அண்மைச் செய்திகள்
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா அக்கா கணவர் மீது வழக்கு || வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது || விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை || கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி || திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு || கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை || இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் || சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு || திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் || கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி ||
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012
இலங்கை எம்.பி.க்களுக்கு கலைஞர் அழைப்பு
......................................
லண்டனில் ஆரண்ய காண்டம் சினிமாவுக்கு விருது
......................................
நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம் : சச்சின்
......................................
கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால் 1 கோடி பரிசு
......................................
மாஜி கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை
......................................
24 மணி நேர ஏ.சி. மதுபான கடைகளை உடனே மூட வேண்டும்: ஜி.கே.மணி
......................................
அன்புமணி ராமதாஸ் நாளை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுவாரா?
......................................
இந்திய வம்சாவளி பாடகியின் அரை நிர்வாண போஸ்
......................................
குரூப் 4 :12 லட்சம் பேர் எழுதுகின்றனர்
......................................
சேவை வரி: நடிகைகள் திடீர் போர்க்கொடி
......................................
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு தள்ளிவைப்பு
......................................
போஸ்டர் சர்ச்சை : ப.சிதம்பரம் நிகழ்ச்சியை புறக்கணிக்கவும் முடிவு
......................................
பஸ்ஸைக்காணோம்.. பஸ்ஸைக்காணோம்.. : கோயம்பேட்டில் பஸ் உரிமையாளர் தேடல்
......................................
ராமதாஸ் தூண்டுதலில் என்னை தாக்கினர்: வேல்முருகன்
......................................
தமிழகம் கொந்தளிக்கும் : மதுரை ஆதீனம் ஆவேசம்
......................................
பிரணாப்புக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி
......................................
ஓ. பி. ராமன் உடலுக்கு அழகிரி அஞ்சலி
......................................
இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பிவிடுகிறோம் : பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
......................................
....இதற்கெல்லாம் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்? : நடிகர் செந்தில்
......................................
நரகத்தில் இருந்து மீட்டு சொர்க்கத்தில் விட்டார் -இயக்குனர் செல்வராகவன்
......................................
நண்பருடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி கைது
......................................
ஜின்னாபாய் எங்கே? சென்னை போலீஸ் உதவியிடன் தேடும் கேரள சிபிஐ
......................................
22 நாட்களாக தொடர்ந்த இலங்கை தமிழர்களின் உண்ணாவிரதம் வாபஸ்
......................................
காவல்நிலையத்தில் இளம்பெண் கற்பழிப்பு : இன்ஸ்பெக்டர் மீது புகார்
......................................
காங்கிரஸ்காரர்கள் காமராஜருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கிறார்களா?
......................................
தனியார் நிறுவனங்கள் இலாபம் கொழுக்கும் வகையில் மின்கொள்முதல்:கடிதம் எழுத வேண்டுகோள்!
......................................
கோவையில் ஐரோப்பிய திரைப்பட விழா
......................................
இலங்கைப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வலியுறுத்துவோம் : ஜி.கே.வாசன்
......................................
மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி
......................................
நடிகை சுஜிபாலா -நடிகர் ரவிக்குமார் திருமணம் நிச்சயதார்த்தம்
......................................
போலீசில் புகார் கொடுக்க சென்றவர் வழிமறித்து கொலை
......................................
அமைச்சரின் கார் மோதி ஒருவருக்கு கால் முறிந்தது
......................................
பெண் ஊழியரை திட்டிய விவகாரம் : ஈரோடு வருவாய்துறை அலுவலர்கள் போராட்டம்
......................................
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 3 குழந்தைகள் இறந்தன
......................................
பண்ருட்டி :லாரி மோதி 3 தொழிலாளர்கள் பலி
......................................
தஞ்சையில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்படுமா?
......................................
100 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்கள் நியமனம்!
......................................
கடத்தலுக்கு உதவாத கழுதைகளுக்கு சூடு வைத்து சித்திரவதை
......................................
நித்தியானந்தா குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார் : மகனை பிரிந்த பெற்றோர்கள் வேதனை
......................................
விஜய்மல்லையாவின் சொத்துக்கள் இன்று ஏலம்
......................................
மாஜி திமுக அமைச்சர் மரணம்
......................................
இரட்டை தலையுடன்பெண் பிறந்த கன்றுக்குட்டி
......................................
தேமுதிக உண்ணாவிரதப் போராட்ட மேடை :போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
......................................
சிறை நிரப்பு போராட்டம் :மது அருந்தும் பாராக மாறிய பள்ளி வளாகம்
......................................
பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் அடாவடி : உயிருக்குப்பயந்து பயணிகள் அலறல்
......................................
நடிகர் சரத்குமாருக்கு நோட்டீஸ்
......................................
அட்டாக் பாண்டி மீது மிரட்டல் புகார்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012 (8:40 IST)

அட்டாக் பாண்டி மீது மிரட்டல் புகார்

மதுரை தெற்குவெளி வீதியைச் சேர்ந்தவர் பிருத்விராஜ்; எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி. கடந்த 2006ல், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள இவரது வீட்டில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம், 4,500 ரூபாய் வாடகைக்கு, "அட்டாக்' பாண்டி குடியேறினார்.

அடுத்த ஓராண்டாக வாடகை செலுத்தாததால், அட்வான்ஸ் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து வாடகை கழிக்கப்பட்டது.

இதன் பிறகும் வீட்டை காலி செய்யவில்லை. பின், கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு, வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி பிருத்விராஜை பாண்டி மிரட்டியதாக, கடந்தாண்டு ஜூலை 17ல், அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். வீடு பிரச்னை தொடர்பாக, பாண்டி தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வீட்டை அவர் காலி செய்யவில்லை.

இந்நிலையில், வீட்டை ஆக்கிரமிக்க திட்டமிட்டு, தன்னை கொல்ல முயற்சித்ததாக, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் பிருத்விராஜ் புகார் செய்தார். பாண்டி உட்பட ஏழு பேர் மீது மோசடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உட்பட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனைவி தயாளுவிடம் மே 13ல் விசாரணை நடந்தது.

வீட்டை காலி செய்வதாக, சமரசம் ஆனதை தொடர்ந்து, தயாளு விடுவிக்கப்பட்டார்.


சில பொருட்களை மட்டும் எடுக்காமல் வீட்டை தயாளு காலி செய்தார். இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த 85 சவரன் நகை, 18 ஆயிரம் ரூபாய் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்ட பிருத்விராஜ், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவனியாபுரம் போலீசில் தயாளு புகார் செய்தார்.

 பிருத்விராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது."கோர்ட்டில் வழக்கு நடப்பதால், வீட்டை காலி செய்ய முடியாது' என பாண்டி தன்னை மிரட்டியதாக, பிருத்விராஜ் தன் பங்குக்கு புகார் செய்தார். பாண்டி, மனைவி தயாளு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :