Skip to main content

துயர் தீர்க்கப்படுமா? நம்பிக்கையில் நெசவாளர்கள்!

Published on 29/07/2023 | Edited on 29/07/2023
சுங்குடிச் சேலைக்கு உலக அளவில் பேர்போன ஊராக இருந்து வருகிறது சின்னாளப்பட்டி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் சின்னாளப்பட்டியில் பெரும்பான்மை யாக நெசவாளர்கள் வசித்து வரு கிறார்கள். இந்த நெசவாளர்களுக் காகவே அறிஞர் அண்ணா நெச வாளர் கூட்டுறவு சங்கம், காந்திஜி நெசவா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உலகத் தமிழ்க்கொடி உயர்ந்து பறக்கட்டும்! -சுப. வீரபாண்டியன்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023
எங்கெங்கு காணினும் தமிழர்கள்! மலேயா பல்கலைக்கழகத்தில் மணந்தது தமிழ்! வெவ்வேறு நாட்டினர், வெவ்வேறு கருத்தினர், வெவ்வேறு கட்சியினர். எனினும் அனைவரையும் இணைத்தது அந்தத் "தமிழ்' என்னும் ஒற்றைச் சொல்! கடந்த 21, 22, 23 ஆகிய நாள்களில், மலே சியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேயா பல்கலைக்கழகத்தி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பின்வாங்கும் அமலாக்கத்துறை!

Published on 29/07/2023 | Edited on 29/07/2023
அமலாக்கத்துறை தமிழகத்தில் நடத்திய ஆபரேஷனில், ஆப்பு அசைத்த குரங்கு’ போல சிக்கிக்கொண்டு முழிக்கிறது”என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். பொன்முடியின் வீட்டில் ‘ரெய்டுக்குப் போன அமலாக்கத்துறை, அவர் வீட்டில் இருந்த வெளிநாட்டுக் கரன்சி களைப் பார்த்து மலைத்து விட்டது. பவுண்ட்ஸ், டா... Read Full Article / மேலும் படிக்க,