அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012
ஜான்பாண்டியன் மனு தள்ளுபடி
......................................
சசிகலா நடராஜன் மனு : ஐகோர்ட் உத்தரவு
......................................
பெல்லாரி எம்.எல்.ஏ. கைது
......................................
அன்னா ஹசாரே குழு கலைப்பிற்காக காத்திருந்தோம்: பாஜக
......................................
இந்தியா–இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
......................................
பள்ளிக்கல்வி இயக்குனரானார் தேவராஜன்
......................................
ஜெ.,வை தாக்கி வாசகங்கள் : தேமுதிக பேனர் அகற்றம்
......................................
விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
பூமியில் நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய ஆய்வு
......................................
வட்டு எறிதல் :இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு தகுதி
......................................
நிவாரண முகாம்களில் 6 ஆயிரம் குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு
......................................
நடிகர் ராஜேஷ் மனைவி மரணம்
......................................
போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்
......................................
சிற்பிகள் வைத்து நடிகைக்கு சிலை செய்த இயக்குநர்
......................................
தர்மபுரி மோப்பநாய்க்கு செவித்திறன் குறைபாடு ; கட்டாய ஓய்வு கொடுக்க போலீசார் முடிவு
......................................
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி : துடைப்பத்தால் அடி வாங்கிய மக்கள்
......................................
வேலூர் : கல்லால் தாக்கி இளம்பெண் கொலை
......................................
சாமி கும்பிட்ட பெண்ணிடம் தாலி பறிப்பு
......................................
மனைவியின் மருத்துவ பில்லை கட்ட மறுத்து கணவன் தற்கொலை
......................................
17 ல் விவசாய தொழிலாளர் கட்சி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
......................................
வியட்நாமில் ஓரின சேர்க்கையாளர் பேரணி
......................................
அழகிரி டெல்லி சென்றார்
......................................
தஞ்சாவூர் : கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
......................................
இன்று முதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது; இனி லோக்பால் பற்றி அரசுடன் பேசமாட்டோம் : அன்னா அதிரடி
......................................
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்
......................................
ஜெயலலிதா - ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
......................................
சிரியாவில் துப்பாக்கி சூடு: மன்மோகன்சிங் அதிர்ச்சி
......................................
டெசோ மாநாட்டு பந்தல் பணியை பார்வையிட்டார் கலைஞர்
......................................
மெரினா : கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி: உடல்கள் இன்னும் கரை ஒதுங்கவில்லை
......................................
நாங்கள் மேயராக இருந்த போது விருது வாங்கினோம் : மு.க.ஸ்டாலின்
......................................
மாற்று அரசியல் இயக்கம் உருவாக்குவோம்: ஹசாரே
......................................
எடியூரப்பா முன்ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரை இறங்கியது: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
......................................
டெல்லி :அமெரிக்க தூதரகம் முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
அமைச்சர் மனைவி தற்கொலை
......................................
விஜயகாந்த் மீது ஜெயலலிதா வழக்கு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிப்பொருட்கள் வெடித்ததால் தீ விபத்து
......................................
பெஸ்ட் ராமசாமி தலைமைறைவாகிவிட்டார் - போலீஸ் : நான் வீட்டில்தான் இருக்கிறேன் - பெஸ்ட் ராமசாமி
......................................
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ., உத்தரவு
......................................
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மரபு திருவிழா
......................................
நித்தியானந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர் : மதுரை ஆதீனம்
......................................
கேரளச்சிறுமி கொலை வழக்கு தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
......................................
பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார்
......................................
அமைச்சர் முன்னிலையில் அடிதடி : முதல்வருக்கு தந்தி
......................................
மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?
......................................
கரூர் : வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
கள்ளக்காதலுக்கு குறுக்கே வந்த முதியவர் அடித்துகொலை
......................................
சேலம்: நர்ஸ் கழுத்து நெறித்து கொலை
......................................
போலீஸ் ஏட்டு வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
......................................
ஒரு ரூபாய்க்காக உயிரை விட்ட சிறுமி
......................................
கழுதைகள் மூலம் பகிரங்கமாக மணல் கடத்தல்
......................................
நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு: போலீசார் தடியடி நடத்தினர்
......................................
புதுப்பொலிவுடன் ஜனாதிபதியின் இணையதளம்
......................................
துணை ஜனாதிபதி தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு
......................................
சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு நிறைவு விழா
......................................
மதுரைக்கு வந்த வெடிகுண்டு பார்சல் : 25 பேரிடம் விசாரணை
......................................
ஜெயலலிதா இன்று சென்னை வருகிறார் : ஜஸ்வந்த்சிங் சந்திக்கிறார்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (20:16 IST)

போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்

ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யோகா குரு ராம்தேவ், கடந்த ஆண்டு ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

 போராட்டம் தொடங்கிய மறுநாள் அதிகாலையில் போலீசார் அதிரடியாக புகுந்து மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டினர். பெண் வேடத்தில் தப்ப முயன்ற ராம்தேவை கைது செய்து ஹரித்வாரில் கொண்டுபோய் விட்டனர். ஒரு மாதம் டெல்லி வர தடை விதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் தாமாக எடுத்து விசாரித்து, டெல்லி போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

போலீஸ் தடியடியில் காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க ராம்தேவுக்கு உத்தரவிட்டது.

தற்போது இதே பிரச்னையை முன்வைத்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மறுநாள் முதல் உண்ணாவிரதம் இருக்க ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். பல நிபந்தனைகளுடன் டெல்லி போலீஸ் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் குஜராத் சென்றுள்ள ராம்தேவ், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவரிடம், “கடந்த முறை உண்ணாவிரத போராட்டத்துக்கு இடையூறு செய்ததுபோல இந்த முறையும் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு முயற்சிக்குமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராம்தேவ், “போராட்டத்தை ஒடுக்க முயற்சிகள் எடுக்கக்கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும் கடிதம் எழுதியி ருக்கிறேன்.


அமைதியாக, ஜனநாயக முறையில் நடக்கவுள்ள மக்கள் போராட்டத்துக்கு இடையூறுகள் செய்ய வேண்டாம் என கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :