அண்மைச் செய்திகள்
பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை ||
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012
ஜான்பாண்டியன் மனு தள்ளுபடி
......................................
சசிகலா நடராஜன் மனு : ஐகோர்ட் உத்தரவு
......................................
பெல்லாரி எம்.எல்.ஏ. கைது
......................................
அன்னா ஹசாரே குழு கலைப்பிற்காக காத்திருந்தோம்: பாஜக
......................................
இந்தியா–இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
......................................
பள்ளிக்கல்வி இயக்குனரானார் தேவராஜன்
......................................
ஜெ.,வை தாக்கி வாசகங்கள் : தேமுதிக பேனர் அகற்றம்
......................................
விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
பூமியில் நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய ஆய்வு
......................................
வட்டு எறிதல் :இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு தகுதி
......................................
நிவாரண முகாம்களில் 6 ஆயிரம் குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு
......................................
நடிகர் ராஜேஷ் மனைவி மரணம்
......................................
போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்
......................................
சிற்பிகள் வைத்து நடிகைக்கு சிலை செய்த இயக்குநர்
......................................
தர்மபுரி மோப்பநாய்க்கு செவித்திறன் குறைபாடு ; கட்டாய ஓய்வு கொடுக்க போலீசார் முடிவு
......................................
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி : துடைப்பத்தால் அடி வாங்கிய மக்கள்
......................................
வேலூர் : கல்லால் தாக்கி இளம்பெண் கொலை
......................................
சாமி கும்பிட்ட பெண்ணிடம் தாலி பறிப்பு
......................................
மனைவியின் மருத்துவ பில்லை கட்ட மறுத்து கணவன் தற்கொலை
......................................
17 ல் விவசாய தொழிலாளர் கட்சி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
......................................
வியட்நாமில் ஓரின சேர்க்கையாளர் பேரணி
......................................
அழகிரி டெல்லி சென்றார்
......................................
தஞ்சாவூர் : கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
......................................
இன்று முதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது; இனி லோக்பால் பற்றி அரசுடன் பேசமாட்டோம் : அன்னா அதிரடி
......................................
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்
......................................
ஜெயலலிதா - ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
......................................
சிரியாவில் துப்பாக்கி சூடு: மன்மோகன்சிங் அதிர்ச்சி
......................................
டெசோ மாநாட்டு பந்தல் பணியை பார்வையிட்டார் கலைஞர்
......................................
மெரினா : கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி: உடல்கள் இன்னும் கரை ஒதுங்கவில்லை
......................................
நாங்கள் மேயராக இருந்த போது விருது வாங்கினோம் : மு.க.ஸ்டாலின்
......................................
மாற்று அரசியல் இயக்கம் உருவாக்குவோம்: ஹசாரே
......................................
எடியூரப்பா முன்ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரை இறங்கியது: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
......................................
டெல்லி :அமெரிக்க தூதரகம் முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
அமைச்சர் மனைவி தற்கொலை
......................................
விஜயகாந்த் மீது ஜெயலலிதா வழக்கு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிப்பொருட்கள் வெடித்ததால் தீ விபத்து
......................................
பெஸ்ட் ராமசாமி தலைமைறைவாகிவிட்டார் - போலீஸ் : நான் வீட்டில்தான் இருக்கிறேன் - பெஸ்ட் ராமசாமி
......................................
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ., உத்தரவு
......................................
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மரபு திருவிழா
......................................
நித்தியானந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர் : மதுரை ஆதீனம்
......................................
கேரளச்சிறுமி கொலை வழக்கு தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
......................................
பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார்
......................................
அமைச்சர் முன்னிலையில் அடிதடி : முதல்வருக்கு தந்தி
......................................
மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?
......................................
கரூர் : வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
கள்ளக்காதலுக்கு குறுக்கே வந்த முதியவர் அடித்துகொலை
......................................
சேலம்: நர்ஸ் கழுத்து நெறித்து கொலை
......................................
போலீஸ் ஏட்டு வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
......................................
ஒரு ரூபாய்க்காக உயிரை விட்ட சிறுமி
......................................
கழுதைகள் மூலம் பகிரங்கமாக மணல் கடத்தல்
......................................
நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு: போலீசார் தடியடி நடத்தினர்
......................................
புதுப்பொலிவுடன் ஜனாதிபதியின் இணையதளம்
......................................
துணை ஜனாதிபதி தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு
......................................
சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு நிறைவு விழா
......................................
மதுரைக்கு வந்த வெடிகுண்டு பார்சல் : 25 பேரிடம் விசாரணை
......................................
ஜெயலலிதா இன்று சென்னை வருகிறார் : ஜஸ்வந்த்சிங் சந்திக்கிறார்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (16:52 IST)


ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே
 உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளன. 

மேலும் இரு நீதிபதிகள் விரைவில் ஓய்வு பெற இருப்பதால், அதனால் ஏற்படும் காலி இடங்க ளையும் சேர்த்து நிரப்புவதற்காக தகுதியுடைய 10 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வன்னியர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 20 இடங்கள் வன்னியர் களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே வன்னியர் ஆவார்.

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆதரவான வழக்குறை ஞர்கள் மட்டு மே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் படுகிறார் கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண் டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதன் பிறகாவது நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த தகுதியுடைய வழக்கறிஞர்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.


இதற்கு வசதியாக நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்யவேண்டும். அதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை தேர்வு செய்யும்போது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்காவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : raja Date :8/7/2012 2:42:50 PM
இவரை மக்கள் மறந்து விட கூடாது என்பதற்காக தினமும் ஒரு தகவல் சொல்லு கிறார் புத்திசாலி மனிதன்
Name : nkulandhaisamy Country : United States Date :8/6/2012 6:50:10 PM
பின்னே உங்க கட்சிக்கு ஆதரவானவர்கலையா நியமிப்பார்கள்?