அண்மைச் செய்திகள்
ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி || டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா || நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம் || சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது || கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம் || ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு! ||
திங்கட்கிழமை, 30, ஜூலை 2012
கடனை ரத்து செய்யக்கோரி தர்னா
......................................
ஊழலுக்கு எதிரான அலை வேகமாக பரவி வருகிறது அன்னா ஹசாரே பேச்சு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீ விபத்து: நெல்லையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
......................................
ஆட்டோக்கள் 2 நாட்கள் ஸ்டிரைக்: போக்குவரத்துத்துறையினர் மீது குற்றச்சாட்டு
......................................
ஒலிம்பிக்: ஹாக்கியில் இந்திய அணி தோல்வி
......................................
கங்கை நீரை சுத்தப்படுத்த மாநாடு, மனித சங்கி-: உமாபாரதி தகவல்
......................................
பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
......................................
பயணிகள் பாதுகாப்பில் ரயில்வேத்துறை உரிய கவனம் செலுத்த வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்
......................................
ரயில்வே பாதுகாப்புக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: சந்திரபாபு நாயுடு
......................................
ரயில்வேத்துறையின் அலட்சியமே விபத்துக்கு காரணம்: சிரஞ்சீவி குற்றச்சாட்டு
......................................
ரயில் பெட்டிகளின் பராமரிப்பு, பாதுகாப்பு பலகீனமாக இருக்கிறது: தமிழக காங்கிரஸ்
......................................
தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்: ராமதாஸ்
......................................
முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த ககன் நரங்குக்கு பிரதமர் வாழ்த்து
......................................
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் ககன் வெண்கலம்
......................................
பாதிக்கப்பட்ட மக்களை சொந்த இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை: அசாமில் ப.சிதம்பரம் பேட்டி
......................................
சிமெண்ட் விலையைக்கட்டுப்படுத்தாவிடில் போராட்டம்: அகில இந்திய கட்டுநர் சங்கம் அறிவிப்பு
......................................
சரத் பவாரின் வீடு முன்பு ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்
......................................
தி.மலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
படம் சரியாக போகாததால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார்: நடிகர் ராமராஜன்
......................................
வீட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
......................................
திரைப்படங்களில் மது புகை பிடிக்கும் காட்சிக்கு கட்டுப்பாடுகள்: தணிக்கை குழு அறிவிப்பு
......................................
துணை ஜனாதிபதி தேர்தலையும் புறக்கணிக்கிறோம் : விஜயகாந்த்
......................................
ரயில் தீ விபத்து: ரோசையா இரங்கல்
......................................
ரயில் தீ விபத்து: ஜெயலலிதா இரங்கல்
......................................
நிலமோசடியை விசாரிக்க தனி கோர்ட் அமைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு
......................................
40 ஆண்டுகளுக்கு முன் நிலவில் நடப்பட்ட அமெரிக்க கொடிகள் இன்னும் பறக்கின்றன
......................................
ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? விஜயகாந்த் கேள்வி
......................................
அரை நிர்வாண போராட்டம்: திருச்சியில் பரபரப்பு
......................................
தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் சரண்
......................................
இரண்டு டிரக்குகள் நேருக்கு நேர்! 25 பக்தர்கள் விபத்தில் பலி!
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீவிபத்து: பலி எண்ணிக்கை உயர்வுக்கான காரணம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: முகுல்ராய்
......................................
பள்ளிவேன் ரயிலில் மோதி விபத்து : 5 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்
......................................
ராஜீவ் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்: ஞானதேசிகன்
......................................
குற்றாலம் அருவிகளில் அலைமோதிய பயணிகள்
......................................
நான் 4 கடைகளுக்கு பூட்டு போடுவேன்: ராமதாஸ்
......................................
நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம்: ராமதாஸ் பேச்சு
......................................
புத்தகத்தை படிப்பவன் படிப்பாளி, வாழ்க்கையை படிப்பவன் புத்திசாலி! சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு!
......................................
சென்னையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்: ராம.கோபாலன் தகவல்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசன நேரம் மாற்றம்
......................................
ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை தடை செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
......................................
பத்திரிகையில் வந்த செய்தியை வைத்தே சொல்கிறேன்: கலைஞர் பதில்
......................................
காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்: கலைஞர் அறிக்கை
......................................
டெல்லியில் தொடர் உண்ணாவிரதம்: மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்
......................................
சபரிமலை கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை
......................................
தனி தெலுங்கானா கோரி போராட்டம்: மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
......................................
மழை பெய்யாவிட்டால் நாடு மோசமான சூழ்நிலையை சந்திக்கும்: சரத்பவார் கவலை
......................................
ஆத்திரமூட்டும் வகையில் பேச வேண்டாம்: ஹசாரே குழுவினருக்கு போலீசார் வேண்டுகோள்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 30, ஜூலை 2012 (8:21 IST)



ஆத்திரமூட்டும் வகையில் பேச வேண்டாம்: ஹசாரே குழுவினருக்கு போலீசார் வேண்டுகோள்

உண்ணாவிரத மேடையில் ஆத்திரமூட்டும் வகையில் பேச வேண்டாம் என்று, அன்னா ஹசாரே குழுவினருக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டு முன்பாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக, உண்ணாவிரத மேடையில் பேசியவர் ஒருவர் குறிப்பிட்டார்.


மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அதே நேரத்தில் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டும் வகையில் உண்ணாவிரத மேடையில் இருந்து பேச வேண்டாம் என்றும், அதுபோன்ற பேச்சுகள் சட்டம்-ஒழுங்கை பாதித்து விடும் என்றும், அன்னாஹசாரே குழுவினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேடையில் சினமூட்டும் விதத்தில் பேசக்கூடாது என்று, போலீஸ் அதிகாரிகள் தனக்கு நோட்டீசு அனுப்பி இருப்பதாக, குழு உறுப்பினர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் நேற்று தெரிவித்தார். ஆனால், அப்படி நோட்டீசு எதுவும் அனுப்பவில்லை என்று, டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன்பகத் மறுப்பு தெரிவித்தார்.


கோபமூட்டும வகையில் பேச வேண்டாம் என்று, குழு உறுப்பினர் நீரஜபுக்கு வேண்டுகோள் கடிதம் மட்டுமே அனுப்பியதாக அவர் கூறினார். "பிரதமர் வீட்டு முன்பு திரண்ட ஏறத்தாழ 100 பேர், தண்ணீர் பாட்டில், நிலக்கரி துண்டுகள் மற்றும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை உள்ளே வீசி எறிந்தனர். அவர்கள் மிகவும் ஆவேசமாக காணப்பட்டதால் மிகுந்த சிரமத்துடன்தான் அங்கிருந்து அப்புறப்படுத்த முடிந்தது'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :