"இந்த மாவட்டத்துக்கு இப்படியொரு நபர் வேண்டவே வேண்டாம்'’ என்று இன்ஸ்பெக்டர் ஒருவரை, மாவட்டத்தைவிட்டே வெளியே அனுப்பியிருக்கிறார் திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ். அனுப்பப்பட்டவர், பொன்மலை இன்ஸ்பெக்டராக இருந்த மணிவண்ணன்.
"எதனால் இப்படி?' என திருச்சி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது.....
Read Full Article / மேலும் படிக்க,