அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
புதன்கிழமை, 29, ஆகஸ்ட் 2012
ஆசிய கோப்பை: இந்திய கைப்பந்து அணி அறிவிப்பு
......................................
ஒபாமாவை எதிர்க்கும் வேட்பாளர்
......................................
இலங்கை ; தமிழர் பகுதியில் போராட்டம் நடத்த தடை
......................................
ஒபாமாவுக்கு எதிரான ஆவணபடம் : பலத்த வரவேற்பு
......................................
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் : அரசு அறிவிப்பு
......................................
களப்பிரர் காலம் என்பவர்களின் கவனத்திற்கு.... திருச்சி செல்வேந்திரன் கட்டுரை
......................................
இலங்கையில் இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது நான் என்ன செய்தேன் : கலைஞர் விளக்கம்
......................................
இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலிதாவா? நானா? : கலைஞர்
......................................
இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்: மத்திய அரசு உறுதி
......................................
இலங்கை ராணுவ முகாம்களில் சீன பாதுகாப்பு துறை அமைச்சர்
......................................
அகிலன் - இசை வெளியீடு
......................................
மதுரையில் 7வது புத்தகத் திருவிழா
......................................
பி.ஆர்.பியின் வெடிமருந்து கிடங்கிற்கு சீல் வைக்க முடிவு
......................................
வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைப்பு
......................................
கசாப்புக்கு உடனடியாக தூக்கில் இட வேண்டும் : காங்கிரஸ்
......................................
சென்னை : நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
கசாப்புக்கு கருணை காட்டக்கூடாது : பாஜக
......................................
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
......................................
ஆஸி’க்கு செல்ல முயன்ற 25 இலங்கை தமிழர்கள் கைது
......................................
கிங்பிஷர் : 5 விமானங்கள் ரத்து
......................................
வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா
......................................
'ஏ' சர்டிபிகேட் படங்களை டி.வி.யில் ஒளிபரப்ப தடை: தணிக்கை குழு முடிவுக்கு எதிர்ப்பு
......................................
அக்டோபர் மாதம் சயீப் அலிகான் - கரீனாகபூர் திருமணம்
......................................
மக்களவைக்கு குறைந்த நாட்களே வருகை புரிந்தவர்கள் பட்டியலில் ராகுல் காந்தி
......................................
பண்ருட்டி : கால்பந்து விளையாடிய போது மாணவன் பலி
......................................
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
......................................
அரியலூர் : பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி
......................................
சென்னையில் நாம் தமிழர் கட்சி ரயில் மறியல்
......................................
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 இலங்கை அகதிகள் விடுவிப்பு
......................................
சென்னை: ஓட்டல், கிளப் உரிமையாளர்கள் 250 கோடி வரி பாக்கி
......................................
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்
......................................
அனைவருக்கும் உணவு கிடைப்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் :டி.ராஜா
......................................
இலங்கை ராணுவ வீரர்களை வெளியேற்ற வேண்டும் : யுவராஜா
......................................
விளையாட்டு விருதுகள் ; ஜனாதிபதி இன்று வழங்குகிறார்
......................................
காவிரி பிரச்சனையில் எம்.ஜி.ஆர். கவுரவம் பார்க்கவில்லை : விஜயகாந்த் பேச்சு
......................................
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்
......................................
கொலைமிரட்டல் புகார் : போலீஸ் கமிஷனரிடம் சரத்குமார் விளக்கம்
......................................
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு : விசாரணையில் குழப்பம்
......................................
ஈஸ்வரன் மீது கொ.மு.க. புகார்
......................................
பண்ருட்டி : அடுத்தடுத்து வீடுகள் எரியும் மர்மம்
......................................
அஜ்மல் கசாப்பின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
......................................
ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த பாஜக தலைவர்
......................................
இரு மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது ; இரு மகன்களை காவேரி ஆற்றில் தள்ளி கொலை செய்த தந்தை
......................................
அனில்கும்பிளே மீதான விசாரணை தள்ளிவைப்பு
......................................
தப்பிக்க டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி மரணம்
......................................
டெல்லியில் இந்தியா-இலங்கை கடற்படையினர் பேச்சுவார்த்தை
......................................
பி.எட். படிப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம்
......................................
டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு
......................................
என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் : நடிகர் பார்த்திபன் அறிக்கை
......................................
மூடப்படுகிறதா டாஸ்மாக்?
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 29, ஆகஸ்ட் 2012 (6:36 IST)



        க்டோபர் 2 முதல் (காந்தி பிறந்தநாள்) டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான செய்திகள் பரவிக்கிடக்கின்றன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளையும் கைப்பற்றி பிரதமராகும் எண்ணத்தில் ஜெயலலிதா இருப்பதாகவும் அதற்காக பெண்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் பெற, மதுவிலக்கு கொள்கையை கொண்டுவரப் போகிறார் என்றும் இதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா? என்கிற விசாரணையில் இறங்கினோம். நடப்பு தகவல்களுக்குள் போவதற்கு முன், மது விலக்கு கொள்கையின் லட்சணங்களை கொஞ்சம் திருப்பிப் பார்த்துக் கொள்வது சாத்தியமா? அசாத்தியமா? என்பதை அறிந்துகொள்ள உதவும்.

