கி.பி.1300-க்குப் பின் தமிழ்நாடு இருள் மண்டிப் போனது என்பது மட்டுமில்லை, போக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டும் இருந்தது. போகுமிடம் தெரியாத காரணத்தால், நின்ற இடத்திலேயே நின்று உழன்று கொண்டிருக்க நேரிட்டது. சமூகம் தேக்க நிலைக்கு உள்ளானது. இத்தகைய தேக்கம் தமிழ்நாட்டில் ஏழு நூற்றாண்டுகளுக்...
Read Full Article / மேலும் படிக்க,