"வெல்லம் திங்கிறது ஒருத்தன்… விரல் சூப்பறது இன்னொருத்தனா'…என சொலவடை சொல்வார்கள். தமிழக அரசின் பயிர்க்கடன் விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளதென கொந்தளிக்கின்றனர் விவசாயிகள்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் 12ஆயித்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் இதன...
Read Full Article / மேலும் படிக்க,