அரசாங்கமே நேரடியாக மதுக்கடைகளை நடத்துகின்ற பெரும் புரட்சி தமிழகத்தில்தான் நடந்துகொண்டிருக்கிறது. இதைத் தொடங்கி வைத்தவர் இன்றைய முதல்வர் ஜெயலலிதாதான். 2004-ல், நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுவை உள் ளிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது அ.தி.மு.க. கூட்டணி. அந்த படுதோல்விக்குப் பிறகு அதே ஆண்டு அக்டோபரில் மதுக்கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக நடத்து கின்ற முடிவை எடுத்தார் ஜெயலலிதா. தற்போது மீண்டும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிடவே மது விலக்கை கொண்டுவரப்போகிறார் என்று செய்திகள் பரப்பப்படுகிற சூழலில், தன்னுடைய நிர்வாகத்தில் ஜெயலலிதா எப்போது எதை செய்வார் என்பது தெரியாததால் இதுவும் நடக்கலாம் என்கிற எதிர்பார்ப்பே மதுவிலக்கு செய்திக்கு கூடியிருக் கும் மார்க்கெட் வேல்யூ. ஆனால் ரியல் வேல்யூ என்ன?

பிரிட்டிஷ் நிர்வாகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின் பிரிமியராக இருந்த ராஜாஜி தான் மது விலக்கை முதன்முதலாக அமல்படுத்தினார். இதனால் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கின் உடனடி விளைவு, சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த 2600 பள்ளிகளை இழுத்து மூடியதுதான். வருமான இழப்பை ஈடுகட்ட இதை காரணமாக சொன்னார் ராஜாஜி. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த வருவாய் இழப்புப் பற்றிக் கவலைப்படாமல் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவசக் கல்வித் திட்டமும் இலவச மதியஉணவுத் திட்டமும் நடைமுறைக்கு வந்தன. ஆனால், ராஜாஜி மற்றும் காமராஜர் ஆட்சி காலங்களில் தமிழகத்தில் குடிகாரர்களே இல்லை என நினைத்துக்கொண்டால் நாம் பரிதாபத்துக்குரியவர் கள். பணக்காரர்கள் மட்டும் பெர்மிட் எனும் குடிப்பதற்கான அனுமதியைப் பெற்று குடித்து வந்தனர். ஏழைகளோ மதுக்கசாயம், கள்ளச்சாராயம் ஆகியவற்றைக் குடித்தனர்.



மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததால், பெர்மிட் இல்லாமல் குடிப்பதோ, பெர்மிட்டில் உள்ள அளவை மீறி குடிப் பதோ சட்டவிரோதமானது. தண்டனைக்குரியது. ஆனால், இந்த சட்டவிரோதச் செய லில் ஈடுபட்டவர்களில் மிக குறைவானவர்களே குற்றவாளி களாக பதிவு செய்யப்பட்டார் கள். மற்றவர்களுடன் போலீ ஸார் "உடன்பாடு' செய்து கொண்டு தனி வருமானம் பார்த்ததால் சாராய வியாபா ரம் நடந்து கொண்டுதான் இருந்தது. குறைவானவர்கள் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கையின் அடிப்படையி லான பின்வரும் புள்ளிவிபரமே ...

மேலும்....


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :9/13/2012 11:05:46 PM
சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் கைதிகள்' எந்த மனநிலைகளில் இருப்பார்களோ' அதனைப் போலவே டாஸ்மாக் வேண்ட முண்டி அடிக்கும் கூட்டத்தினரும்' அதனால் மூடுவிழா திட்டமும் புஸ் வாணமே''? டாஸ்மார்க் தொடக்கி வைத்தவர் அம்மா என்றாலும்' மரீனா ரீலே நெருப்பு கற்பூரம் கதை சொல்லி' இதனை ஆரம்பித்து வைத்தவர்' ராஜாஜி தமிழர்கள் படித்து முன்னேறக் கூடாது என்றே' 2600 பாடசாலைகளை மூடுவிழா நடத்தினார்' ராஜாஜி நிறுத்தியதை' காமராஜர் எப்படி ஆரம்பித்தார்''? சிலநேரம் அம்மா வென்று இந்திய பிரதமர் ஆனவுடன்' மீண்டும் டாஸ்மார்க் கோலாகலமாக ஆரம்பிக்கப்படலாம்' இது அம்மாவுக்கே வெளிச்சம்' தமிழா தமிழா நின்மதி இல்லையா'''? நின்மதி தரும்,,,,,,,,,,, உன்னை அழைக்கின்றார் வா வா'''''
Name : pachai Date :8/29/2012 8:25:01 PM
maatrangal mattume maatram ilatha ondru.