அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
வெள்ளிக்கிழமை, 10, ஆகஸ்ட் 2012
மு. க. அழகிரி மகன் முன்ஜாமீன் மனு 14-ந்தேதிக்கு தள்ளி வைப்பு
......................................
போராட்டம் தொடரும்: திருமாவளவன் பேச்சு
......................................
அதிராம்பட்டினத்தில் பயங்கரம் : ஜாமீனில் வந்த வாலிபர் கொலை
......................................
பிஆர்பி கிரானைட்டில் 2ம் நாளாக சோதனை
......................................
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வின் தம்பி கொலை
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: இறுதிக்கட்ட விசாரணை
......................................
டெசோ மாநாடு: தமிழக டி.ஜி.பி., சென்னை கமிஷனருடன் ஜெயலலிதா ஆலோசனை
......................................
செல்போன் கோபுரங்களால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு!
......................................
யமுனை நதியை காப்பாற்றுங்கள்: இங்கிலாந்து இந்து தலைவர்கள் வேண்டுகோள்
......................................
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்;ஈழம் என்ற சொல்லுக்கு தடை போட முடியாது : கலைஞர்
......................................
சிங்களர்களை தூண்டிவிடும் சுப்பிரமணியசாமி : தமிழர்கள் கொந்தளிப்பு
......................................
பாப் பாடகி மடோனா - ரஷிய துணை பிரதமர் சர்ச்சை
......................................
அறிமுகம் : முக்கோண வடிவில் பயணிகள் விமானம்
......................................
ராம்தேவ் உண்ணாவிரதத்தில் உதவியாளர் படத்தால் சர்ச்சை
......................................
விலாஸ்ராவ் குடும்பத்தினருக்கு அழகிரி,நெப்போலியன் ஆறுதல்
......................................
சீனபெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்தது
......................................
மீண்டும் யுவராஜ்சிங்
......................................
பெண்ணை தாக்கிய வழக்கில் கைதானதால் நாகலிங்கம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
......................................
சிவந்தன் கோபிக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
என்னை கைது செய்து பாருங்கள்: விஜயகாந்த் ஆவேசம்
......................................
டெசோ மாநாடுக்கு அனுமதி தர தமிழக அரசு மறுப்பு
......................................
ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு: சீமான் கேள்வி
......................................
டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல் பயன்படுத்தக் கூடாது :மத்திய அரசு அதிரடி உத்தரவு
......................................
மக்களை ஏமாற்றிவிட்டார் அன்னாஹசாரே :கோர்ட்டில் வழக்கு
......................................
கலைஞர் மீது ஜெயலலிதா வழக்கு
......................................
தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
......................................
கோவை: சிகிச்சை பலனின்றி குட்டியானை மரணம்
......................................
டெசோ மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்காது : நாராயணசாமி
......................................
மேரிகோமுக்கு 2 ஏக்கர் நிலம்- 50 லட்சம் பரிசு
......................................
அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி
......................................
சென்னையில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை
......................................
பி.எட். படிப்பில் சேர 11-ந் தேதி முதல் விண்ணப்பம்
......................................
பள்ளி பஸ்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகள் : ஐகோர்ட்டில் தமிழக அரசு இன்று அறிக்கை தாக்கல்
......................................
பார்வையற்றோருக்கு ஓளிரும் மடக்கு குச்சி
......................................
அமிதாப்பச்சன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் சுஷில்குமார்
......................................
வேலை வாய்ப்பு மோசடி : நடிகர் கைது
......................................
9 லட்சத்தை தாண்டியது விஏஓ தேர்வர் எண்ணிக்கை
......................................
புதிய ஐந்து ரூபாய் நாணயம்
......................................
டெசோ மாநாடு : ராஜபக்சேவிடம் வைக்கப்பட்ட கோரிக்கை
......................................
கேரள சிறுமி வழக்கு : மேலும் சிலருக்கு தொடர்பு
......................................
உணவு, தண்ணீரின்றி ஈமு கோழிகள் இறக்கும் பரிதாபம்
......................................
ராவணன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
விமான பணிப்பெண் தற்கொலை : மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு தள்ளுபடி
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 10, ஆகஸ்ட் 2012 (8:30 IST)

விமான பணிப்பெண் தற்கொலை :
மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு தள்ளுபடி

முன்னாள் விமான பணிப்பெண் கீதிகாசர்மா தற்கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள, அரியானா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் கோபால்கந்தாவின், முன் ஜாமின் மனுவை, டில்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், அவரது வீடு மற்றும் நிறுவனங்களில், டில்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அரியானா மாநில உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் கோபால்கந்தா. இவருக்கு சொந்தமாக, எம்.டி.எல். ஆர்., என்ற பெயரில் விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது.

சில காரணங்களால் அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால், விமான நிறுவனத்தில், பணிப்பெண்ணாக பணியாற்றிய டில்லியைச் சேர்ந்த கீதிகாசர்மாவை,23, தனக்குச் சொந்தமான வேறொரு நிறுவனத்தில் கோபால்கந்தா பணியமர்த்தினார்.

இந்நிலையில், டில்லியில் உள்ள தன் வீட்டில் கீதிகா சர்மா, கடந்த 5ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
 
அவர் தற்கொலை செய்யும் முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், அமைச்சரின் நெருக்கடி காரணமாக இந்த முடிவெடுத்தாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால், அமைச்சர் கோபால்கந்தா, தன் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

கோபால்கந்தாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, நேற்று முன்தினம் போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். அதேநேரத்தில், தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி, அவர் டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், அவரது முன்ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.


இதற்கிடையில், அரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள கோபால்கந்தாவின் வீடு மற்றும் நிறுவனங்களில், நேற்று டில்லி போலீசார் சோதனை நடத்தினர். அதேநேரத்தில், கோபால்கந்தாவின் ஆதரவாளர்கள் அங்கு பேரணி நடத்தினர். "கந்தா மீது பொய் வழக்கு போடாதே' என, பேரணியின் போது கோஷமிட்டனர்.தலைமறைவாவதற்கு முன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நான் இரு மாதங்களாக கீதிகாவை சந்திக்கவோ, பேசவோ இல்லை' என, கோபால்கந்தா கூறியிருந்தார்.


ஆனால், அவர் வேறொருவரது "சிம்' கார்டை பயன்படுத்தி, கீதிகாவுடன் பலமுறை மொபைல்போனில் பேசியிருப்பதை, போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த, "சிம் கார்டை' கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான, அருணா சத்தாவை, இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நேற்று டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. சத்தாவின் பெயர் கீதிகாசர்மாவின் தற்கொலை குறிப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :