தமிழகம் சாராயச் சாவுகளின் அதிர்ச்சியில் இருந்து முழுதும் விலகாத நிலையில், மேலும் இருவர் டாஸ்மாக்கில் மதுவருந்தி உயிரிழந்த சம்பவம், திகிலை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர் கீழ அலங்கம் மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் இருக்கும் பாருக்குச் சென்ற...
Read Full Article / மேலும் படிக்க,