அண்மைச் செய்திகள்
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! ||
சனிக்கிழமை, 1, செப்டம்பர் 2012
தாக்கரேவின் குடும்பத்தினரே பீகாரிலிருந்து வந்தவர்கள்தான்: ராஜ் தாக்கரேவுக்கு திக்விஜய் சிங் பதிலடி
......................................
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம்: ராம்தேவ்
......................................
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: சரிவில் இருந்து மீண்டது இந்தியா
......................................
லாரி-வேன் மோதல்: கோழிப்பண்ணை அதிபர் சாவு
......................................
நிலக்கரி சுரங்க விவகாரம்: காங்கிரசின் புதிய யோசனை
......................................
செப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என தகவல்?
......................................
கூலிப்படையை அழைத்து வந்த மாணவர்கள்! சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு!
......................................
அஸ்ஸாம் எண்ணெய்க் கிணற்றில் தீ விபத்து
......................................
பாஜகவுக்கு எதிராக இளைஞர் காங். மறியல்
......................................
ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ: பல லட்சம் மதிப்புடைய நூல், துணிகள் சேதம்
......................................
முருங்கைக்காய் பறித்த தகராறு: கணவன்-மனைவி தாக்குதல்
......................................
சோனியா காந்தி வெளிநாடு பயணம்!
......................................
இரட்டைக்கொலையை தொடர்ந்து கமுதியில் 2வது நாளாக பதட்டம்
......................................
சுஷ்மா சுவராஜ் - சோனியா காந்தி சந்திப்பு?
......................................
இந்தியா வருகிறார் ராஜபக்சே! நுழையக் கூடாது என போராட தயாராகும் பல்வேறு அமைப்புகள்!
......................................
குடியிருப்புகளில் இருந்து 35 மீட்டர் தள்ளியே செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டும்: புதிய விதிகள் அமல்
......................................
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தஞ்சை வீரர் முருகனின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
......................................
இலவச லேப்டாப் கேட்டு முற்றுகை! பள்ளியின் பின்புற வாசல் வழியே வெளியேறிய அதிமுக அமைச்சர், எம்எல்ஏக்கள்
......................................
பாஜகவால் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெரிய களங்கம்: கபில்சிபல்
......................................
கார்-லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
......................................
பாராளுமன்றம் நடைபெற பாஜக ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பது தவறான அணுகுமுறை: ஜி.கே.வாசன்
......................................
இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் தமிழக காங். உறுதியாக உள்ளது: ஜி.கே.வாசன்
......................................
வசந்தம் சித்தா ஆயூர்வேத கிளினிக்
......................................
நாகை மீனவர்கள் 28 பேர் விடுதலை
......................................
கட்டுப்பாட்டுடன் சமூகப்பணியாற்ற வேண்டும்! திமுக இளைஞரணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
......................................
அரசு டவுன் பஸ்களில் ஓட்டைகள் அதிகம் இருப்பதால் சேரும் சகதியும் அடிப்பதாக பயணிகள் வருத்தம் (படங்கள்)
......................................
சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிய பாலத்தில் ஆபத்தான ஓட்டை (படம்)
......................................
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகும்வரை பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து புறக்கணிக்கும்: வெங்கையா நாயுடு
......................................
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
......................................
பேரூராட்சி கவுன்சிலர் தீக்குளித்து தற்கொலை
......................................
தமிழகத்துக்கு அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம்!
......................................
மோடி- சின்னசாமி ஸ்டேடியத்தை குறிவைத்த தீவிரவாதிகள்
......................................
வெள்ளைச்சாமி படுகொலை: கமுதியில் கடையடைப்பு
......................................
வரதட்சணை கொடுமைக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணா திராத்
......................................
தங்கம் : பவுனுக்கு 400 ரூபாய் அதிகரிப்பு
......................................
காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் : ராம்தேவ் அறிவிப்பு
......................................
படவிழாவில் பரபரப்பு : நடிகை பிபாசாபாசு அணிந்திருந்த ஸ்கர்ட்டை உருவி ரசிகர்கள் ரகளை
......................................
ப.சிதம்பரம் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்கிறார் : யஷ்வந்த் சின்கா
......................................
ரஜினியை,அர்ஜூனை அனுப்பியது மாதிரி தண்ணீரையும் அனுப்புங்கள் : கர்நாடக எம்.பிக்கள் முன்பு அமீர் பேச்சு
......................................
ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்டம்பர் 7, 8 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
......................................
ஆடாத ஆட்டம் ஆடினார்கள் : விஜயகாந்த் பேச்சு
......................................
நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
......................................
ஒரு லட்சம் வீடுகட்ட 1000 கோடி ஒதுக்கீடு : ஜெயலலிதா உத்தரவு
......................................
ஈகுவேடார் தூதரகத்திலேயே இருப்பேன் : சாங்கே
......................................
கல்லூரி பஸ் மீது ஆட்டோ மோதி: 7 பேர் படுகாயம்
......................................
சேலை விளம்பரம் ; வித்யாபாலனுக்கு 5 கோடி சம்பளம்
......................................
பி.எட்., தகுதியை பதிவு செய்தல்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
......................................
சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்
......................................
மான்கறியை ருசித்தாலும் தண்டனை!
......................................
கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்!
......................................
மும்பை போலீசாருக்கு ஆதராவக ராஜ்தாக்கரே குரல்
......................................
10 ஆயிரம் லஞ்சம் : திருப்பூர் மாநகராட்சி அதிகாரி கைது
......................................
குவார்ட்டர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி
......................................
ஆந்திர அழகி உதவியுடன் நேபாளி கொள்ளையர்களை பிடித்த போலீசார்
......................................
மாணவர்களை கண்டித்து கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
......................................
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை : நீதிபதி கோபம்
......................................
உலக அளவில் உணவு தானியங்கள் விலை கடும் உயர்வு ; உலக வங்கி எச்சரிக்கை
......................................
ராகுல் காந்திக்கு மன்மோகன் சிங் மீண்டும் அழைப்பு
......................................
கலைஞர் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
......................................
முதலிரவு அறையில் புதுமண தம்பதி மர்ம மரணம்
......................................
ரஜினி-கமல் ஜோடியாக மீண்டும் நடிப்பேன் : நடிகை ஸ்ரீதேவி
......................................
பத்மசேஷாத்திரி பள்ளி நீச்சல் குளம் சட்டவிரோதமானது
......................................
ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி நிறைவு விழா
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 1, செப்டம்பர் 2012 (7:35 IST)

