அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
வெள்ளிக்கிழமை, 27, ஜூலை 2012
தென்னிந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக எம்.ரவீந்திரன் பொறுப்பேற்கிறார் : மத்திய அரசு உத்தரவு
......................................
மாணவியை கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்த வாலிபர் கைது
......................................
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த கணவன் கைக்குழந்தையுடன் போலீசில் சரண்
......................................
ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் எம்.எல்.ஏ. அலுவலகத்தை மாற்றுவதை எதிர்த்து உண்ணாவிரதம் (படங்கள்)
......................................
நர்சுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்: போலீசார் பிடித்ததும் கதறி அழுதார்
......................................
குலசேகரம் அருகே இளம்பெண்ணுடன் மாயமான 19 வயது மாணவன்
......................................
சேலத்தில் பள்ளி பேருந்துகள் சோதனை: சோதனை செய்த ஆறு பேருந்துகளிலும் விதிமுறை மீறல் (படம்)
......................................
காங்கிரசுடன் இணையலாம் என்று நினைத்திருந்தால் ஏமாற்றமே கிடைக்கும்: மம்தா
......................................
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு
......................................
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து!
......................................
கோயிலில் உயிர்பலியைத் தடுக்க வள்ளலார் மன்றம் கோரிக்கை
......................................
என்.டி. திவாரிக்கு ஆதரவா? காங்கிரஸ் நழுவல்
......................................
பெரிய விஷயமாக்க வேண்டாம்: திவாரி
......................................
பள்ளிக்கூட மேல்தளம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் பலி
......................................
ஆசிரியை மானபங்கம்: ஆசிரியர்கள் போராட்டம்
......................................
பள்ளி பஸ் மோதி எல்.கே.ஜி. மாணவி சுனிதா உயிரிழந்தார்! வாணியம்பாடி அருகே பரபரப்பு!
......................................
பாஸ்போர்ட் விசாரணைக்கு வைட்டமின் “ப”: டிமாண்ட் வைக்கும் போலீஸ்
......................................
‘கல்வி’ - சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைகளிலும் அரசின் தலையீடு தேவை: மா.கம்யூ.,
......................................
அர்ஜுனா விருது பெற்றவர்களுக்கு ரயில்வே வழங்கும் சலுகை
......................................
பட்ஜெட் நகலை கிழித்து பா.ஜனதா போராட்டம்
......................................
ரோஹித் ஷேகரின் தந்தை என்.டி.திவாரிதான்: டிஎன்ஏ அறிக்கை
......................................
கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த திமுகவினரை கைது செய்த போலீசார்
......................................
நித்தி, அருணகிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்
......................................
தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை வறட்சி மாவட்டமாக அறிவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
......................................
பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாணவர்கள்: ஆசிரியர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி
......................................
குப்பைகள், கழிவுநீர் அகற்றுவதில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மெத்தனம்: மு.க.ஸ்டாலின்
......................................
வீடுகள், கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: நாகர்கோவிலில் பரபரப்பு
......................................
ஓராண்டுக்குத் தேவையான அரிசி, 3 ஆண்டுகளுக்குத் தேவையான கோதுமை இருப்பு உள்ளது: கே.வி. தாமஸ்
......................................
குடிபோதையில் பெற்ற தாயை ‌கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
......................................
முதுமலை சரணாலயம் மூடல் : கடையடைப்பு போராட்டம்
......................................
தேங்கி கிடக்கும் சாக்கடை, குப்பைகளை அகற்ற கோரி சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
......................................
சட்டப்படி சந்திப்போம்: திருமாவளவன்
......................................
உலகின் மிகப்பெரிய மற்றும் திறந்தவெளி கழிவறையாக இந்திய ரயில்வே உள்ளது: ஜெய்ராம் ரமேஷ்
......................................
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
......................................
டெல்லியில் உண்ணாவிரதம்: மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் அறிவிப்பு
......................................
பள்ளி பேருந்தில் மாணவி ஸ்ருதி இறந்ததை ஏன் கொலை வழக்காக பதிவு செய்யக் கூடாது? நீதிபதி கேள்வி!
......................................
காலராவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
......................................
ஒலிம்பக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு பயிற்சியாளர் பதவிகள்: அஜய் மாக்கான்
......................................
சிறுமி ஸ்ருதி பலி: சென்னை ஐகோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்
......................................
விபத்து: அமர்நாத் யாத்திரீகர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
......................................
30 சவரன் தங்க நகைகள் கொள்ளை: ஆயுதங்களை காட்டி டூவீலரையும் திருடிச் சென்ற கும்பல்
......................................
ஆந்திர தொழிலதிபர் சென்னையில் கைது!
......................................
விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
......................................
மன்னார்குடி- விழுப்புரம் இடையே குறைந்த கட்டணத்தில் புதிய ரயில்: டி.ஆர். பாலு
......................................
சரத்பவார் - தென்னை விவசாயிகள் சென்னையில் ஆக.11-ல் பேச்சுவார்த்தை: டி.ஆர். பாலு
......................................
கோவையில் பா.ஜ., சார்பில் உண்ணாவிரதம்
......................................
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரணாப் ‌பீகாருக்கு பயணம்: நிதிஷ் தகவல்
......................................
பணிக்கு திரும்பினார் சரத்பவார்
......................................
ஓடும் ரெயிலில் செக்ஸ் தொல்லை: பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மனித உரிமை கமிஷன் தலைவி சந்திப்பு
......................................
கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை
......................................
வயலில் மேய்ந்த மாட்டின் காலை வெட்டிய 2 பேர் கைது
......................................
பள்ளிக் குழந்தைகளை அதிக அளவில் ஏற்றிச் சென்ற 75 ஆட்டோக்கள் பறிமுதல்
......................................
குடியரசுத் தலைவர் தேர்தலில் 52 செல்லாத வாக்குகள்: வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது: கலைஞர்
......................................
தரமான சட்டக் கல்வியே இந்தியாவின் தற்போதைய தேவை: முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 27, ஜூலை 2012 (7:31 IST)



தரமான சட்டக் கல்வியே இந்தியாவின் தற்போதைய தேவை: முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன்


இந்தியாவில் தரமான சட்டக் கல்வி கற்றுத் தரப்படுவதே இப்போதைய தேவையாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசினார்.


சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமை தாங்கினார்.


நிகழ்ச்சியில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசியதாவது:-

இந்தியாவில் ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமைகள் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதுதான் நீதித்துறையின் மிகப் பெரிய சவாலாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கமும், அறிவு வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதால், கோர்ட்டில் அதிக வழக்குகள் தாக்கல் ஆகின்றன.

ஆனால் போதிய கோர்ட்டுகள் இல்லாமை, நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் போன்றவற்றால் வழக்குத் தேக்கம் மலைபோல் குவிகிறது. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்வதோடு, அளிக்கப்படும் தீர்ப்பும் முழுமை இல்லாமல் போய்விடுகிறது.


இந்தியாவின் தற்போதைய தேவையே தரமான சட்டக் கல்விதான். கெட்ட விதைகள் கெட்டதையே விளைவிக்கும். நல்ல விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. சட்ட மாணவனுக்கு தரமான கல்வி அளிக்கப்படும் நிலையில். அவன் தரமான வக்கீலாகவோ அல்லது தரமான நீதிபதியாகவோ மாறுவான். நல்ல வக்கீலும், நல்ல நீதிபதியும் வழக்குகளை உடனுக்குடன் தீர்ப்பார்கள்.

வக்கீல்கள் அடிக்கடி நடத்தும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில், நியாயமான காரணங்கள் தென்படவில்லை. இது வழக்குதாரர்களுக்குதான் பெரிய இன்னலாக இருக்கும். இதை சுப்ரீம் கோர்ட்டும் பலமுறை கண்டித்துள்ளது.


சுப்ரீம் கோர்ட்டு என்றாலும் ஐகோர்ட்டு என்றாலும், அங்கு அறிவு முதிர்ச்சியான நீதிபதி மட்டுமே தேவையாக இருக்கவில்லை. பொறுமை, ஒருமைப்பாடு, ஆற்றல் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நீதிபதிகள்தான் இன்றைய தேவையாக உள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் ஆண் வக்கீல்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண் வக்கீல்கள் இருப்பதை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இவ்வாறு அவர் பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :7/28/2012 1:28:52 AM
சட்டத்தை இருட்டறை ஆக்குகின்றவர்கள் இந்தியர்களே'?
Name : Natarajan Country : United States Date :7/27/2012 6:49:37 PM
தரமானச் சட்டக் கல்வி தேவைதான். ஆனால் வழக்கு இழுத்தடிப்பது நம் நாட்டைப் போல் எந்த நாட்டிலும் இல்லை. மேல்நாட்டில் இரண்டு மாதம் மூன்று மாதங்களில் வழக்குகள் முடிகின்றன. நம் நாட்டில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. வக்கீல்களுக்கு வருமானம். நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப் படுகிறது. காவல் நிலையங்கள் அதிகரிக்கின்றன. காவலர்கள் அதிகரிக்கப் படுகின்றனர். சிறைச் சாலை அதிகரிக்கப் படுகின்றன. ஆனால் கல்விக் கூடங்கள், நூலகங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை கூடுவதில்லை.