மக்கள் பணிக்கான வாய்ப்பாகக் கருதப்படும் அரசியல், இன்றைக்கு சுயநலமிகளின் களமாக மாறிவருகிறது. சதவிகிதங்கள் குறைந்துகொண்டே வந்தாலும், அரசியலில் கறைபடாத கரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அத்தகைய கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ...
Read Full Article / மேலும் படிக்க,