அண்மைச் செய்திகள்
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண் || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி ||
வியாழக்கிழமை, 16, ஆகஸ்ட் 2012
கைதான நீதிபதிக்கு ஜாமீன் மறுப்பு
......................................
டெல்லி மேல்–சபை துணைத்தலைவர் தேர்தல்: காங்., சார்பில் பி.ஜே.குரியன்
......................................
போலீஸ்காரரின் மனைவியை தாக்கி நகை கொள்ளை
......................................
சுதந்திரதினத்தை அவமரியாதை செய்ததாக புகார்: 2 ஆயிரம் பேர் மீது வழக்கு
......................................
துபாயில் இறந்த தமிழக மீனவர் குடும்பத்துக்கு நிதி உதவி
......................................
கட்டிட விபத்தில் பலியான 10 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி
......................................
நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி : 5 பேர் கைது
......................................
கேரள இனக்கலவரம் : 24 பேருக்கு ஆயுள்தண்டனை
......................................
பஸ்களை வழிமறித்து 12 பயணிகள் சுட்டுக்கொலை
......................................
கோச்சடையான்: இசை வெளியீட்டு உரிமையை வாங்கியது சோனி
......................................
குரூப் -2 வினாத்தாள் பிரிண்ட் எடுத்த விவகாரம் : பிரவுசிங் செண்டருக்கு வந்தவர்கள் அடையாளம் தெரிந்தது
......................................
தனது உயிரைக் காப்பாற்ற குழந்தையை பனந்தோப்பில் வீசிய தந்தை
......................................
விக்கி லீக்ஸ் நிறுவனரை கைது செய்ய முயற்சி : ஆதரவாளர்கள் போராட்டம்
......................................
புலிகள் சரணாலயங்கள் பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பு
......................................
பி.ஆர்.பியின் அரசு நிலமோசடி :உடந்தையாக இருந்தவர் கைது
......................................
தடையை மீறி ஊர்வலம் : சிவகாசியில் பதற்றம்
......................................
பி.ஆர்.பி நிறுனத்திற்கு சொந்தமான 15 பஸ்களை போலீசார் பறிமுதல்
......................................
உல்லாசத்துக்கு அழைப்பது போல் இளம்பெண்ணை நிறுத்தி வழிபறி செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்
......................................
நேபாளத்திற்கு தப்பி ஓடிவிட்டாரா கண்டா ?
......................................
பிரபாகரன் பற்றிய என்.கே.கே.பி. ராஜாவின் பேச்சில் உடன்பாடில்லை: தி.மு.க அறிவிப்பு
......................................
கொடநாட்டில் ஜெ., தங்கியிருந்தது குறித்து கருத்து : ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு
......................................
பள்ளியில் மின் கசிவு : மாணவர்கள் உயிர் தப்பினர்
......................................
ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு: மீண்டும் ஆச்சார்யா
......................................
‘டெசோ’வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? கி.வீரமணி பதில்!
......................................
ஜனாதிபதியுடன் அத்வானி திடீர் சந்திப்பு
......................................
ஜனார்தன் ரெட்டி சென்னை மருத்துவமனையில் அனுமதி
......................................
வீடு, நிலம் எதுவும் வாங்கலே. பிலிம்தான் வாங்கறேன்: கருணாஸ்
......................................
அதிமுக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வாய்தா வாங்காமல் சந்திக்க தயார்: ராமதாஸ் பேட்டி
......................................
இந்தியாவில் 55,000 குழந்தைகள் மாயம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
......................................
வதந்திகளை நம்பவேண்டாம்: சுசில்குமார் ஷிண்டே
......................................
செங்கல் சூளையில் மூச்சுத் திணறி இருவர் பலி
......................................
தேஷ்முக் மறைவு: பார்லிமென்ட் ஒத்திவைப்பு
......................................
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலைமறியல்
......................................
ஆளும்கட்சி என்றால் ஆக்ரமிப்பில் இருந்து தப்பலாம்!
......................................
பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி
......................................
மின்வாரியம் அலட்சியம்: 2 பேர் பலி: 3 பேர் கவலைக்கிடம்
......................................
ஒலிம்பிக் விஜயகுமாருக்கு பதவி உயர்வு
......................................
ரயில், பஸ் மறியல்: விவசாயிகள் கைது
......................................
கொலை வழக்கு: தளி எம்எல்ஏ ஜாமின் மனு ஒத்திவைப்பு
......................................
பொன்.ராதாகிருஷ்ணன் 3 நாள் உண்ணாவிரதம்
......................................
கள்ளக்காதல் மோகம்: கணவனைக் கொன்றுவிட்டு காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்த மனைவி கைது
......................................
மக்களிடம் ஓட்டு‌ கேட்டு வர மாட்டேன்: நி‌தீஷ் குமார்
......................................
பேஸ்புக்கில் பதிவுசெய்த கருத்துக்களால் மனஉளைச்சல்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை
......................................
குவாரி விபத்து: 50க்கும் மேற்பட்‌டோர் பலி
......................................
குளத்தில் பாய்ந்தது ஆம்னி பேருந்து
......................................
கைமாற்று கொடுத்த பணம் திருப்பி வராததால் இரவு வரை கணக்கு முடிக்காமல் தவித்த அரசு வங்கி ஊழியர்கள்
......................................
வெளியேறும் வடகிழக்கு மாநில மாணவர்கள்: கர்நாடக முதல்வரிடம் பிரதமர் விசாரிப்பு
......................................
தாக்கப்படுவதாக வந்த செய்தியால் பெங்களூரு ரயில் நிலையத்தில் குவிந்த வடகிழக்கு மாநில மாணவர்கள்
......................................
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 11 குழந்தைகள் அடுத்தடுத்து திடீரென மரணம்: பெற்றோர்கள் போராட்டம்
......................................
கள்ளக்காதல் மோகத்தில், கணவன் மீது தீவைத்த பெண், காதலனுடன் பிடிபட்டாள்
......................................
தமிழ்நாடு முழுவதும் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்: அம்பத்தூரில் பேசுகிறார் கலைஞர்
......................................
அதிகமுறை தேசிய கொடி ஏற்றிய 3-வது பிரதமர் மன்மோகன்சிங்
......................................
ஈழப் பிரச்சினையில் உலகப் பார்வை! -ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!
......................................
மதுரை ஆதினத்தை சந்திக்காமல் திரும்பமாட்டேன்: கர்நாடக ஆதினம் முகாம்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 16, ஆகஸ்ட் 2012 (8:13 IST)



