புதிய கலைக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
அடுத்த கல்வி ஆண்டில் (2013-2014) புதிதாக சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கு வதற்கான விண்ணப்பங்கள் வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் சமர்ப்பிப்பதற்கும் கடைசி நாள் 31.12.2012 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.