அண்மைச் செய்திகள்
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்) || மே18 - மாணவர்கள் நினைவேந்தல் கூட்டம் - வீடியோ || சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு || பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் || மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது || மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் || மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது ||
வியாழக்கிழமை, 5, ஜூலை 2012
வாக்கிங் செல்லும் அரசியல்வாதிகள் கொலை: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
......................................
மும்பை குண்டு வெடிப்பில் நடிகர்களுக்கும் தொடர்புள்ளதா?
......................................
முதல்வரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட ஹோட்டல் ஊழியர்!
......................................
பிரதீபா பட்டீலுக்கு 23-ல் வழியனுப்பு விழா
......................................
சமூக சேவகர் கொலை வழக்கு : அதிமுக கவுன்சிலருக்கு 5 நாள் போலிஸ் கஸ்டடி
......................................
சமூக சேவகர் கொலை வழக்கு : 44 காவல்துறை அதிகாரிகள் மீது புகார்
......................................
மதுரை : வக்கீல்கள் போராட்டம் வாபஸ்
......................................
உலகின் மிகவும் செக்சியான பெண்!
......................................
அதிகாரிகள் அதிரடி : 300 வீடுகள் இடித்து தரைமட்டம்
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு :ஹால் டிக்கெட் பெற இறுதி வாய்ப்பு
......................................
ஊருக்குள் கடல் நீர் புகுந்து பல நகரங்கள் அழியும்!
......................................
திருமண மண்டபத்தில் திமுகவினர் : 6 மணி நேரம் தவித்த மணமக்கள் வீட்டார்
......................................
ஒரே பெண்ணிடம் தொடர்பு :அண்ணன், தம்பி தற்கொலை
......................................
இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுத பயிற்சியா? : பாரிவேந்தர் எச்சரிக்கை
......................................
சென்னை: சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
இலங்கை வீரர்களை திரும்பப்பெற வேண்டும் : ஞானதேசிகன்
......................................
மல்லையாவின் சொத்துக்களை விற்க வங்கிகள் முடிவு
......................................
நானூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் டாம் க்ரூஸ்
......................................
கார்கள் மீது தாக்குதல்! சாலை மறியலில் வேல்முருகன்! (படங்கள்)
......................................
மம்தாவை சந்தித்தார் கபில்சிபல்
......................................
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி! தமிழர்களை அவமதிக்கும் செயல் என ராமதாஸ் கண்டனம்!
......................................
பெற்றோர் எதிர்ப்பு! காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை!
......................................
உண்ணாவிரதம்: ஹசாரே குழுவுக்கு அனுமதி மறுப்பு
......................................
கவர்ச்சியாக ஆடை உடுத்தியதால் ஆத்திரம்! நடிகையை அடித்து உதைத்த பிரபல நடிகர்!
......................................
கொழும்பு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா? பாடகர் ஹரிஹரனுக்கு எதிர்ப்பு!
......................................
போட்டி போட்டுக்கொண்டு தற்கொலை! 3 குழந்தைகளை தவிக்க விட்ட கணவன் மனைவி!
......................................
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு!
......................................
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண நடவடிக்கை: கலைஞர் கடிதத்துக்கு மன்மோகன்சிங் பதில்
......................................
இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது: கலைஞர்
......................................
பெரியார் திராவிடக் கழக அமைப்பாளர் பழனி படுகொலை!
......................................
கார் மீது அட்டாக்: சாலை மறியலில் வேல்முருகன்
......................................
நாமக்கல் அருகே மத்திய இணையமைச்சர் கார் ‌மோதி 2 பேர் படுகாயம்
......................................
பேராசிரியர் தி.இராசகோபாலனுக்கு எழுந்து வேந்தர் விருது!
......................................
வேல்முருகன் கார் மீது பாமகவினர் அட்டாக்!
......................................
காணாமல் போன நடிகை சுட்டுக் கொல்லப்பட்டார்: போலீஸ்
......................................
போரில் சரணடைந்த புலிகளை கொன்றிருக்க வேண்டும்: கோத்தபய
......................................
செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: சீமான்
......................................
முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி ஐநா சபையில் நாம் தமிழர் கட்சி மனு
......................................
குழந்தைகள் திருட்டை தடுக்க சேலம் அரசு மருத்துவமனையில் 10 சிசி டிவி கேமராக்கள்
......................................
கழிவுகளை ஓடையில் கொட்டிய செப்டிக் டேங்க் லாரி பறிமுதல்
......................................
சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
......................................
இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி: ஜெயலலிதா எதிர்ப்பு
......................................
துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்: காங். தீவிரம்
......................................
15 ஆயிரம் ஈழத் தமிழர்கள் மாயம்! செஞ்சிலுவைச் சங்கம் தகவல்!
......................................
இன்டர்நெட்டில் ஆபாச படங்கள் வெளியிட்டதில் முதலிடம் கேரளா; இரண்டாமிடம் ஆந்திரா!
......................................
மம்தாவிடம் மீண்டும் ஆதரவு கோருகிறது காங்கிரஸ்
......................................
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு இன்று தொடக்கம்
......................................
காட்டுயானை தாக்கியதில் மாணவன் பலி
......................................
காதல் ஜோடி கொடூர கொலை! வேதாரண்யம் அருகே நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்!
......................................
மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்: மக்கள் ஆதரவு தர, ராமதாஸ் வேண்டுகோள்
......................................
டெசோ மாநாடு சென்னைக்கு மாற்றம்! கலைஞர் பேட்டி!
......................................
மாடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
......................................
துக்கையாண்டி ஐ.பி.எஸ். சஸ்பெண்ட் பின்னணி...!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 5, ஜூலை 2012 (13:48 IST)




