அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
புதன்கிழமை, 18, ஜூலை 2012
கோர்ட் வளாகத்தில் விஞ்ஞானி மீதுதாக்குதல்
......................................
கணவருக்கு ஆண்மை இல்லை: விழுப்புரம் போலீசில் புதுப்பெண் புகார்
......................................
தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை: கலைஞர் விளக்கம்
......................................
நலத்திட்டங்களை செயல்படுத்தக்கோரி பொதுமக்களை திரட்டி தி.மு.க. போராடும்: சுரேஷ்ராஜன்
......................................
கல்மாடி லண்டன் செல்வதற்கு எதிராக வழக்கு
......................................
சவாலை எதிர்கொள்ள ராகுல் தவறிவிட்டால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்: ராம்தேவ்
......................................
அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி
......................................
கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்
......................................
மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்: அரசு பள்ளிகளில் வினோதம்
......................................
போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
ராகுல் காந்தி அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை: திக்விஜய்சிங் பேட்டி
......................................
தமிழக வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு. என்.டி.வெங்கடாசலம் நியமனம்
......................................
அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்: ஜெ. அதிரடி
......................................
இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி மகிழ்ச்சி அளிக்கிறது: பாக். அதிபர்
......................................
அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிப்பு: ஜெ.
......................................
சோனியா விருந்தில் திரிணமுல் பங்கேற்பு
......................................
ஹமீத் அன்சாரிக்கு அழகிரி வாழ்த்து
......................................
என் இதயத்திலிருந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்: ரஜினி
......................................
ஹரிஹரன் விருதுநகர் ஆட்சியராக நியமனம்
......................................
அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு ஜெயலலிதா அறிவுரை
......................................
ஆபாச நடனம்: அமிதாப்பச்சன், இந்தி நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
......................................
ஜெயலலிதா ஆதரவே எனக்கு மிகப்பெரிய பலம்: பி.ஏ.சங்மா
......................................
ஜெயலலிதாவுடன் பி.ஏ.சங்மா சந்திப்பு
......................................
மம்தா பானர்ஜி மீது கோபம் இல்லை: சங்மா
......................................
ராஜேஷ் கண்ணா மரணம்: பிரதமர் இரங்கல்
......................................
திருத்தணி எம்எல்ஏ கைது ஆளும் கட்சியின் பழி வாங்கும் போக்கையே காட்டுகிறது: விஜயகாந்த் கண்டனம்
......................................
ராகுல்தான் முடிவெடுக்க வேண்டும்: சோனியா
......................................
பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கண்ணா காலமானார்
......................................
குட்டியை மீட்க போராட்டம்: யானைக் கூட்டத்தால் தோப்புகள் நாசம் (படங்கள்)
......................................
அரசு ஊழியரிடம் லஞ்சம்: பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது (படங்கள்)
......................................
ஆக 8-ல் முதல் மழைக்கால கூட்டத்தொடர்
......................................
ஊர்வலம் நடத்தியவர்கள் மீது தடியடி. - காவல்துறை செய்த அத்துமீறல்.
......................................
டுவென்டி20 உலககோப்பை உத்தேச அணி பட்டியலில் யுவராஜ் சிங்
......................................
மீனவர் சேகரின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி அமெரிக்காவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்: ராமதாஸ்
......................................
மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!
......................................
குடியரசுத் தலைவர் தேர்தல்: மதிய விருந்தளிக்கும் சோனியா
......................................
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை புறப்பட்டது
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்: சோனியா, மன்மோகன் உடன் சென்று அன்சாரி மனு தாக்கல்
......................................
இனிய இசையுடன் ரெயில்களில் பயணிக்கலாம்
......................................
புதுச்சேரி வழக்கறிஞர்கள் 4 நாள் பணி புறக்கணிப்பு
......................................
முடிவுக்கு வரும் நித்தி ஆட்டம்!
......................................
நிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு: பொதுமக்களின் அசவுகரியங்களுக்கு மின்சாரவாரியம் வருத்தம்
......................................
வாக்களித்த ரகசியத்தை வெளியே சொன்னால் வாக்குகள் செல்லாது: ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள்
......................................
எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் மம்தாவின் ஆதரவு கிடைக்கும்: காங்கிரஸ் நம்பிக்கை
......................................
திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. கைது?
......................................
எடுத்துச்சென்ற லேப்டாப்களை திருப்பி வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
......................................
மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்: கோவை கோர்ட் தீர்ப்பு
......................................
குட்கா-பான்மசாலாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு, அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
......................................
மராட்டிய மாநிலத்துக்கு செல்லும் 35 ஆயிரம் தமிழக லாரிகள் நிறுத்தம்
......................................
துப்பாக்கி சூடு: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வேண்டுகோள்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஜூலை 2012 (8:29 IST)



மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்: கோவை கோர்ட் தீர்ப்பு

இரட்டை சடை போடாமல் பள்ளிக்கு சென்ற மாணவியின் தலை முடியை துண்டித்த உடற் கல்வி ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மாணவி தீபா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் கடந்த 2008-ம் ஆண்டு கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார். அப்போது தீபா பள்ளிக்கு இரட்டை சடை போடாமல் சென்றார்.


இதை பார்த்த உடற்கல்வி ஆசிரியை ஷோபனா அந்த மாணவியை அழைத்து தண்டனை கொடுக்கும் வகையில், அவரது தலைமுடியை துண்டித்து, முழங்கால் போடவைத்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தனர்.


இந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை ஷோபனா மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜே.எம் 7-வது கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது.


17.07.2012ல் இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஹேமந்த் குமார், ஆசிரியை ஷோபனாவுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Madeswaran Date :7/18/2012 11:50:46 AM
இதுதான் நம் நாட்டில் உள்ள சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் நிலை. By the time the Judgment result comes in, the both concerned parties would have forgot about the actual concern.First up all this problem could have been solved with in the school and parents. If It takes 5 years to give judgment for even such small cases, think about the criminal cases. The concerned criminals would be enjoying their life in waiting for the judgment and probably by the time the judgment comes in, they would have been done with their lives in this world.