அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு ||
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012
கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கண்ணன் காலமானார்
......................................
அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் கொலை
......................................
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு சம்பவம் மாஜிஸ்திரேட்டு நேரடி விசாரணை
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து இந்தியா வெளிவரும்: ப. சிதம்பரம்
......................................
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. நீக்கம்
......................................
தமிழக அரசை கண்டித்து சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
......................................
நித்யானந்தா பெற மறுத்த நோட்டீஸ் அறிவிப்பை நாளிதழில் விளம்பரப்படுத்த கோர்ட் உத்தரவு
......................................
பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் 18 பவுன் பணம் கொள்ளை
......................................
கடை சுவரில் துளைபோட்டு நகைகள் கொள்ளை
......................................
பெரியார் தி.க. பிரமுகர் பழனிச்சாமி கொலை: கோவை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
......................................
பிரதமர் குறித்து டைம் இதழ் கட்டுரை உண்மைக்கு புறம்பானது: நாராயணசாமி
......................................
சஞ்சய் ஜோஷிக்குக் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு ப. சிதம்பரத்துக்கு கடிதம்
......................................
புதுவையில் முழு அடைப்பு
......................................
பள்ளி சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் பலி
......................................
பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்: பி.ஏ.சங்மா
......................................
பாராளுமன்ற கூட்டத்தில் ஆங் சான் சூகி
......................................
தோல்வி அடைந்தது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை: முர்ரே
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்! பிரகாஷ் கராத்துடன் பிரதமர் மன்‌மோகன் சிங் ஆலோசனை!
......................................
இந்து கோயில்களில் சாமி கும்பிட கட்டணமா? ரத்து கோரி ஆர்ப்பாட்டம்: இ.மு. மாநில அமைப்பாளர்
......................................
திருப்பதியில் செவ்வாய் அன்று தரிசனம் ரத்து
......................................
மேட்டூர் அணையை தற்போது திறந்துவிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை: கலைஞர்
......................................
சொத்துகுவிப்பு வழக்கின் நீதிமன்ற செலவை ஜெ. உள்ளிட்டோரிடம் வசூல் செய்ய வேண்டும்: கலைஞர்
......................................
மூளைச்சாவு ஏற்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்! ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன! (படம்)
......................................
ஜனாதிபதி தேர்தலுக்கு சென்னையில் வாக்கு சீட்டு அச்சடிப்பு
......................................
செப்டம்பர் 30ந் தேதி 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
......................................
சச்சின் சாதனை ஒருநாள் முறியடிக்கப்படும்: கபில்தேவ் கருத்து
......................................
பாகிஸ்தானில் இருந்து மாற்று விமானம் மூலம் டில்லி வந்தனர் ஏர்இந்தியா பயணிகள்
......................................
இடதுசாரி தலைவர்களை சந்திக்கிறார் பிரணாப்
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி
......................................
தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை
......................................
பூட்டு போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ் பங்கேற்பு
......................................
விஜயகாந்தும் அவர் கட்சியும் காமெடி பீஸ் :நடிகர் ஆனந்தராஜ் தாக்கு
......................................
பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன்:காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் செய்யும் மாணவி கண்ணீர்(படம்)
......................................
கொ‌லை வழக்கிற்காக கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டி படுகொலை
......................................
இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - தோழர் நா.வைகறை பேச்சு
......................................
போலீஸ்காரரை குத்தி கொன்ற இளம்பெண்
......................................
பாக்., 4 ஆண்டுகளில் 22 பத்திரிகையாளர் படுகொலை
......................................
அதிமுக- பா.ம.கவினர் மோதல்: அமைச்சர் கார் முற்றுகை
......................................
இந்துக்களின் மீது மட்டும் ஏன் பாரபட்ச நடவடிக்கை? : ராம.கோபாலன்
......................................
ஐ.ஐ.டி. மாணவியின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சவுதிஅரேபியா மூத்த இளவரசர் மரணம்
......................................
அரசு கல்லூரிகளில் 1623 கவுரவ பேராசியர்கள் நியமனம்!
......................................
நடிகர் தாராசிங் தொடர்ந்து கவலைக்கிடம்
......................................
நடிகர் ராஜேஷ் கன்னா குணமடைந்தார்
......................................
தட்கல் டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றம்
......................................
திமுக மீது எரிச்சலைக் கக்குவது எப்படித்தான் இனிக்குமோ? : கலைஞர்
......................................
ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய்
......................................
என்னை அவர் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தார் : மதுரை ஆதீனம்
......................................
டெல்லியில் அன்புமணி ராமதாஸ்
......................................
தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்
......................................
எட்டாவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
கிராமத்து பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி
......................................
அதிமுக கொடிகம்பம் உடைப்பு : போலீஸ் விசாரணை
......................................
மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் ; அதிர்ச்சி சம்பவம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (23:4 IST)



நித்யானந்தா பெற மறுத்த நோட்டீஸ் அறிவிப்பை நாளிதழில் விளம்பரப்படுத்த கோர்ட் உத்தரவு

நித்யானந்தா பெற மறுத்ததாக கூறப்படும் நோட்டீஸ் அறிவிப்பை, விளம்பரப்படுத்துமாறு,' மதுரை முதன்மை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டார்.

மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து,சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர், மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கடந்த ஜூன் 24ல் நடந்த விசாரணையில், "அருணகிரிநாதர், நித்யானந்தா ஆகியோர், ஜூலை 9ல் விளக்கம் அளிக்க, நோட்டீஸ் அனுப்பி,' நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்த விசாரணையில், "அருணகிரிநாதர் நோட்டீஸ் பெற்றுக்கொண்டதாகவும், நித்யானந்தா நோட்டீஸ் பெற்று, அதை திருப்பி அனுப்பியதாகவும்,' மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, "நித்யானந்தா தொடர்பான நோட்டீஸ் அறிவிப்பை, நாளிதழில் விளம்பரப்படுத்துமாறு,' நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : K. Kandaswamy Country : Australia Date :7/10/2012 11:20:21 AM
நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அறிவிப்பை நாளிதழில் விளம்பரப்படுத்தினால் வேலைக்கு ஆகாது! கால விரயம்தான் ஏற்படும்... கோர்டு கேசுனுப் போன, கேசை இழுத்தடிப்பார்கள்... இப்ப தமிழ் நாட்டு அம்மா கேசு 15வது வருசத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துக் கொண்டிருகுது... பழையகாலம் மாதிரி ஒரு ஆலமரத்தடியில் பஞ்சாயத்து பண்ணி உடனடியாக தண்டனை கொடுக்கும் வழியைப் பாருங்க...
Name : sadiq Country : United States Date :7/10/2012 5:43:29 AM
நித்திய தமிழ்நாட்டுல ஒண்ணும் செய்ய முடியாது .அமெரிக்கனே ஒண்ணும் செய்ய முடியலே ..நீங்க வேற கோர்ட்டாம் கேசாம்
Name : Jey Country : United States Date :7/10/2012 3:40:08 AM
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக கைது செய்து சாகும் வரை சிறையில் இடலாம் !! நித்தி எல்லாராலும் வெறுக்கப்பட்ட ஒரு பிறவி... மதுரை ஆதீனத்தை விட்டு வெளியேறுவதுதான் நல்லது