Skip to main content

நீ செத்ததா ரெகார்ட் பண்ணியாச்சு..” -முதியவரை அலற வைத்த அதிகாரிகள்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021
"நீ செத்துட்ட... கவர்மெண்ட் ரெகார்ட் சொல்லுது. உன்னோட குடும்ப அட்டையை முடக்கிட்டோம். முதலமைச்சர் நிதியோ, மளிகைப் பொருளோ உனக்கு கிடையாது.''” சிவகாசி -ஆலங்குளம் -கரிசல் குளம் ரேஷன்கடைக்கு குடும்ப அட்டையை எடுத்துவந்த முதியவர் காளிமுத்துவிடம், அங்கிருந்த பெண் ஊழியர் கூலாகச் சொன்னார். "அம்மா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்