செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வார். பெயர், புகழ் இருக்கும். தன் இனத்தின் தலைவராக ஜாதகர் இருப்பார். தைரியசாலியாக இருப்பார். வாரிசுகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். நல்ல மனைவி அமைவாள்.
செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்த...
Read Full Article / மேலும் படிக்க