அண்மைச் செய்திகள்
சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது || கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம் || ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு! || கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்) || பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்) || தமிழகம் முழுவதும் கனமழை ||
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012
பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வெளியேற்றம்
......................................
சைக்கிள் போட்டி: பிரிட்டனுக்கு தங்கம், வெண்கலம்
......................................
ஜூடோ ; கொரியா தங்கம் வென்றது
......................................
உச்சகட்ட போர்: ஆசாத் எச்சரிக்கை
......................................
பள்ளி- கல்லூரிகளுக்கான புதிய போக்குவரத்து விதிகள்
......................................
பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் நியமனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14ம் தேதி வரை காவல் நீடிப்பு
......................................
ஈரான் மீது புதிய பொருளாதார தடை:ஒபாமா அறிவிப்பு
......................................
ரஜினி உத்தரவுக்கு காத்திருக்கும் ராஜமவுலி
......................................
நாளை ஆடிப்பெருக்கு விழா
......................................
கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: குருக்கள் சிறையில் அடைப்பு
......................................
முன்னாள் பாமக எம்.எல்.ஏ. மனைவி மீது செக் மோசடி வழக்கு
......................................
பாகிஸ்தானிலிருந்து அந்நிய நேரடி முதலீடு: இந்தியா அனுமதி
......................................
அமெரிக்க தியேட்டரில் துப்பாக்கி சூடு: 12 பேரை கொன்றவனுக்கு மரணதண்டனை?
......................................
திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்ற கணவன்-மனைவி கல்லால் அடித்து கொலை
......................................
டெல்லி பெண்களுக்கு ரக்‌ஷாபந்தன் சலுகை
......................................
நடிகர் குண்டு கல்யாணம் பேச்சு
......................................
எந்த மாநிலத்தையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை : வீரப்ப மொய்லி
......................................
ராஜஸ்தான் முதல்வரைச் சந்தித்தார் ராணுவத் தளபதி
......................................
மாநிலம் தழுவிய பந்த்: மார்க்சிஸ்ட் அழைப்பு
......................................
தனியார் கல்லூரிகளை மேற்பார்வையிட அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும்: மாணவர் கூட்டமைப்பு
......................................
தீபிகா குமாரி வெளியேற்றம்
......................................
3 லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்கள் சிறைபிடிப்பு
......................................
அலுவலக கட்டடத்தில் இருந்து குதித்து பெண் ஊழியர் உயிரிழப்பு
......................................

......................................
பாராளுமன்ற தேர்தல்: வேட்பாளர் பட்டியலை டிசம்பர் மாதம் வெளியிடுகிறது பாஜக
......................................
அலுவலக உதவியாளராக இருந்து உள்துறை மந்திரியாக உயர்ந்த சுஷில்குமார் ஷிண்டே
......................................
இரு குடும்பத்தினர் உரிமை கோருவதால் ரயில் தீ விபத்தில் இறந்த பெண் உடல் டெல்லி செல்கிறது
......................................
ஹசாரே முடிவை வரவேற்கிறேன்: எஸ்.எம்.கிருஷ்ணா
......................................
ஹசாரேவின் உண்ணாவிரதம் 4வது நாளை அடைந்தது
......................................
ஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்
......................................
இந்த விளையாட்டு வேண்டாம்: வீரப்ப மொய்லி
......................................
பஸ் கால்வாய்க்குள் விழுந்து விபத்து: 16 பேர் பலி
......................................
ரூ.22 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற பெற்றோர்: 30 ஆயிரம் கொடுத்து மீட்க முயற்சி
......................................
உணவு வாங்கி வருவதாக மயானத்தில் தவிக்க விட்டுச்சென்ற மகன்: 10 நாள் பட்டினியுடன் கிடந்த தாய்
......................................
மின்துறையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைச்சர் பொறுப்பேற்க முடியாது: மொய்லி
......................................
சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி
......................................
மாட்டுக்கறி சாப்பிட்ட 5 பெண்களுக்கு வாந்தி-மயக்கம்
......................................
ரயில் விபத்துகளைத் தடுக்க ரயில்வே நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம்: டி.ஆர். பாலு
......................................
டெசோ மாநாடு குறித்து ஆலோசனை: எம்.ஆர்.கே.
......................................
புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி போராட்டம்
......................................
கிரானைட் கடத்தல் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
......................................
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
......................................
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
......................................
வட மாநில ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை நிறுத்தம்?
......................................
பூட்டிய வீட்டில் கொள்யைடித்தோம்: அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம்: கொள்யைர்கள் வாக்குமூலம்
......................................
காலராவுக்கு பயந்து கொடநாட்டில் ஜெ.! மு.க.ஸ்டாலின் தாக்கு!
......................................
கலெக்டர் அலுவலகத்தில் எம்எல்ஏ பாலபாரதி உண்ணாவிரதம்
......................................
ஆம்புலன்ஸ் - லாரி நேருக்கு நேர்: 6 பேர் பலி
......................................
அரசு அதிகாரிகள் சிறைப்பிடிப்பு: திருவாரூரில் பரபரப்பு
......................................
சென்னை மாநகராட்சியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
......................................
கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்! அரசு டாக்டர் மீது தொழிலாளி புகார் !
......................................
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணை வேந்தர்
......................................
குடிபோதையில் பள்ளி வாகனம் ஒட்டுவந்தவருக்கு தர்மஅடி
......................................
போலி மருத்துவர்கள் 23 பேர் கைது
......................................
அமைச்சரவை மாற்றம் கேலிக்கூத்தானது: ஆளுங்கட்சியில் திறமையாளர்களுக்குப் பஞ்சம்: பாஜக
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிவாரணமாக ரூ.1,900 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு
......................................
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனால் சேர்க்க கர்நாடக அரசு அனுமதி: ஈசுவரப்பா
......................................
செல்போனுக்கு தடை: கடலூர் அரசு பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீர் சோதனை
......................................
காதலியை திருமணம் செய்துவைக்கக்கோரி பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம்
......................................
நடத்தையில் சந்தேகம்? மனைவிக்கு மொட்டை அடித்து சூடு போட்ட ராணுவவீரர்!
......................................
விவசாயிகளுக்கு பாதி விலையில் டீசல்: சரத்பவார்
......................................
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி உயர் அதிகாரக்குழு
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012 (12:45 IST)



பூட்டிய வீட்டில் கொள்யைடித்தோம்: அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம்: கொள்யைர்கள் வாக்குமூலம்

 

நாகர்கோவில் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடு, கடைகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது. கோட்டார், மறவன்குடியிருப்பு, கீழசரக்கல்விளை, அவ்வைசண்முகம் சாலை பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.   தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் குளச்சல் குறும்பனையை சேர்ந்த ஒயிட்வின்(வயது 42), கேரள மாநிலம் பாறசாலை வெட்டுவிளையை சேர்ந்த மணிகண்டன் என்ற செல்வராஜ்(40) ஆகியோர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் நேற்று இருவரும் வடசேரி பஸ் நிலையத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளங்கடையில் முகமது ஜவகர் வீட்டில் 14 பவுன் நகை, ரூ.5ஆயிரம் ரொக்கம் திருடியது உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதை ஒப்புக் கொண்டனர்.
 
அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:- நாங்கள் பகலில் தெரு, தெருவாக சென்று பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்ட மிடுவோம். வீட்டில் ஆட்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னர் இரவில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்போம். திருடிய நகைகளை தனியார் நிதிநிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றோம். அந்த பணத்தில் தினமும் மது அருந்தினோம். விபசார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம்.
 
கடந்த மாதம் மார்த்தாண்டத்தில் ஆட்டோவில் சென்றபோது போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக எங்களிடம் திருட்டு நகை இருந்த பையை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டோம். என்றாலும் அப்போது போலீசார் எங்களை பார்த்து விட்டனர். தற்போது சிக்கிக் கொண்டோம்.
 
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
 
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 14 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நாகர் கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : yosi Country : Denmark Date :8/1/2012 12:51:43 PM
எயிட்ஸ் நோய் உள்ளதா என்று முதலில் திருடர்களை பரிசோதியுங்கள். விபசாரிகளுடன் புணர்வு புரிந்திருக்கின்றார்கள்