முதலிரவு அறையில் புதுமண தம்பதி மர்ம மரணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கமலஹாசனுக்கும் (வயது28), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகள் லோகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 29-ந்தேதி திருமணம் கோலாகலமாக நடந்தது.

அவர்களின் சம்பிரதாயபடி இரவு புதுமண தம்பதி கோவிந்தனின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மறுநாள் திருமண வீட்டில் விருந்து நடந்தது

அன்றைய தினம் (30-ந்தேதி) இரவு அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் புதுமண தம்பதி சென்றனர். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் புதுமண தம்பதி இருந்த அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகப்பட்ட மாப்பிள்ளையின் தந்தை மற்றும் உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பதற்றத்துடன் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் சென்றனர்.

அங்கு கணவன்-மனைவி இருவரும் வாயில் நுரையுடன் மர்மமான முறையில் செத்து கிடந்தனர். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது மர்மமாக உள்ளது. திருமண வீடு மறுநாளே சாவு வீடாக மாறியதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த வீட்டுக்கு வந்தனர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கொடைக்கானலில் தற்போது நிலவிவரும் கடும் குளிருக்கு, வீட்டுக்குள் புகை மூட்டம் போட்டு இருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட புகையினால் மூச்சு திணறி அவர்கள் இறந்து இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :