டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 32 பேர் பலி!
இந்த விபத்தில்3 2பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.