அண்மைச் செய்திகள்
தங்கம் விலை மீண்டும் சரிவு || ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் || டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து || தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! ||
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012
பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வெளியேற்றம்
......................................
சைக்கிள் போட்டி: பிரிட்டனுக்கு தங்கம், வெண்கலம்
......................................
ஜூடோ ; கொரியா தங்கம் வென்றது
......................................
உச்சகட்ட போர்: ஆசாத் எச்சரிக்கை
......................................
பள்ளி- கல்லூரிகளுக்கான புதிய போக்குவரத்து விதிகள்
......................................
பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் நியமனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14ம் தேதி வரை காவல் நீடிப்பு
......................................
ஈரான் மீது புதிய பொருளாதார தடை:ஒபாமா அறிவிப்பு
......................................
ரஜினி உத்தரவுக்கு காத்திருக்கும் ராஜமவுலி
......................................
நாளை ஆடிப்பெருக்கு விழா
......................................
கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: குருக்கள் சிறையில் அடைப்பு
......................................
முன்னாள் பாமக எம்.எல்.ஏ. மனைவி மீது செக் மோசடி வழக்கு
......................................
பாகிஸ்தானிலிருந்து அந்நிய நேரடி முதலீடு: இந்தியா அனுமதி
......................................
அமெரிக்க தியேட்டரில் துப்பாக்கி சூடு: 12 பேரை கொன்றவனுக்கு மரணதண்டனை?
......................................
திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்ற கணவன்-மனைவி கல்லால் அடித்து கொலை
......................................
டெல்லி பெண்களுக்கு ரக்‌ஷாபந்தன் சலுகை
......................................
நடிகர் குண்டு கல்யாணம் பேச்சு
......................................
எந்த மாநிலத்தையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை : வீரப்ப மொய்லி
......................................
ராஜஸ்தான் முதல்வரைச் சந்தித்தார் ராணுவத் தளபதி
......................................
மாநிலம் தழுவிய பந்த்: மார்க்சிஸ்ட் அழைப்பு
......................................
தனியார் கல்லூரிகளை மேற்பார்வையிட அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும்: மாணவர் கூட்டமைப்பு
......................................
தீபிகா குமாரி வெளியேற்றம்
......................................
3 லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்கள் சிறைபிடிப்பு
......................................
அலுவலக கட்டடத்தில் இருந்து குதித்து பெண் ஊழியர் உயிரிழப்பு
......................................

......................................
பாராளுமன்ற தேர்தல்: வேட்பாளர் பட்டியலை டிசம்பர் மாதம் வெளியிடுகிறது பாஜக
......................................
அலுவலக உதவியாளராக இருந்து உள்துறை மந்திரியாக உயர்ந்த சுஷில்குமார் ஷிண்டே
......................................
இரு குடும்பத்தினர் உரிமை கோருவதால் ரயில் தீ விபத்தில் இறந்த பெண் உடல் டெல்லி செல்கிறது
......................................
ஹசாரே முடிவை வரவேற்கிறேன்: எஸ்.எம்.கிருஷ்ணா
......................................
ஹசாரேவின் உண்ணாவிரதம் 4வது நாளை அடைந்தது
......................................
ஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்
......................................
இந்த விளையாட்டு வேண்டாம்: வீரப்ப மொய்லி
......................................
பஸ் கால்வாய்க்குள் விழுந்து விபத்து: 16 பேர் பலி
......................................
ரூ.22 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற பெற்றோர்: 30 ஆயிரம் கொடுத்து மீட்க முயற்சி
......................................
உணவு வாங்கி வருவதாக மயானத்தில் தவிக்க விட்டுச்சென்ற மகன்: 10 நாள் பட்டினியுடன் கிடந்த தாய்
......................................
மின்துறையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைச்சர் பொறுப்பேற்க முடியாது: மொய்லி
......................................
சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி
......................................
மாட்டுக்கறி சாப்பிட்ட 5 பெண்களுக்கு வாந்தி-மயக்கம்
......................................
ரயில் விபத்துகளைத் தடுக்க ரயில்வே நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம்: டி.ஆர். பாலு
......................................
டெசோ மாநாடு குறித்து ஆலோசனை: எம்.ஆர்.கே.
......................................
புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி போராட்டம்
......................................
கிரானைட் கடத்தல் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
......................................
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
......................................
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
......................................
வட மாநில ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை நிறுத்தம்?
......................................
பூட்டிய வீட்டில் கொள்யைடித்தோம்: அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம்: கொள்யைர்கள் வாக்குமூலம்
......................................
காலராவுக்கு பயந்து கொடநாட்டில் ஜெ.! மு.க.ஸ்டாலின் தாக்கு!
......................................
கலெக்டர் அலுவலகத்தில் எம்எல்ஏ பாலபாரதி உண்ணாவிரதம்
......................................
ஆம்புலன்ஸ் - லாரி நேருக்கு நேர்: 6 பேர் பலி
......................................
அரசு அதிகாரிகள் சிறைப்பிடிப்பு: திருவாரூரில் பரபரப்பு
......................................
சென்னை மாநகராட்சியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
......................................
கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்! அரசு டாக்டர் மீது தொழிலாளி புகார் !
......................................
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணை வேந்தர்
......................................
குடிபோதையில் பள்ளி வாகனம் ஒட்டுவந்தவருக்கு தர்மஅடி
......................................
போலி மருத்துவர்கள் 23 பேர் கைது
......................................
அமைச்சரவை மாற்றம் கேலிக்கூத்தானது: ஆளுங்கட்சியில் திறமையாளர்களுக்குப் பஞ்சம்: பாஜக
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிவாரணமாக ரூ.1,900 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு
......................................
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனால் சேர்க்க கர்நாடக அரசு அனுமதி: ஈசுவரப்பா
......................................
செல்போனுக்கு தடை: கடலூர் அரசு பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீர் சோதனை
......................................
காதலியை திருமணம் செய்துவைக்கக்கோரி பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம்
......................................
நடத்தையில் சந்தேகம்? மனைவிக்கு மொட்டை அடித்து சூடு போட்ட ராணுவவீரர்!
......................................
விவசாயிகளுக்கு பாதி விலையில் டீசல்: சரத்பவார்
......................................
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி உயர் அதிகாரக்குழு
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012 (7:8 IST)



பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி உயர் அதிகாரக்குழு

பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி ஆராய்வதற்கு சபாநாயகர் மீராக்குமார், உயர் அதிகாரக்குழு ஒன்றை அமைக்கிறார்.

சமீபத்தில் மராட்டிய மாநிலத்தின் தலைமைச்செயலகமான மும்பை மந்திராலயாவில் பயங்கர தீ விபத்து நடந்தது. இந்த விபத்தைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் பாராளுமன்ற சபாநாயகர் மீராக்குமார் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

இந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று வர்ணிக்கப்படுகிற டெல்லி பாராளுமன்றக்கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 85 ஆண்டு கால பழமைவாய்ந்த இந்தக் கட்டிடம், பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. தற்போதைய பாராளுமன்றத்துக்கு தீயணைப்புத்துறையினரிடமிருந்து இன்னும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போதைய பாராளுமன்றத்துக்கு மாற்றாக கட்டப்படவேண்டிய புதிய கட்டிடம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை பரிசீலித்து வருகிறது.


புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரி சபை அனுமதி தர வேண்டி உள்ளது.


முதலில் புதிய பாராளுமன்றக்கட்டிடம் கட்டும் திட்டம் பற்றி ஆராய்வதற்கு சபாநாயகர் மீராக்குமார் உயர் அதிகாரக்குழு ஒன்றை அமைக்கிறார்.


வருகிற 7-ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. துணை ஜனாதிபதிதான், டெல்லி மேல்-சபையின் தலைவராகவும் இருப்பதால், புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், அவருடனும் ஆலோசனை நடத்தி உயர் அதிகாரக்குழுவை சபாநாயகர் மீராக்குமார் அமைப்பார்.


தற்போது பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் சேர்த்து சுமார் 800 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இரட்டை உறுப்பினர் தொகுதி போன்றவையெல்லாம் வருகிறபோது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய பாராளுமன்றத்தை எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு கட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


எனவே கூடுதல் உறுப்பினர்கள் அமர்வதற்கு இடவசதி செய்தும், இருபத்தோராம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டும் புதிய பாராளுமன்றம் வடிவமைத்துக் கட்டவேண்டி இருக்கிறது.


இதுபற்றியெல்லாம் உயர்அதிகாரக்குழு அனைத்து வகையிலும் விரிவான ஆலோசனைகள் செய்தபின்னரே பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் இறுதி செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ஞாநி Country : United States Date :8/1/2012 8:11:49 AM
மருத்துவ மனையாக மாற்றக் கூடாது.