Skip to main content

சுருக்குமடியில் சிக்கிய மீனவர் வாழ்க்கை!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021
சுருக்குமடி வலைக்கு ஆதரவாக ஒரு பிரிவு மீனவர்களும், அதற்கு எதிராக மற்றொரு பிரிவு மீனவர்களும் போராட்டம், அடிதடி, படகுகளுக்கு தீவைப்பு என இறங்கியதால் கடலோரமே கலவரப்பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட சில ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்