அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
வியாழக்கிழமை, 5, ஜூலை 2012
வாக்கிங் செல்லும் அரசியல்வாதிகள் கொலை: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
......................................
மும்பை குண்டு வெடிப்பில் நடிகர்களுக்கும் தொடர்புள்ளதா?
......................................
முதல்வரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட ஹோட்டல் ஊழியர்!
......................................
பிரதீபா பட்டீலுக்கு 23-ல் வழியனுப்பு விழா
......................................
சமூக சேவகர் கொலை வழக்கு : அதிமுக கவுன்சிலருக்கு 5 நாள் போலிஸ் கஸ்டடி
......................................
சமூக சேவகர் கொலை வழக்கு : 44 காவல்துறை அதிகாரிகள் மீது புகார்
......................................
மதுரை : வக்கீல்கள் போராட்டம் வாபஸ்
......................................
உலகின் மிகவும் செக்சியான பெண்!
......................................
அதிகாரிகள் அதிரடி : 300 வீடுகள் இடித்து தரைமட்டம்
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு :ஹால் டிக்கெட் பெற இறுதி வாய்ப்பு
......................................
ஊருக்குள் கடல் நீர் புகுந்து பல நகரங்கள் அழியும்!
......................................
திருமண மண்டபத்தில் திமுகவினர் : 6 மணி நேரம் தவித்த மணமக்கள் வீட்டார்
......................................
ஒரே பெண்ணிடம் தொடர்பு :அண்ணன், தம்பி தற்கொலை
......................................
இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுத பயிற்சியா? : பாரிவேந்தர் எச்சரிக்கை
......................................
சென்னை: சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
இலங்கை வீரர்களை திரும்பப்பெற வேண்டும் : ஞானதேசிகன்
......................................
மல்லையாவின் சொத்துக்களை விற்க வங்கிகள் முடிவு
......................................
நானூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் டாம் க்ரூஸ்
......................................
கார்கள் மீது தாக்குதல்! சாலை மறியலில் வேல்முருகன்! (படங்கள்)
......................................
மம்தாவை சந்தித்தார் கபில்சிபல்
......................................
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி! தமிழர்களை அவமதிக்கும் செயல் என ராமதாஸ் கண்டனம்!
......................................
பெற்றோர் எதிர்ப்பு! காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை!
......................................
உண்ணாவிரதம்: ஹசாரே குழுவுக்கு அனுமதி மறுப்பு
......................................
கவர்ச்சியாக ஆடை உடுத்தியதால் ஆத்திரம்! நடிகையை அடித்து உதைத்த பிரபல நடிகர்!
......................................
கொழும்பு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா? பாடகர் ஹரிஹரனுக்கு எதிர்ப்பு!
......................................
போட்டி போட்டுக்கொண்டு தற்கொலை! 3 குழந்தைகளை தவிக்க விட்ட கணவன் மனைவி!
......................................
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு!
......................................
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண நடவடிக்கை: கலைஞர் கடிதத்துக்கு மன்மோகன்சிங் பதில்
......................................
இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது: கலைஞர்
......................................
பெரியார் திராவிடக் கழக அமைப்பாளர் பழனி படுகொலை!
......................................
கார் மீது அட்டாக்: சாலை மறியலில் வேல்முருகன்
......................................
நாமக்கல் அருகே மத்திய இணையமைச்சர் கார் ‌மோதி 2 பேர் படுகாயம்
......................................
பேராசிரியர் தி.இராசகோபாலனுக்கு எழுந்து வேந்தர் விருது!
......................................
வேல்முருகன் கார் மீது பாமகவினர் அட்டாக்!
......................................
காணாமல் போன நடிகை சுட்டுக் கொல்லப்பட்டார்: போலீஸ்
......................................
போரில் சரணடைந்த புலிகளை கொன்றிருக்க வேண்டும்: கோத்தபய
......................................
செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: சீமான்
......................................
முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி ஐநா சபையில் நாம் தமிழர் கட்சி மனு
......................................
குழந்தைகள் திருட்டை தடுக்க சேலம் அரசு மருத்துவமனையில் 10 சிசி டிவி கேமராக்கள்
......................................
கழிவுகளை ஓடையில் கொட்டிய செப்டிக் டேங்க் லாரி பறிமுதல்
......................................
சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
......................................
இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி: ஜெயலலிதா எதிர்ப்பு
......................................
துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்: காங். தீவிரம்
......................................
15 ஆயிரம் ஈழத் தமிழர்கள் மாயம்! செஞ்சிலுவைச் சங்கம் தகவல்!
......................................
இன்டர்நெட்டில் ஆபாச படங்கள் வெளியிட்டதில் முதலிடம் கேரளா; இரண்டாமிடம் ஆந்திரா!
......................................
மம்தாவிடம் மீண்டும் ஆதரவு கோருகிறது காங்கிரஸ்
......................................
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு இன்று தொடக்கம்
......................................
காட்டுயானை தாக்கியதில் மாணவன் பலி
......................................
காதல் ஜோடி கொடூர கொலை! வேதாரண்யம் அருகே நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்!
......................................
மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்: மக்கள் ஆதரவு தர, ராமதாஸ் வேண்டுகோள்
......................................
டெசோ மாநாடு சென்னைக்கு மாற்றம்! கலைஞர் பேட்டி!
......................................
மாடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
......................................
துக்கையாண்டி ஐ.பி.எஸ். சஸ்பெண்ட் பின்னணி...!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 5, ஜூலை 2012 (20:7 IST)

