அண்மைச் செய்திகள்
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் ||
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012
பார்லிமென்ட் கூட்டத்தில் சச்சின், ரேகா
......................................
மாயாவதி அமைத்த பூங்காவைவிட பெரிய பூங்கா: அகிலேஷ் யாதவ்
......................................
சிலை உடைப்பு: இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம்
......................................
ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தோல்வி
......................................
சாய்னாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு: ஆந்திர அரசு
......................................
சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி
......................................
‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌
......................................
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா வெற்றி
......................................
நிரம்புகிறது கிருஷ்ணராஜசாகர் அணை
......................................
சத்தியமூர்த்திபவனில் காங்கிரசார் கொண்டாட்டம்
......................................
அமைச்சர் தாமோதரன் மீது தேமுதிகவினர் குற்றச்சாட்டு
......................................
வறட்சி: பிரதமருடன் சரத் பவார் ஆலோசனை
......................................
வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: போலி உத்தரவு வழங்கிய வாலிபர் கைது
......................................
சிலைகள் உடைப்பு! உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்!
......................................
அத்வானி கணித்திருப்பது கூட்டணியைப் பிரிக்கும் முயற்சி: லாலு பிரசாத் யாதவ்
......................................
ஹசாரே குழு ஓட்டம்: ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு கிண்டல்
......................................
பா.ஜ.க. தலைவர்களுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
......................................
அந்தோணிக்கு அஜய் மக்கான் கோரிக்கை
......................................
மத்திய அமைச்சர் வயலார் ரவிக்கு கூடுதல் பொறுப்பு
......................................
விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
......................................
குடியரசு துணைத் தலைவரானார் ஹமீது அன்சாரி
......................................
புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: 15,000 பள்ளி வாகனங்கள் ஸ்டிரைக்
......................................
அழகிகளுடன் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்
......................................
ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!
......................................
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை துவக்கம்
......................................
இரண்டாவது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் சாலை மறியல்
......................................
கோயில்களில் விஐபி பாஸ் ரத்து
......................................
குழந்தைகள்தான் சிறந்த நண்பர்கள்: ஷாருக்கான்
......................................
மணல் கடத்தல்: எஸ்.ஐ. உட்பட 11 பேர் கைது
......................................
போலீஸ் எனக் கூறி ரூ.3 லட்சம் பறிப்பு: 7 பேர் கைது
......................................
சட்டக்கல்லூரி மாணவர்கள் 27 பேர் கைது
......................................
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் சச்சின்
......................................
அம்பேத்கர் - இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு - விசிக சாலை மறியல்
......................................
9 வயதில் ஏற்பட்ட கனவு: சாய்னா பேட்டி
......................................
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
......................................
ஆற்று மணலை கடத்திய 90 லாரிகள் பறிமுதல்
......................................
அதிமுக அமைச்சர் மீது நிலஅபகரிப்பு புகார்: வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
ஜீன்ஸ் அணியும் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்! போஸ்டரால் பரபரப்பு!
......................................
முதல்வருக்கு அல்வா கொடுக்கும் புதிய கமிஷனர் அலுவலகம்
......................................
பலாத்காரம் செய்து ஆற்றில் வீசப்பட்ட பெண்: நீந்தி கரையேறி உயிர் தப்பினார்: காதலன் கைது
......................................
விஜயகுமாருக்கு பதவி உயர்வு: ராணுவம்
......................................
பதக்கம் வென்றும் பதவி உயர்வு தரவில்லை! விஜயகுமார் ஆதங்கம்!
......................................
என்ஜினீயரிங் கல்லூரி கட்டிட விபத்து: சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு: காண்டிராக்டரிடம் விசாரணை
......................................
மதுரையில் சிலை உடைப்பு! குவாரி அதிபர்கள் வழக்கை திசை திருப்ப சதியா?
......................................
தலைவர்களின் சிலைகள் உடைப்பு: 60 பேர் கைது: மதுரையில் பதட்டம்
......................................
கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
......................................
கலைஞர் சரியான தருணத்தில் டெசோ மாநாட்டை நடத்துகிறார்: பரூக் அப்துல்லா
......................................
லஞ்சம் கேட்டு நெருக்கடி: பத்திர எழுத்தர்கள் புகார்: சார்பதிவாளர் மறுப்பு (படம்)
......................................
யாத்ரிகர்களை மீட்க ஷிண்டேவிடம் சுஷ்மா கோரிக்கை
......................................
தலைவர்களின் சிலைகளுக்கு கிரில்: மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
......................................
கேரளாவில் நிலச்சரிவு : 4 பேர் பலி
......................................
வழக்குகளை சந்திக்க தயார்: மாற்று அரசியல் என்றால் என்ன என்பதை காட்டுவேன்: விஜயகாந்த்
......................................
தண்டவாளத்தின் குறுக்கே இரும்பு துண்டு: ரெயிலை கவிழ்க்க சதி
......................................
மின்வெட்டு: மொய்லிக்கு பிரதமர் உத்தரவு
......................................
நேபாள் பஸ் விபத்து: 12 பேர் பலி
......................................
கண்ணிவெடி தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் பலி
......................................
குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் தோல்வி
......................................
அசாம் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு
......................................
சிலைகள் உடைப்பு: பஸ்கள் நிறுத்தம்
......................................
சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு
......................................
குற்றாலத்தில் 40 ஏக்கரில் அருவிப் பூங்கா
......................................
ஹசாரேவின் முயற்சி வெற்றி பெறுவது கடினம்: தேவேகவுடா கருத்து
......................................
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்
......................................
வக்கீல்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
பெங்களூருக்கு மணல் கடத்தல்: 20 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது
......................................
மக்கள் நலப் பணியாளர்களை மட்டமாக நடத்திய விருதுநகர் காவல்துறை! (படங்கள்)
......................................
அரசியல் போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது: பால்தாக்கரே தாக்கு
......................................
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்: மருத்துவக் கல்லூரி டீன் பேச்ச
......................................
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தயாராக இருக்கிறது: ப.சிதம்பரம் பேட்டி
......................................
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்: இ.மா.தே.ச.
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (9:52 IST)



