சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், தன் மனைவி, மகளுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
ஐயா, "என் மகளின் வாழ்க்கையில் தடை, பிரச்சினை ஏற்பட்டு, எங்களை மனநிம்மதியில்லாமல், வாழ செய்துவிட்டது. பல விதமான பரிகார, பூஜைகள் செய்தும் பலனில்லை....
Read Full Article / மேலும் படிக்க