அண்மைச் செய்திகள்
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் ||
புதன்கிழமை, 18, ஜூலை 2012
கோர்ட் வளாகத்தில் விஞ்ஞானி மீதுதாக்குதல்
......................................
கணவருக்கு ஆண்மை இல்லை: விழுப்புரம் போலீசில் புதுப்பெண் புகார்
......................................
தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை: கலைஞர் விளக்கம்
......................................
நலத்திட்டங்களை செயல்படுத்தக்கோரி பொதுமக்களை திரட்டி தி.மு.க. போராடும்: சுரேஷ்ராஜன்
......................................
கல்மாடி லண்டன் செல்வதற்கு எதிராக வழக்கு
......................................
சவாலை எதிர்கொள்ள ராகுல் தவறிவிட்டால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்: ராம்தேவ்
......................................
அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி
......................................
கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்
......................................
மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்: அரசு பள்ளிகளில் வினோதம்
......................................
போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
ராகுல் காந்தி அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை: திக்விஜய்சிங் பேட்டி
......................................
தமிழக வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு. என்.டி.வெங்கடாசலம் நியமனம்
......................................
அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்: ஜெ. அதிரடி
......................................
இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி மகிழ்ச்சி அளிக்கிறது: பாக். அதிபர்
......................................
அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிப்பு: ஜெ.
......................................
சோனியா விருந்தில் திரிணமுல் பங்கேற்பு
......................................
ஹமீத் அன்சாரிக்கு அழகிரி வாழ்த்து
......................................
என் இதயத்திலிருந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்: ரஜினி
......................................
ஹரிஹரன் விருதுநகர் ஆட்சியராக நியமனம்
......................................
அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு ஜெயலலிதா அறிவுரை
......................................
ஆபாச நடனம்: அமிதாப்பச்சன், இந்தி நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
......................................
ஜெயலலிதா ஆதரவே எனக்கு மிகப்பெரிய பலம்: பி.ஏ.சங்மா
......................................
ஜெயலலிதாவுடன் பி.ஏ.சங்மா சந்திப்பு
......................................
மம்தா பானர்ஜி மீது கோபம் இல்லை: சங்மா
......................................
ராஜேஷ் கண்ணா மரணம்: பிரதமர் இரங்கல்
......................................
திருத்தணி எம்எல்ஏ கைது ஆளும் கட்சியின் பழி வாங்கும் போக்கையே காட்டுகிறது: விஜயகாந்த் கண்டனம்
......................................
ராகுல்தான் முடிவெடுக்க வேண்டும்: சோனியா
......................................
பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கண்ணா காலமானார்
......................................
குட்டியை மீட்க போராட்டம்: யானைக் கூட்டத்தால் தோப்புகள் நாசம் (படங்கள்)
......................................
அரசு ஊழியரிடம் லஞ்சம்: பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது (படங்கள்)
......................................
ஆக 8-ல் முதல் மழைக்கால கூட்டத்தொடர்
......................................
ஊர்வலம் நடத்தியவர்கள் மீது தடியடி. - காவல்துறை செய்த அத்துமீறல்.
......................................
டுவென்டி20 உலககோப்பை உத்தேச அணி பட்டியலில் யுவராஜ் சிங்
......................................
மீனவர் சேகரின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி அமெரிக்காவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்: ராமதாஸ்
......................................
மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!
......................................
குடியரசுத் தலைவர் தேர்தல்: மதிய விருந்தளிக்கும் சோனியா
......................................
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை புறப்பட்டது
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்: சோனியா, மன்மோகன் உடன் சென்று அன்சாரி மனு தாக்கல்
......................................
இனிய இசையுடன் ரெயில்களில் பயணிக்கலாம்
......................................
புதுச்சேரி வழக்கறிஞர்கள் 4 நாள் பணி புறக்கணிப்பு
......................................
முடிவுக்கு வரும் நித்தி ஆட்டம்!
......................................
நிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு: பொதுமக்களின் அசவுகரியங்களுக்கு மின்சாரவாரியம் வருத்தம்
......................................
வாக்களித்த ரகசியத்தை வெளியே சொன்னால் வாக்குகள் செல்லாது: ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள்
......................................
எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் மம்தாவின் ஆதரவு கிடைக்கும்: காங்கிரஸ் நம்பிக்கை
......................................
திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. கைது?
......................................
எடுத்துச்சென்ற லேப்டாப்களை திருப்பி வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
......................................
மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்: கோவை கோர்ட் தீர்ப்பு
......................................
குட்கா-பான்மசாலாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு, அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
......................................
மராட்டிய மாநிலத்துக்கு செல்லும் 35 ஆயிரம் தமிழக லாரிகள் நிறுத்தம்
......................................
துப்பாக்கி சூடு: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வேண்டுகோள்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஜூலை 2012 (21:38 IST)



நலத்திட்டங்களை செயல்படுத்தக்கோரி பொதுமக்களை திரட்டி தி.மு.க. போராடும்: சுரேஷ்ராஜன்

குமரி மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த தி.மு.க. ஆட்சியில் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று பல கோடி ரூபாய் மக்கள் நல திட்டங்களை தலைவர் கருணாநிதி அறிவித்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டு வருவது மாவட்ட மக்களை புறக்கணிப்பது போன்றதாகும்.


குறிப்பாக பேச்சிப்பாறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் இதுவரையிலும் திறப்பு விழா காணப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் 22 கோடி மதிப்பீட்டில் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி புதிய வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட வில்லை.


தி.மு.க. ஆட்சியில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக புதிய கட்டிடம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட வில்லை. தி.மு.க. ஆட்சியில் பேசி முடிக்கப்பட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. அதே போன்று குமரி மாவட்ட மக்களின் சுயஉரிமையை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தனியார் வனபாதுகாப்பு சட்டம் தி.மு.க. ஆட்சியில் பேசி முடிக்கப்பட்டு இறுதிநிலையை எட்டிய பின்பும் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.


மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான எவ்வித சிகிச்சை பிரிவும் ஏற்பாடு செய்யவில்லை. இத்திட்டங்களை உடனே நிறைவேற்றவில்லை என்றால் குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :