Skip to main content

அலட்சியத்தால் எரிந்த 19 உயிர்கள்! கருகிச் சிதைந்த உடல்கள்!- தொடரும் கொடூரம்!

Published on 15/02/2021 | Edited on 17/02/2021
விதிகளையும் நடைமுறையையும் அரசும், அதிகாரிகளும், உரியமுறையில் கண்காணிப்பார்களேயானால் அச்சங்குளம் போன்ற பட்டாசு ஆலை உட்பட கடந்த 20 ஆண்டுகளில் 482 உயிர்கள் பட்டாசு பயங்கரத்தில் வெடித்துச் சிதறியிருக்காது என்று அடித்துச்சொல்கிறார்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கம்போல பிப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்