பெங்களூருக்கு மணல் கடத்தல்: 20 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது

ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு மணல் கடத்த முயன்ற, 20 லாரிகளை போலீஸார் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள், 20 பேரை கைது செய்ததால், மணல் கொள்ளையர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட நீர்நிலை ஆதாரங்களில் இருந்து எடுக்கப்படும் மணலை, மணல் கொள்ளையர்கள் ஓசூர் வழியாக லாரிகள் மூலம் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதாக புகார் எழுந்தது.


இதையடதுத மணல் கடத்தலை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அசோக்குமார், எல்லையோர போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று காலை முதல் தமிழக எல்லையான ஜூஜூவாடி, ஹட்கோ பகுதியில் சிப்காட் இன்ஸ்பெக்டர் முருகன், ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


கர்நாடக மாநில எல்லையான ஜூவாடியில், மணல் கடத்த முயன்ற 14 லாரிகளை, 70 யூனிட் மணலுடன், போலீஸார் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.


அதேபோல், பத்தலப்பள்ளி அருகே ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீஸார் நடத்திய சோதனையில் கர்நாடகாவுக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட, 15 யூனிட் மணலுடன், ஐந்து லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் கைது செய்தனர்.

கெலமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு மணல் கடத்த முயன்ற ஒரு டிப்பர் லாரி இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீஸார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.


போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையை அறிந்த ஏராளமான மணல் லாரி டிரைவர்கள், பாதி வழியிலே திரும்பி சென்றனர். கைது செய்த டிரைவர்களிடம் மணல் கொள்ளையர்கள் விவரங்களையும், லாரி உரிமையாளர்கள் விவரங்களையும் போலீஸார் சேகரித்துள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :