அண்மைச் செய்திகள்
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) ||
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012
குழந்தை நரபலி வழக்கு : கணவன் - மனைவிக்கு இரட்டை ஆயுள்
......................................
ரஜினி பஞ்ச் டயலாக் : அத்வானி பாராட்டு
......................................
2 ஜி அலைக்கற்றையின் அடிப்படை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
......................................
அத்வானி, மோடியுடன் மோதல் இல்லை : கட்காரி
......................................
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
......................................
ஹாக்கியில் இந்தியா தோல்வி
......................................
காவலாளி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு
......................................
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஈஸ்வரப்பா
......................................
தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு : போலி டாக்டர்கள் சிக்கினர்
......................................
தேர்தலில் போட்டியிட மாட்டேன் : ஹசாரே
......................................
தமிழகத்தில் உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும் ; திருமாவளவன்
......................................
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு
......................................
விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம தீ
......................................
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
......................................
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் திடீர் மாயம்: 5 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டார்
......................................
காமன்வெல்த் ஒப்பந்தம் ஒளிவு மறைவின்றி நடந்தது: வழக்கறிஞர் வாதம்
......................................
ஒரே நாளில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு
......................................
ஒலிம்பிக்: சாய்னா நெய்வால் தோல்வி
......................................
சென்னை: அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிய 80 வாகனங்கள் உரிமம ரத்து
......................................
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்: ரத்தம் வழிந்தோடியபடி 50 பேர் ம.மனையில் அனுமதி
......................................
ஹசாரே அறிவிப்பு அவரது பதவி ஆசையை வெளிப்படுத்துகிறது: ஜி.கே.வாசன்
......................................
கூலி பிரிப்பதில் தகராறு: இளைஞர் அடித்து கொலை
......................................
பார், ஓட்டல்களில் கேமரா பொருத்த உத்தரவு
......................................
அம்மன் சிலையை கடத்திய மூவர் கைது
......................................
பருவ மழை 15% குறைவு: வானிலை ஆய்வு மையம்
......................................
மத்திய அமைச்சர் வீட்டில் கல்வீச்சு
......................................
ஹசாரே குழுவினர் கட்சி தொடங்கினால் ஆதரப்பீர்களா? பாஜக பதில்
......................................
தீவிர கண்காணிப்பில் ஒலிம்பிக் பயிற்சியாளர்கள்
......................................
மதுரை: 2வது நாளாக கிரானைட் குவாரிகளில் சோதனை
......................................
டெசோ மாநாடு: திமுக வழக்கறிர்களுக்கு அழைப்பு
......................................
அணு உலை விபத்து இழப்பீடு வழங்க ரஷியா மறுப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்
......................................
காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்: சீமான்
......................................
உணவு கட்டுப்பாடு விதி தடை நீக்கம்: சென்னை ஐகோர்ட்
......................................
சூரியனைச் சுற்றி பிரம்மாண்ட கருவளையம்
......................................
விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது யார்? கூடங்குளம் பற்றி பிரதமர் கேள்வி!
......................................
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்! விரைந்தது போலீஸ்!
......................................
கருணை காட்டியிருந்தால் 6 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: உச்ச நீதிமன்றம்
......................................
பெண் பேராசிரியர்களை கேலி செய்வதை கண்டித்து மாணவர்கள் போராட்டடம்
......................................
ரூ.15,000 லஞ்சம்: போலீஸ் அதிகாரி கைது
......................................
ன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் காணவில்லை?
......................................
அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு
......................................
ஆற்றுக்குள் தவறி விழுந்த குட்டி யானை: 7 மணி நேர போராட்டத்திற்கு பின் தாய் யானையிடம் ஒப்படைப்பு
......................................
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும்: ராமதாஸ்
......................................
கார்-பைக் மோதி 2 பேர் பலி
......................................
லாரி மீது கார் மோதி விபத்து: 3 மாணவர்கள் பலி
......................................
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
......................................
போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
......................................
பொள்ளாச்சி அருகே 18 பவுன் நகை கொள்ளை
......................................
பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது விபத்து: 2 பேர் பலி
......................................
20 பதக்கங்கள்: பெல்ப்ஸ் சாதனை
......................................
இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி: முத்தாலிக் பேட்டி
......................................
தவறு செய்து விட்டேன்: பிரபல நடிகர் வருத்தம்
......................................
பேரக்குழந்தைகளின் கேள்விகு பதில் அளிக்க முடியவில்லை: தகுந்த ஆசிரியர்கள் தேவை: எடியூரப்பா
......................................
போதையில் ரகளை: படகுப் போட்டி வீரர் கைது
......................................
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அச்சம்
......................................
கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு
......................................
குடிக்கக் கூடாது என காதல் மனைவி கண்டிப்பு: கணவன் தற்கொலை
......................................
ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி சென்னையில் கைது
......................................
சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சி பதிவு: நடவடிக்கை எடுக்குமாறு சி.டி.யுடன் கோர்ட்டில் மனு
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி உதவி குறித்து 7ஆம் தேதி முடிவு: சரத்பவார்
......................................
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவை முன்னவரை அறிவிக்கிறது காங்கிரஸ்?
......................................
அனைத்து கட்சி கூட்டம்! மீரா குமார் அழைப்பு!
......................................
பெண்ணுடன் நடனம்! நீதிபதி ராஜினாமா!
......................................
மலையாள நடிகர் திலகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஆக்கி தேசிய விளையாட்டா? 10 வயது சிறுமியின் கேள்விக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம்!
......................................
கலப்பு இரட்டையரில் பெயஸ்-சானியா ஜோடி வெற்றி
......................................
விஜயகாந்த் பத்திரிக்கையாளார் சந்திப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (11:18 IST)



கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் அறிக்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ்நாட்டில் மொத்தம் 13 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம், கல்லூரிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பொறுத்து ரூ.2.3 இலட்சம் வரை ரூ.2.8 இலட்சம் வரையும், நிர்வாக  ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7 இலட்சமும் கட்டணமாக வ‹லிக்கப்படவேண்டும் என்று நீதியரசர் பாலசுப்பரமணியம் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசுக்குழு நிர்ணயித்ததைவிட அதிகமாக ரூ.6 இலட்சம் கட்டணம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

பல மாணவர்கள் கடன்வாங்கி கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால், கடன்வாங்க வழியில்லாத மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கின்றனர். குறிப்பிட்டக்காலத்திற்குள் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு இடம் இல்லை என சில கல்லூரி நிருவாகங்கள் கூறிவிட்டதால், அந்த மாணவர்கள் கிடைத்த இடத்தை விட்டுவிட்டு வேறுபடிப்பில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.


தனியார் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளை காரணமாக  ஒரு மாணவன் கிடைத்த மருத்துவ கல்லூரி இடத்தில் சேரமுடியாத நிலை நிலவுவது பெரும் அவலம் ஆகும். மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான மோகினி கிரி வழக்கில்,"" கல்வி பெறும் உரிமை அடிப்படை உரிமையாகும். கல்விக்கட்டணம் செலுத்தாததற்காக எந்த மாணவருக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் மறுக்கப்படக்கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்தவேண்டியது அவற்றுக்கு அங்கீகாரம் அளித்த அரசின் கடமையாகும்'' என்று கடந்த 1992ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 20 ஆண்டுகளுக்கு பிறகும் மருத்துவக்கல்லூரிகளில் கல்விக்கட்டணக் கொள்ளை தொடர்வது தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகள் கடமை தவறிவிட்டதையே காட்டுகிறது. இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது. தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் நடைபெறும் கல்விக்கட்டணக்கொள்ளை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தவேண்டும். தவறு செய்த மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : rajesh Country : India Date :8/4/2012 1:56:23 PM
மருத்துவ கல்லூரி நடத்த அனுமதி வாங்க பல கோடிகள் அமைச்சர் வரை லஞ்சமாக தரப்படுகிறது ,இது உங்கள் வாரிசு அன்பு மணிக்கு நன்றாகவே தெரியும் . அவர் மேல கேஸ் இருக்கு , அவர் கொடுத்த அங்கீகாரம் ரத்தானால் லஞ்சத்தை திருப்பி தரவேண்டும் .சம்மதமா அப்போ தெரியாதுன்னு சொல்லபிடாது சரியா
Name : guru Country : India Date :8/3/2012 7:52:13 PM
மருத்துவ கல்லூரி நடத்த அனுமதி வாங்க பல கோடிகள் அமைச்சர் வரை லஞ்சமாக தரப்படுகிறது ,இது உங்கள் வாரிசு அன்பு மணிக்கு நன்றாகவே தெரியும் .அங்கீகாரம் ரத்தானால் லஞ்சத்தை திருப்பி தரவேண்டும் .சம்மதமா ?