சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: 6 பேர் கைது
விருதுநகர் அருகே 05.09.2012 அன்று ஏற்பட்ட தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை ஒப்பந்தக்காரர் பால்பாண்டி, ஸ்ரீகாந்த், ஃபோர்மேன் உதயகுமார், துணை ஒப்பந்தக்காரர்கள் பாண்டித்துறை, அண்ணாதுரை, மகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.