மதுரை ஆதினத்தை சந்திக்காமல் திரும்பமாட்டேன்: கர்நாடக ஆதினம் முகாம்


மதுரை ஆதீனம் மடம் வாசல் முன் கர்நாடக கோடிமட ஆதீனம் யோகேஷ்வர் ரிஷிகுமார், கர்நாடக நவநிர்மாண் சங்கம் உள்ளிட்ட கர்நாடக இந்து அமைப்புக்களைச் சேர்ந்த 10 பேர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக கோடிமட ஆதீனம் யோகேஷ்வர் ரிஷிகுமார்,

நாங்கள் சைவ மடத்தை சேர்ந்தவர்கள்; மதுரை ஆதீனமும் சைவ மடத்தை சேர்ந்தவர்; ஒரு சைவ மட தலைவர் வரும் போது மற்ற சைவ மடத் தலைவர் வர‌வேற்பது தான் முறை; ஆனால் அவர் வரவேற்கவில்லை.

மதுரை ஆதீனம் மடத்தில் பிரச்சனை இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம்; இது குறித்து மதுரை ஆதீனத்திடம் நாங்கள் போனில் கேட்ட போது அவர் எங்களை மதுரை வருமாறு அழைத்தார்; ஆனால் தற்போது எங்களை சந்‌திக்க மறுத்து வருகிறார்;

ஆதீனம் மடத்தை சேர்ந்த எங்களுக்கே அனுமதி மறுக்கப்படும் போது சாமானிய மக்களின் நிலை எப்படி இருக்கும்; நித்யானந்தாவை மடத்திற்குள் அனுமதித்த இவர், எங்களை ஏன் மனுமதிக்க மறுக்கிறார்; இவர் எங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் நான் மதுரை ஆதீனம் மடத்தின் வாசலில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஆதின மடத்தின் கேட்டில் உட்கார்ந்து மறிய-ல் ஈடுபட்டடார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மடத்தின் வாயிலை விட்டு அவரை அப்புறப்படுத்தினர்.

ஆனாலும், மதுரை ஆதினம் அருணகிரிநாதரை சந்திக்காமல் கர்நாடகம் திரும்பப மாட்டேன் என்று மதுரையில் ரிஷிகுமார் முகாமிட்டுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : nkulandhaisamy Country : United States Date :8/15/2012 5:27:14 PM
"வேளில போற ஓணான்.." கதையாயிட்டு இந்த மதுரை ஆதீனத்தோட கதை.