            "இவருக்கே இந்த நிலைமைன்னா, நம்முடைய நிலைமையும் எப்படி வேணும்னாலும் ஆகலாம். இதுக்கா இந்த வேலைக்கு வந்தோம்' -தமிழக போலீஸ் உயரதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளும்போது வெளிப்படும் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கிறது. இவர் என்று அவர்கள் சொல்வது, கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டியைத்தான்.

""1986-ல்  டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி.யாகப் பணிக்கு வந்தவர் துக்கையாண்டி. 2012 ஜூன் 30-ந் தேதி, அவருடைய ரிடையர் மெண்ட் நாள். டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கிறவங்களுக்கு, கன்மேன் அணிவகுப்போடு ரிடையர்மெண்ட் கொடுப்பாங்க. அதுதான் சர்வீசுக்கு கிடைக்கிற கௌரவம். அந்த கௌரவம் பெறக்கூடிய முழுத் தகுதியும் உள்ளவர்தான் துக்கையாண்டி. ஆனா, அந்த கௌ ரவம் கிடைக்கக்கூடாதுங்கிறதுக்காக, இப்படியா ரிடையர் மெண்ட்டுக்கு முதல் நாள் சஸ்பெண்ட் பண்ணுவாங்க?'' என அதிர்ச்சி விலகாமல் பேசிக்கொள்கிறார்கள், இந்த ஆட்சியில் பவர்ஃபுல்லான போஸ்டிங்கில் இருக்கும் காக்கி அதிகாரிகள். துக்கையாண்டி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் உறைந்து போயிருக்கும் உயரதிகாரிகள் பலரும், இந்த அரசாங்கம் செய்த பெரிய தவறு இது என்று சொல்வது ஆச்சரியமான உண்மை.

"ரிடையர்மெண்ட்டுக்கு முன்னாடி அவரை சஸ்பெண்ட் பண்ணியாகணும். என்ன செய்வீங்களோ தெரியாது' என ஜெ.வின் நேரடி உத்தரவையடுத்துதான் இந்த நடவடிக்கை என்கிறது கோட்டை வட்டாரம். ஒரு போலீஸ் உயரதிகாரி மீது ஆட்சிக்குத் தலைமை வகிப்பவருக்கு ஏன் இத்தனை கோபம்?

 
1996ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், ஜெ. மீது கலர் டி.வி. ஊழல் வழக்குப் பதிவாகிறது. உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படியான அவசரம் எதுவும் காட்டப்பட வில்லை. தி.மு.க.வின் கூட்டணியிலிருந்த த.மா.கா. தலைவர் மூப்பனார், கலைஞரை சந்தித்து, ஜெ. ஆட்சியின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப் போம் என்று சொல்லித்தானே மக்களிடம் ஓட்டு வாங்கினோம். கைது செய்ய ஏன் தாமதம்?' என்று கேட்குமளவுக்கு இந்த வழக்கு பரபரப்பாக இருந்தது.

அப்போது, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இருந்த துக்கையாண்டிதான் இந்த வழக்கைக் கவனித்தவர். "குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் போடுவார்கள். அதில் கோர்ட் என்ன உத்தரவிடுகிறது என்பதைப் பார்த்து....

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :7/4/2012 10:13:22 PM
96 ஆம் ஆண்டின் வழக்கை கவனித்தவர் என்ற காரணத் துக்காக' இவரை இப்போ பழிவாங்குவது மிகவும் வேதனைக்குரியது' தன் கடமைகளை ஒழுங்காக பண்ணினார்''? இதுக்கு தண்டனை மிக மோசம்' அம்மா இன்னும் ஒழுங்காக திருந்தவில்லை போலும்' கண்டிப்பாக இவர் திருந்தவேண்டும்' விட்டால் தமிழினம் இவரை அடுத்து முதல்வராக எடுக்கும் அல்லது வருவார் என்று சொல்ல முடியாது'''?