அதிகாரிகள் அதிரடி : 300 வீடுகள் இடித்து தரைமட்டம்

நெல்லை தாமிரபரணி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகள் இன்று 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆறு சாக்கடையால் மாசுபட்டும், ஆக்கிரமிப்புகளால் சூழப்பட் டும், குப்பை கூளங்கள் நிறைந்தும் உயிரற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
 
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாக்கடைகளை தடுக்கவும் பல்வேறு காலகட்டங்களில் பொதுப் பணித்துறை,வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வரு கிறது.

குறிப்பாக நெல்லை சிந்துபூந்துறை முதல் குறுக்குத்துறை வரையிலான ஆற்றங்கரை குடியிருப் புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இங்கு ஆற்றினுள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 791 வீடுகளில் 472 வீடுகளுக்கு ரெட்டியார்பட்டி நேருநகர் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்களையும் ஆற்றங்கரையில் இருந்து வெளியேறுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அவர்கள் வெளியேறவில்லை. வெளி யேறி மாற்று வீடுகளில் குடியிருந்தவர்களும் மீண்டும் பழைய இடங்களுக்கு வந்து ஆக்கிரமித்தனர். இதனால் ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணி வெகுவாக பாதித்தது. இம்முறை 15 நாட்களுக்கு முன்பே பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட் டீஸ் அனுப்பப்பட்டன. மேலும் தண்டரோ போட்டும் எச்சரிக்கை விடப்பட்டன. இதில் சிலர் மட்டும் வீடுகளை காலி செய்தனர்.

பெரும்பாலானோர் அதே இடத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் மாநகராட்சி கமிஷனர் மோகன், போலீஸ் உதவி கமிஷனர் ராஜமன்னார், இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், பர்னபாஸ், ஜெபராஜ், தாசில்தார் கதிரேசன், வட்ட துணைத்தாசில்தார் பரமசிவன், வருவாய் ஆய்வாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 319 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே முறையான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரிதான எதிர்ப்புகள் எதுவும் கிளம்பவில்லை. ஆனாலும் சுலோகால் என் பவர் சார்பில் கோர்ட்டில் தடை ஆணை பெற்றதாக வழக்கறிஞர் ஒருவர் மூலம் தகவல் தரப்பட்டது.

ஆனால் அவரது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கவில்லை. ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சமாதிகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : babu Country : Singapore Date :7/6/2012 5:45:14 AM
சரியாக செய்தீர்கள், இது மட்டும் போதாது உடனே அந்த இடத்தில் மக்கள் வந்து பொழுதுபோக்க ஒரு அழகான பூங்காவை அமைத்து 4 காவலர்களை பணியில் அமர்த்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.