அண்மைச் செய்திகள்
தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி || மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி || மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்! || பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி ||
புதன்கிழமை, 11, ஜூலை 2012
தாரா சிங் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்
......................................
பொறம்போக்கு இடங்களில் அதிமுக கொடி : பாலபாரதி குற்றசாட்டு
......................................
தமிழக அரசின் இலவச திட்ட பசு மாடு கசாப்பு கடையில் விற்பனை
......................................
இளம்பெண் மீது துப்பாக்கி சூடு
......................................
லஞ்சம் வாங்கியதை படம் எடுத்ததால் தகராறு : போலீஸ்காரர்கள் கட்டிப்புரண்டு சண்டை
......................................
சென்னை: வெள்ளிக்கிழமை மின்தடைப் பகுதிகள்
......................................
இலங்கையில் தொடரும் அநீதி - இங்கே, இன்னுமா சாதி? ; கலைஞர்
......................................
அப்துல் கலாம் பேஸ்புக்'கில் இணைந்துள்ளார்
......................................
ஆண்குழந்தை இல்லாத விரக்தி :மனைவியை கொலை செய்த கணவன்
......................................
ஹமீது அன்சாரிக்கு நிதீஷ்குமார் ஆதரவு
......................................
ஹமீது அன்சாரிக்கு மம்தா எதிர்ப்பு
......................................
தமிழகம்,புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
......................................
குண்டாஸ் : வீரபாண்டி ஆறுமுகம் வாதம்
......................................
மாணவர்களுக்கு ஆபாசபடம் பதிவிறக்கம் செய்து தந்தவர்கள் கைது
......................................
ஹிரோஷிமா நினைவு தினத்தில் தமிழகத்தில் அணுஉலை எதிர்ப்பு விளக்க நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்- உதயகுமார்
......................................
கலைஞரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
......................................
நானும் சிறுநீரை அருந்தியுள்ளேன்;முன்னாள் பிரதமரும் சிறுநீரை அருந்தியுள்ளார்அக்னிவேஷ் அதிரடி விளக்கம்
......................................
ஈழப்புரட்சிக்கு உதவும் பில்லா அஜீத்
......................................
60 ஆயிரம் பேரை கொன்று குவித்த ராணுவ தளபதிக்கு வெறும் 14 ஆண்டு சிறை
......................................
நித்யானந்தாவிடமிருந்து எனது மகனை மீட்டு தாருங்கள்: கலெக்டரிடம் மனு
......................................
சிங்கள வீரர்களுக்கு விமானப் பயிற்சியா? தமிழின உணர்வாளர்களின் சார்பில் பரபரப்பு போஸ்டர் (படம்)
......................................
நித்தியானந்தா மீது மதுரை கலெக்டரிடம் புகார்
......................................
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்
......................................
கொப்பரைத் தேங்காய் விலை பிரச்சனை குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை: சரத்பவார்
......................................
மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
......................................
ஓடும் வேனில் திடீரென தீப்பிடித்ததில் 14பேர் பலி
......................................
விபத்தில் உயிரிழந்த அறிவுச்செல்வன் உடலுக்கு ராமதாஸ் அஞ்சலி (படம்)
......................................
அண்ணியுடன் கள்ளத்தொடர்பு! நேரில் பார்த்ததாக மனைவி புகார்! கணவன் கைது!
......................................
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்த கவுடா
......................................
இயக்குநர் சீமான் கைது!
......................................
கல்வி, சுகாதாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை: ஜி. ரா. குற்றச்சாட்டு
......................................
பூரண மது விலக்கு கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்க சைக்கிள் பயணம் செய்யும் வாலிபர்
......................................
இடைத்தேர்தலில் உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா வெற்றி
......................................
சாலை விபத்தில் கணவன் மனைவி பலி
......................................
ஜாமின் கிடைத்ததையடுத்து தடகள வீராங்கனை பிங்கி பிராமினிக் விடுதலை
......................................
தண்ணீர் குடிக்க வந்த 3 மாத குட்டியானை பலி
......................................
மம்தா பானர்ஜி முடிவு எனக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்: பிரணாப் முகர்ஜி
......................................
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அரசியல் கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்
......................................
குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி நாள்
......................................
நான் எப்போதாவது கடுமையாக நடந்து கொண்டிருந்தால் அதை மறந்து விடுங்கள்: வருத்தம் தெரிவித்த பிரணாப்
......................................
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது: ப.சிதம்பரம் பேச்சு
......................................
காமராஜர்! வெளிவராத தகவல்கள்!
......................................
மனைவி ஓட்டம்: கணவன் மாயம்: போலீசில் இருவரின் கணவரும், மனைவியும் சேர்ந்து வந்து புகார்
......................................
ராதாவுடன் ஓடிய மடாதிபதி! நித்திக்கு 19-ம் தேதி கெடு!
......................................
சென்னை: பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியவருக்கு வலைவீச்சு
......................................
சிறுமிகளை ஆபாச படம் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 11, ஜூலை 2012 (23:53 IST)

பொறம்போக்கு இடங்களில் அதிமுக கொடி : பாலபாரதி குற்றசாட்டு

கடந்த 2ந்தேதி திருவண்ணாமலையில் சமூகசேவகர் ராஜ்மோகன்சந்திரா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன், அவரது அண்ணன் செல்வம் உட்பட 4 பேர் நீதிமன்றத்தில் சரண்டரானார்கள். 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


இவ்வழக்கில் இன்னும் சிலர் குற்றவாளிகளாக உள்ளார்கள். அவர்கள் தான் ஏவிவிட்டவர்கள். அவர்கள் பெரும் பொறுப்பில்
உள்ளதால் கைது செய்ய தயங்குகிறார்கள். அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கேட்டு திருவண்ணாமலை மாவட்ட சி.பி.எம் தோழர்கள் மா.செ வீரபத்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அதில் கலந்துக்கொண்ட பாலபாரதி எம்.எல்.ஏ, ஒருவர் நான் தான் கொலை செய்தேன் என நீதி மன்றத்தில் சரணடைந்தால் அதன் பின்னால் வேறு ஒரு பெரும் புள்ளி இந்த சம்பவத்தில் உள்ளார் என்பதே பொருள்.

இந்த கொலைக்கு பின்னால் நீதித்துறையில்
இருப் பவர், காவல்துறையில் பொறுப்பில் இருப்பவர் என இரண்டு பேர் சம்மந்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.


காவல்துறை பொதுமக்களை ஏமாற்றுவதை போல எங்களை ஏமாற்ற முடியாது.
 
ரவுடிகளுக்கும் - காவல்துறை - அரசியல்வாதிகள்
இடையே ஒரு கூட்டணி உள்ளது இது உடைந்தால் தான் மக் களுக்கு நல்லது நடக்கும் என்றார்.

\
அவர் மேலும், இந்த ஆட்சியில் பொறம்போக்கு இடங்களில் அண்ணா படம் போட்ட அதிமுக கொடிகள் பறக்கின்றன. இது தான்
இந்த ஆட்சியின் சாதனை என ஆளும்கட்சியை விமர்ச்சித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : guru Country : India Date :7/12/2012 7:56:59 PM
சிபிஎம் போல மக்களை ஏமாற்றும் கட்சி வேறு எதுவும் இல்லை .10 எம் எல் எ சீட்டுக்காக சோரம் போனவர்கள் யோக்கியன் போல் பேசக்கூடாது