முன்பெல்லாம் சங்கீத சபாக்கள் பேட்டைபேட்டையாக அமைத்து, மாதாமாதம் யாராவது ஒரு பாடகர்- பாடகியை அழைத்து கச்சேரி வைப்பார்கள். வருடத்துக்கு ஒருமுறை சங்கீத விழா என்று சக்திக்கேற்ப ஒரு நாள்முதல் பத்து நாட்கள்வரை பல பாடகர்- பாடகிகளுடன் நடக்கும். மேடையில் அவர்கள் பாடுவார்கள்; மற்றவர்கள் கேட்பார்க...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags