அண்மைச் செய்திகள்
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம் || ’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012
யானைகளை துரத்தும் வனத்துறையினர்
......................................
அரைஇறுதிக்கு முன்னேறினார் சாய்னா
......................................
அ‌திரடி சோதனை: 130 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
மந்திராலயா கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு
......................................
படகு ஓட்டுபவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
......................................
மத்திய அரசே பொறுப்பு: மோடி குற்றச்சாட்டு
......................................
பேட்மின்ட்டன்: காஷ்யப் தோல்வி
......................................
உரவிலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
சாலை விபத்தில் அரசு அதிகாரி பலி
......................................
மன்னிப்பு கேட்டார் சர்வதேச பேட்மிண்டன் சங்க தலைவர்
......................................
தினமும் 40 கிலோ மீட்டர் ஓட்டம்: 70 வயது முதியவர் ஓராண்டாக ஓடி சாதனை
......................................
புனே தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது: சுஷில்குமார் ஷிண்டே
......................................
பைக்கில் 3 குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்: பெற்றோர்களுக்கு அறிவுரை
......................................
சங்கரன் கோவிலில் பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு (படங்கள்)
......................................
வேன்-லாரி மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து! 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
......................................
கத்தியால் காலில் வெட்டி காயம்: யானைக்கு சிகிச்சை: பாகன் சஸ்பெண்ட்
......................................
மாணவிகள் மீது கற்களை வீசி வாலிபர்கள் ரகளை! 5 பேர் கைது!
......................................
விரைவில் இந்திய திரைப்பட ஆணையம் துவக்கம்
......................................
குடிபோதையில் கேட் ரயில்வே கீப்பர்: மனித சங்கிலி அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
......................................
அரையிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா! இதுவே முதல்முறை!
......................................
திருமலை: ஸ்ரீவாரி குளத்தில் நீராட தடை
......................................
அரசியல் கட்சி தொடங்கலாமா? கருத்து கணிப்பு நடத்துகிறது ஹசாரே குழு!
......................................
புதிய பார்லிமென்ட் கட்டடம்! ஆகஸ்ட் 9ல் கூடுகிறது பாரம்பரிய குழு!
......................................
5 அமைச்சர்கள் நீக்கம்! புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம்!
......................................
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
......................................
கால்இறுதிக்குள் நுழைந்தார் சாய்னா
......................................
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஜஸ்வந்த் சிங்?
......................................
ஊசிபோட்ட சில நிமிடங்களில் 1 வயது குழந்தை மரணம்: பெற்றோர் கதறல்
......................................
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மரணம்! போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
......................................
குத்துச்சண்டை: ஜெய்பகவான் தோல்வி
......................................
உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே! (படங்கள்)
......................................
கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? போலீஸ்காரரின் சாவியை எடுத்து நகை திருடிய கொள்ளையன்!
......................................
உண்மையான உணர்வாளர்கள் அரசியலாக பார்க்க மாட்டார்கள்! கி.வீரமணி அறிக்கை!
......................................
குண்டு வெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
......................................
உட்கட்சி பிரச்சனையை கேட்காதீர்கள்: மதுரையில் மு.க.அழகிரி
......................................
போராட்டங்கள் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
காவல்துறை கஸ்டடியில் தாய், மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை: மா.கம்யூ.,
......................................
கிரானைட் குவாரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
......................................
துப்பாக்கிச் சூடு! திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு!
......................................
பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு
......................................
துப்பாக்கிச் சுடுதல்: ரோஞ்சன் சோதி தோல்வி
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை: சரத்பவார்
......................................
காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு! அதிர்ச்சி அடைந்த காதலன் தற்கொலை!
......................................
இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நித்தியை நீக்கக் கோரும் வழக்கு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
......................................
ஹசாரேவின் அரசியல் ஆசை அம்பலமாகியுள்ளது: அம்பிகா சோனி
......................................
அரசியலுக்குத் தயார்! ஹசாரே அறிவிப்பு!
......................................
மருது கைது : மதுரையில் பரபரப்பு
......................................
மதுரை: 175 கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை
......................................
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள்: உள்துறை செயலாளரிடம் தாக்கல்
......................................
நித்யானந்தா-ரஞ்சிதா பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வாலிபர்
......................................
பாக்கெட் சைத்தான் : ராமதாஸ் பேச்சு
......................................
ரகசிய குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது: திருட்டு சி.டி. தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல்
......................................
தொடர்மழை : 60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்
......................................
ஜெயலலிதா அடுத்தவாரம் சென்னை திரும்புகிறார்
......................................
பந்த் : கேரள மார்க்சிஸ்ட்டுக்கு நெருக்கடி
......................................
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் : தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை
......................................
சென்னை கடற்கரை ரோந்து பணிக்கு 9 புதிய வாகனங்கள்
......................................
காவிரிக்கரையில் புதுமண தம்பதிகள்
......................................
விஜய் பட வழக்கு : விசாரணை தள்ளிவைப்பு
......................................
வாள்சண்டை: தென்கொரியா, வெனிசுலாவுக்கு தங்கம்
......................................
ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு: கலைஞர்
......................................
மம்தா பேஸ்ஃபுக்கில் லட்சம் பேர்
......................................
ஜெயலலிதா பிரதமராக முடியாது : விஜயகாந்த் பேச்சு
......................................
கதிரவன் எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் புகார்
......................................
புதிய கட்சியை துவங்குகிறார் பி.ஏ.சங்மா
......................................
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது
......................................
தேர்வில் ஆள் மாறாட்டம் : மாஜி அமைச்சர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
மனிதர்களைத்தொடர்து நாய்களுக்கும் காலரா!
......................................
பள்ளத்தில் விழுந்த காட்டெருமை பரிதாப பலி
......................................
திருவண்ணாமலை : 28 போலி மருத்துவர்கள் கைது
......................................
கேரளாவில் இன்று பந்த்
......................................
கே.என்.நேருவின் உறவினர்கள் மீது சொத்து அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (18:24 IST)



காவல்துறை கஸ்டடியில் தாய், மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை: மா.கம்யூ.,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி, அவரது மகன் ஆனந்த் பாபு ஆகியோரை சந்தேகத்தின்  பேரில் திருச்சி திருவரம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது, மர்மமான  முறையில் அவர்கள் மரணமடைந்துள்ளனர்.


வழியில் போலீஸ் வேனில் விஷம் அருந்தி தற்கொலை என்ற செய்திகள் ஒருபுறமும், சட்டவிரோதமாக இரண்டு நாட்கள் லாக் அப்பில் வைத்து சித்திரவதை செய்து கொலை என்ற செய்திகள் மறுபுறமும் வந்துள்ளன.

உள்ளூர் போலீசுக்கு ஏன் தகவல் தரவில்லை என்றும், வழியிலேயே மருத்துவமனைகள் இருந்தும், மிகுந்த காலதாமதத்தோடு தொலைவில் உள்ள திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது ஏன் என்றும் சந்தேகங்கள் எழுகின்றன.


காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பின்னணியில், சிபிசிஐடி விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொணர்ந்து, நியாயம் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்களை சஸ்பெண்டு செய்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  தமிழக அரசை வலியுறுத்துகிறது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :8/3/2012 11:20:54 AM
அரசன் எவ்வழியோ பொலிசாரும் அவ்வழிதான்' மக்களின் தோழன் நண்பன் காவலன்' என்று மரீனா ரீல் விடும் போலீசார்' ஓர் பெண் என்று பாராமல்' தாய் மகனை மிகக் கொடுமையாக கொன்று இருக்கின்றார்கள்' இவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க சொல்லி' நாம் ஜாரிடம் சென்று முறையிட முடியும்''??? ஜாரிடம் சொல்லி அழ முடியும்''?
Name : Ravi-Swiss Date :8/3/2012 1:17:15 AM
மிக சரியான கோரிக்கை' போலீசார் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது' தக்க தண்டனை இவர்களுக்குக் கிடைக்கவேண்டும்' அப்போ மற்றவர்களும் திருந்துவார்கள்''?