அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012
இலங்கை எம்.பி.க்களுக்கு கலைஞர் அழைப்பு
......................................
லண்டனில் ஆரண்ய காண்டம் சினிமாவுக்கு விருது
......................................
நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம் : சச்சின்
......................................
கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால் 1 கோடி பரிசு
......................................
மாஜி கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை
......................................
24 மணி நேர ஏ.சி. மதுபான கடைகளை உடனே மூட வேண்டும்: ஜி.கே.மணி
......................................
அன்புமணி ராமதாஸ் நாளை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுவாரா?
......................................
இந்திய வம்சாவளி பாடகியின் அரை நிர்வாண போஸ்
......................................
குரூப் 4 :12 லட்சம் பேர் எழுதுகின்றனர்
......................................
சேவை வரி: நடிகைகள் திடீர் போர்க்கொடி
......................................
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு தள்ளிவைப்பு
......................................
போஸ்டர் சர்ச்சை : ப.சிதம்பரம் நிகழ்ச்சியை புறக்கணிக்கவும் முடிவு
......................................
பஸ்ஸைக்காணோம்.. பஸ்ஸைக்காணோம்.. : கோயம்பேட்டில் பஸ் உரிமையாளர் தேடல்
......................................
ராமதாஸ் தூண்டுதலில் என்னை தாக்கினர்: வேல்முருகன்
......................................
தமிழகம் கொந்தளிக்கும் : மதுரை ஆதீனம் ஆவேசம்
......................................
பிரணாப்புக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி
......................................
ஓ. பி. ராமன் உடலுக்கு அழகிரி அஞ்சலி
......................................
இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பிவிடுகிறோம் : பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
......................................
....இதற்கெல்லாம் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்? : நடிகர் செந்தில்
......................................
நரகத்தில் இருந்து மீட்டு சொர்க்கத்தில் விட்டார் -இயக்குனர் செல்வராகவன்
......................................
நண்பருடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி கைது
......................................
ஜின்னாபாய் எங்கே? சென்னை போலீஸ் உதவியிடன் தேடும் கேரள சிபிஐ
......................................
22 நாட்களாக தொடர்ந்த இலங்கை தமிழர்களின் உண்ணாவிரதம் வாபஸ்
......................................
காவல்நிலையத்தில் இளம்பெண் கற்பழிப்பு : இன்ஸ்பெக்டர் மீது புகார்
......................................
காங்கிரஸ்காரர்கள் காமராஜருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கிறார்களா?
......................................
தனியார் நிறுவனங்கள் இலாபம் கொழுக்கும் வகையில் மின்கொள்முதல்:கடிதம் எழுத வேண்டுகோள்!
......................................
கோவையில் ஐரோப்பிய திரைப்பட விழா
......................................
இலங்கைப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வலியுறுத்துவோம் : ஜி.கே.வாசன்
......................................
மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி
......................................
நடிகை சுஜிபாலா -நடிகர் ரவிக்குமார் திருமணம் நிச்சயதார்த்தம்
......................................
போலீசில் புகார் கொடுக்க சென்றவர் வழிமறித்து கொலை
......................................
அமைச்சரின் கார் மோதி ஒருவருக்கு கால் முறிந்தது
......................................
பெண் ஊழியரை திட்டிய விவகாரம் : ஈரோடு வருவாய்துறை அலுவலர்கள் போராட்டம்
......................................
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 3 குழந்தைகள் இறந்தன
......................................
பண்ருட்டி :லாரி மோதி 3 தொழிலாளர்கள் பலி
......................................
தஞ்சையில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்படுமா?
......................................
100 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்கள் நியமனம்!
......................................
கடத்தலுக்கு உதவாத கழுதைகளுக்கு சூடு வைத்து சித்திரவதை
......................................
நித்தியானந்தா குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார் : மகனை பிரிந்த பெற்றோர்கள் வேதனை
......................................
விஜய்மல்லையாவின் சொத்துக்கள் இன்று ஏலம்
......................................
மாஜி திமுக அமைச்சர் மரணம்
......................................
இரட்டை தலையுடன்பெண் பிறந்த கன்றுக்குட்டி
......................................
தேமுதிக உண்ணாவிரதப் போராட்ட மேடை :போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
......................................
சிறை நிரப்பு போராட்டம் :மது அருந்தும் பாராக மாறிய பள்ளி வளாகம்
......................................
பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் அடாவடி : உயிருக்குப்பயந்து பயணிகள் அலறல்
......................................
நடிகர் சரத்குமாருக்கு நோட்டீஸ்
......................................
அட்டாக் பாண்டி மீது மிரட்டல் புகார்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012 (8:57 IST)

இரட்டை தலையுடன்பெண் பிறந்த கன்றுக்குட்டி

புதுச்சேரி அருகே, இரட்டைத் தலையுடன் கூடிய கன்றுக் குட்டியை கலப்பினப் பசு ஈன்றுள்ளது.அரியூர் அடுத்த கீழூர் காமராஜர் நகரில் வசிப்பவர் கமல், விவசாயியான இவர், தனது வீட்டில் வளர்த்து வரும் கலப்பின பசுவை, சினை ஊசி மூலம் நான்காவது முறையாக கருத்தரிக்கச் செய்தார்.

இப்பசுவிற்கு நேற்று கன்று ஈனும் @நரம் வந்தது. சிவராந்தகம் கால்நடை மருத்துவமனையில், பசுவை பரிசோதித்த கால்நடை மருத்துவர், கன்று ஈனுவதில் சிக்கல் உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் கன்றை வெளியே எடுக்க வேண்டும் எனக் கூறி, மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி கால்நடை மருத்துவ வளாகத்தின் ஈனியல் துறைக்கு அழைத்து வந்தனர். அங்கு, பசுவைப் பரிசோதித்ததில், இரட்டைத் தலையுடன் கன்றுக்குட்டி இருப்பது தெரிய வந்தது.

பசுவுக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை இல்லாமலே, இரட்டைத் தலையுடன் பெண் கன்றுக் குட்டியை வெளியே எடுத்தனர்.உரிய வளர்ச்சியுடன், வளமாக இருந்த கன்றுக் குட்டியின் இரு தலைகளிலும் தலைக்கு இரண்டு கண்கள் வீதம் நான்கு கண்கள் இருந்தன. எனினும், இடது பக்கத் தலை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், "மரபணு கோளாறு காரணமாக, இரட்டைத் தலையுடன் கூடிய கன்று பிறந்துள்ளது. மிக அரிதாக, லட்சத்தில் ஒரு பசுவுக்கு இது போல நேரலாம். இரட்டைத் தலை கன்று, முழு வளர்ச்சி பெறுவதும் நீண்ட நாள் உயிர் வாழ்வது கடினம் தான்' என்றனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :