அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
சனிக்கிழமை, 25, ஆகஸ்ட் 2012
தமிழகத்தில் மின்தடை நேரம் குறைக்கப்பட்டதா?
......................................
வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தராக கே.ராமசாமி
......................................
மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : ஆசிரியரின் கல்விதகுதியும் பறிபோகிறது
......................................
பெஸ்ட் ராமசாமி புதிய மனு :வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
கேரளா அணை கட்டும் இடத்தில் ; செப். 7&ம் தேதி உண்ணாவிரதம்
......................................
வைகோ, நெடுமாறன், சீமான், மீது எ.வ.வேலு தாக்கு
......................................
காமெடி நடிகர் மீது 20 லட்சம் மோசடி புகார்
......................................
அமைச்சர் விழாவில் அடிதடி
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு ரிசல்ட் வெளியீடு : அக்டோபர் 3-ல் மறுதேர்வு
......................................
சிவகங்கை ஆர்.டி.ஓ. வேலூருக்கு மாற்றம்
......................................
வங்கியில் கடன் வாங்குவதில் தவறில்லை: ப.சிதம்பரம்
......................................
பென்ஷனுக்காக விதவைக் கோலம் : ஆய்வில் பகீர் தகவல்
......................................
கண்டாவுக்கு மேலும் 3 நாள் போலீஸ் காவல்
......................................
பி.ஆர்.பழனிச்சாமி மகன்கள் போலீசில் சரணடைய முடிவு
......................................
டி.இ.டி., தேர்வில் கம்பம் பெண் முதல் இடம்
......................................
எண்ணெய் தொழிற்சாலையில் தீ : 7 பேர் பலி
......................................
சீமான் மீது புதுவை போலீசார் வழக்கு
......................................
மன்மோகன்சிங் ஈரான் பயணம்
......................................
பேய் கூப்பிட்டதாக கூறி பிளஸ்-2 மாணவி தற்கொலை
......................................
என் பெயரில் மோசடி: சூர்யா கண்டனம்
......................................
உலக 20-20 கிரிகெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்
......................................
அண்ணா ஆர்ச் : துண்டு துண்டாக உடைத்து 2 நாளில் அகற்ற முடிவு
......................................
ஓடி ஒளிகிறது பாஜக : நாராயணசாமி தாக்கு
......................................
பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டிக்கொலை
......................................
நடிகர் திலகன் கவலைக்கிடம்
......................................
செப்டம்பர் 17 போராட்டம் சைவ போராட்டம் தான் : ராமதாஸ்
......................................
நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளை ஏலம் விடக்கூடாது: டாக்டர் ராமதாஸ்
......................................
டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
......................................
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்
......................................
கிரானைட் ஊழல் பெருக அனுமதிப்பதா? புதிய குவாரிகளை ஏலம் விடக்கூடாது: ராமதாஸ் அறிக்கை
......................................
இலங்கை வீரர்களுக்கு ஊட்டியில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
ஆசிரியர் உதைத்ததில் சிறுவனின் சிறுநீரகம் பழுதானது
......................................
பாபா ராம்தேவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்
......................................
தாம்பரத்தில் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் தீ பிடித்து நாசம்
......................................
மன்மோகன்சிங், கட்காரி வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு
......................................
தொடர் விபத்தால் உயரும் உயிரிழப்புகள்: மரித்துப்போன 108 சேவை
......................................
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
......................................
ஏன் இந்தக் கொலைவெறி? சீமான் பேச்சும் சுபவீ விடையும்!
......................................
சென்னை அருகே பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டு பறிமுதல்: பிடிபட்டவர்கள் கூலிப்படையினரா?
......................................
சஹானாவிடம் உள்ள ஸ்பெஷல்...!
......................................
தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: பிஸ்வாஸ்
......................................
சிங்கப்பூருக்கு போதை பொருள் கடத்த முயற்சி
......................................
பா.ஜ.,வால், எதையும் சாதித்து விட முடியாது: திக்விஜய் சிங்
......................................
புதுச்சேரியில் விரைவில் திரைப்படக் கல்லூரி: முதல்வர் ரங்கசாமி
......................................
வதந்திகளைப் பரப்பும் இணையதளங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை: சுஷீல் குமார் ஷிண்டே
......................................
ஏர் இந்தியாவுக்கு ரூ.1,700 கோடி நஷ்டம்: அஜீத் சிங்
......................................
மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ்: தொடக்கக்கல்வி அதிகாரி அதிரடி நடவடிக்கை
......................................
திருமணமான பெண்ணுடன் கள்ளத் தொடர்பு: கள்ளக்காதலன் மூக்கு, உதடு, நாக்கு வெட்டி துண்டிப்பு
......................................
ரூ.85 லட்சம் மோசடி செய்ததாக புகார்: நடிகை புவனேஷ்வரி கைது
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 25, ஆகஸ்ட் 2012 (8:4 IST)



ரூ.85 லட்சம் மோசடி செய்ததாக புகார்: நடிகை புவனேஷ்வரி கைது

சென்னை விருகம்பாக்கம் வேம்புலிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 42). சினிமா பைனான்ஸ் தொழில் செய்யும் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-


நான் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த, சம்பூர்ணம் அம்மாள் என்பவர் தான் கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு என்ற சினிமாப்படம் தயாரித்து வருவதாகவும், அதற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும், என்னிடம் கூறினார். அவர் சொன்ன வாக்குறுதியின் பேரில் ரூ.85.50 லட்சம் கொடுத்தேன்.


ஆனால் அந்த பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்தார்கள். வங்கி கணக்கில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது. அந்த பணத்தை தராமல் சம்பூர்ணம் அம்மாள் ஏமாற்றி விட்டார்.

சம்பூர்ணம் அம்மாளின் மகள் புவனேஷ்வரிதான், அந்த படத்தின் கதாநாயகியாக நடித்தார். அங்காடித்தெரு படத்தின் நாயகன் மகேஷ்தான், இந்த படத்திலும் கதாநாயகன் வேடத்தில் நடித்தார். படம் வெளியாகி நன்றாக ஓடியது. ஆனால் சம்பூர்ணம் அம்மாள் தான் சொன்ன வாக்குறுதிப்படி, அந்த படத்தின் லாபத்தில் கூட பங்குதரவில்லை.


சம்பூர்ணம் அம்மாள், அவரது மகள் நடிகை புவனேஷ்வரி ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு குருநாதன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


நடிகை புவனேஸ்வரி (வயது 22) நேற்று கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். சினிமா தயாரிப்பு செலவுக்காக, குருநாதன் ரூ.15 லட்சம்தான் கொடுத்தார். படம் சரியாக ஓடாததால், அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தனது வாக்குமூலத்தில் புவனேஷ்வரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீது மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.


நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புவனேஷ்வரி புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் கதறி அழுதபடியே ஜெயிலுக்கு சென்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :