அண்மைச் செய்திகள்
7 ஆயிரம் பேர் கைது! 100 பேர் குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தின் கீழ் கைது! போலீஸ் மீது ஜி.கே.மணி புகார || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் || வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! || 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! || ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்! || இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்! || சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்! || தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நியமனம் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல் || சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல் || ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ||
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012
யானைகளை துரத்தும் வனத்துறையினர்
......................................
அரைஇறுதிக்கு முன்னேறினார் சாய்னா
......................................
அ‌திரடி சோதனை: 130 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
மந்திராலயா கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு
......................................
படகு ஓட்டுபவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
......................................
மத்திய அரசே பொறுப்பு: மோடி குற்றச்சாட்டு
......................................
பேட்மின்ட்டன்: காஷ்யப் தோல்வி
......................................
உரவிலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
சாலை விபத்தில் அரசு அதிகாரி பலி
......................................
மன்னிப்பு கேட்டார் சர்வதேச பேட்மிண்டன் சங்க தலைவர்
......................................
தினமும் 40 கிலோ மீட்டர் ஓட்டம்: 70 வயது முதியவர் ஓராண்டாக ஓடி சாதனை
......................................
புனே தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது: சுஷில்குமார் ஷிண்டே
......................................
பைக்கில் 3 குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்: பெற்றோர்களுக்கு அறிவுரை
......................................
சங்கரன் கோவிலில் பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு (படங்கள்)
......................................
வேன்-லாரி மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து! 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
......................................
கத்தியால் காலில் வெட்டி காயம்: யானைக்கு சிகிச்சை: பாகன் சஸ்பெண்ட்
......................................
மாணவிகள் மீது கற்களை வீசி வாலிபர்கள் ரகளை! 5 பேர் கைது!
......................................
விரைவில் இந்திய திரைப்பட ஆணையம் துவக்கம்
......................................
குடிபோதையில் கேட் ரயில்வே கீப்பர்: மனித சங்கிலி அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
......................................
அரையிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா! இதுவே முதல்முறை!
......................................
திருமலை: ஸ்ரீவாரி குளத்தில் நீராட தடை
......................................
அரசியல் கட்சி தொடங்கலாமா? கருத்து கணிப்பு நடத்துகிறது ஹசாரே குழு!
......................................
புதிய பார்லிமென்ட் கட்டடம்! ஆகஸ்ட் 9ல் கூடுகிறது பாரம்பரிய குழு!
......................................
5 அமைச்சர்கள் நீக்கம்! புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம்!
......................................
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
......................................
கால்இறுதிக்குள் நுழைந்தார் சாய்னா
......................................
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஜஸ்வந்த் சிங்?
......................................
ஊசிபோட்ட சில நிமிடங்களில் 1 வயது குழந்தை மரணம்: பெற்றோர் கதறல்
......................................
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மரணம்! போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
......................................
குத்துச்சண்டை: ஜெய்பகவான் தோல்வி
......................................
உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே! (படங்கள்)
......................................
கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? போலீஸ்காரரின் சாவியை எடுத்து நகை திருடிய கொள்ளையன்!
......................................
உண்மையான உணர்வாளர்கள் அரசியலாக பார்க்க மாட்டார்கள்! கி.வீரமணி அறிக்கை!
......................................
குண்டு வெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
......................................
உட்கட்சி பிரச்சனையை கேட்காதீர்கள்: மதுரையில் மு.க.அழகிரி
......................................
போராட்டங்கள் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
காவல்துறை கஸ்டடியில் தாய், மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை: மா.கம்யூ.,
......................................
கிரானைட் குவாரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
......................................
துப்பாக்கிச் சூடு! திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு!
......................................
பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு
......................................
துப்பாக்கிச் சுடுதல்: ரோஞ்சன் சோதி தோல்வி
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை: சரத்பவார்
......................................
காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு! அதிர்ச்சி அடைந்த காதலன் தற்கொலை!
......................................
இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நித்தியை நீக்கக் கோரும் வழக்கு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
......................................
ஹசாரேவின் அரசியல் ஆசை அம்பலமாகியுள்ளது: அம்பிகா சோனி
......................................
அரசியலுக்குத் தயார்! ஹசாரே அறிவிப்பு!
......................................
மருது கைது : மதுரையில் பரபரப்பு
......................................
மதுரை: 175 கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை
......................................
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள்: உள்துறை செயலாளரிடம் தாக்கல்
......................................
நித்யானந்தா-ரஞ்சிதா பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வாலிபர்
......................................
பாக்கெட் சைத்தான் : ராமதாஸ் பேச்சு
......................................
ரகசிய குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது: திருட்டு சி.டி. தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல்
......................................
தொடர்மழை : 60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்
......................................
ஜெயலலிதா அடுத்தவாரம் சென்னை திரும்புகிறார்
......................................
பந்த் : கேரள மார்க்சிஸ்ட்டுக்கு நெருக்கடி
......................................
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் : தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை
......................................
சென்னை கடற்கரை ரோந்து பணிக்கு 9 புதிய வாகனங்கள்
......................................
காவிரிக்கரையில் புதுமண தம்பதிகள்
......................................
விஜய் பட வழக்கு : விசாரணை தள்ளிவைப்பு
......................................
வாள்சண்டை: தென்கொரியா, வெனிசுலாவுக்கு தங்கம்
......................................
ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு: கலைஞர்
......................................
மம்தா பேஸ்ஃபுக்கில் லட்சம் பேர்
......................................
ஜெயலலிதா பிரதமராக முடியாது : விஜயகாந்த் பேச்சு
......................................
கதிரவன் எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் புகார்
......................................
புதிய கட்சியை துவங்குகிறார் பி.ஏ.சங்மா
......................................
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது
......................................
தேர்வில் ஆள் மாறாட்டம் : மாஜி அமைச்சர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
மனிதர்களைத்தொடர்து நாய்களுக்கும் காலரா!
......................................
பள்ளத்தில் விழுந்த காட்டெருமை பரிதாப பலி
......................................
திருவண்ணாமலை : 28 போலி மருத்துவர்கள் கைது
......................................
கேரளாவில் இன்று பந்த்
......................................
கே.என்.நேருவின் உறவினர்கள் மீது சொத்து அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (11:55 IST)

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் :
 தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை
 

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி சபியுல்லா நேற்று பாகிஸ்தான் பஞ்சாப் பிராந்திய போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.

முல்தானில் உள்ள காஜிகாட் மேம்பாலத்துக்கு அருகே தாக்குதல் நடத்துவதற்காகத் தீவிரவாதிகள் பதுங்கியி ருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு வாகன சோதனை நடைபெற்றது.
 
அப்போது பஸ் ஒன்றில் சோதனை நடத்த முயன்ற போது, பஸ்ஸில் இருந்த தீவிரவாதி தப்பிக்க முயன் றான்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டுக் கொல்லப் பட்டான்.

பின்னர் அவர் தெஹ்ரிக்-இ-தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் கபார் கெய்ஸ்ராம் என்கிற சபியுல்லா என்பதும் இலங்கை அணியினர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்றும் கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த பையில் ஒரு கையெறி குண்டும் இரண்டு துப்பாக்கிகளும் கைப் பற்றப்பட்டன.
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :8/2/2012 12:03:37 PM
இது பாகிஸ்தானில் நடந்த நேரம்' இத் தாக்குதலில் புலிகள் சம்பந்தப்பட்டார்கள் என்று' இலங்கை மட்டுமல்ல உலகம் முழுதும் தீவீர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது'' இதனை வைத்தும் இந்நாடுகள்' புலிகளுக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொண்டு' அவர்களையும் மக்களையும் ஒழித்துக் கட்டினார்கள்' அமரிக்க செப்டம்பர் தாக்குதல்' இப்படிப்பட்ட தாக்குதல்களே' புலிகளை அவர்களின் மக்களின் போராட்டத்தை' பின்னுக்குத் தள்ளியது என்பதும் மறக்க முடியாத உண்மை'