அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
திங்கட்கிழமை, 2, ஜூலை 2012
பிரிட்டனில் திருமணம் நேர மாற்றம் : 24/7 அனுமதி
......................................
சென்னை: தீ விபத்தில் 40 குடிசைகள் கருகின
......................................
இன்றைய தீர்ப்பு ஒரு சாட்டையடி : கலைஞர்
......................................
மெக்சிகோ அதிபராக பீனா நீட்டோ வெற்றி பெற்றார்
......................................
மழை வேண்டி மின்வாரியத்துறை யாகம்
......................................
உலக ஜுனியர் தடகள போட்டி: இந்திய அணியில் தமிழக வீரர்கள்
......................................
இலக்கிய நூல்களை படித்தால் இளைஞர்களுக்கு துணிச்சல் வரும் :இறையன்பு
......................................
கொசு உற்பத்திக்கு காரணமான 53 பேர் இலங்கையில் கைது
......................................
தாலியை கழட்டி உண்டியலில் போடச்சொன்ன பூசாரி கைது
......................................
திருப்பதி -மன்னார்குடி விரைவுரயில் போக்குவரத்து நாளை துவக்கம்
......................................
சீமான் வெளியிட்ட ஆவணப்படங்கள் ( வீடியோ)
......................................
நட்சத்திர ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய மான்களை வேட்டையாடிய கும்பலை சுற்றிவளைத்தது வனத்துறை
......................................
தீபாவளி ;ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 11ம் தேதி தொடங்குகிறது
......................................
குரூப்-4 வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
......................................
அது என் வேலையில்லை : கலைஞர் அதிரடி
......................................
சோனியா பற்றி கலாம் கருத்து : பால்தாக்கரே கடும் தாக்கு
......................................
சேது சமுத்திர திட்டம் :மத்திய அரசு விளக்கம்
......................................
கண்டன உண்ணாவிரத போராட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
......................................
பாரம்பரிய சின்னமானது மேற்கு தொடர்ச்சி மலை
......................................
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியா?: ராமதாஸ் ஆவேசம்
......................................
ராயபுரத்தில் பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை
......................................
வியாசர்பாடியில் நர்சு தூக்கு போட்டு தற்கொலை
......................................
ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.தேர்வு: பிரதமருக்கு கலைஞர் கடிதம்
......................................
மக்கள் நலப்பணியாளர் கோரிக்கை நிராகரிப்பு
......................................
மதுரையில் 12 போலி டாக்டர்கள் கைது
......................................
தங்கம் விலை பவுனுக்கு 48ரூபாய் குறைந்தது
......................................
வட்ட செயலாளர்களுக்கு பணம் தந்த அமைச்சர்
......................................
போலிஸ் அதிகாரிகளை எதிர்த்த சமூக சேவகர் படுகொலை
......................................
பள்ளி மாணவியை கடத்திய கார் கவிழ்ந்தது
......................................
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை
......................................
திடீர் திருப்பம்:கர்நாடகாவில் 9 மந்திரிகள் ராஜினாமா வாபஸ்
......................................
ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்கிறது
......................................
வி.ஐ.பி.க்களுக்கான கறுப்புப் பூனைப் படை வாபஸ்
......................................
செக்ஸ் கொடுமைக்கு ஆளான 31 பெண் வீராங்கனைகள்
......................................
டெல்லியில் பயிற்சி பெறும் ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
......................................
விரட்ட விரட்ட 3 மாதங்களாக ஓடிக்கொண்டே இருக்கும் 6 யானைகளின் அவலம்!
......................................
தெருவில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : பெண்கொலை
......................................
லைசென்ஸ் இல்லாதவறுக்கு வாகனம் ஓட்டக்கொடுத்த டாக்டர் இழப்பீட்டு கொடுக்க உத்தரவு
......................................
ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் மாணவர்கள்
......................................
கொதிக்கும் சாம்பார் சட்டியில் விழுந்து சிறுமி பலி
......................................
தெரு நாய்களை கொன்ற பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு
......................................
நடிகர் கார் மோதி மூதாட்டி பலி
......................................
மத்திய அமைச்சகத்தின் உத்தரவு : லட்சுமிக்கு சிகிச்சை தீவிரம்
......................................
விழுப்புரம் பேராசிரியருக்கு சிறந்த இந்திய குடிமகன் விருது
......................................
நேர்மையான கலெக்டருக்கு நேர்ந்த கதி
......................................
2011ல் 14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
......................................
உயர்த்தினார்களே, குறைத்தார்களா? : கலைஞர்
......................................
கண்கொத்தி பாம்பாக அரசு என்னை கண்காணித்து வருகிறது : விஜயகாந்த்
......................................
தேமுதிக எம்.எல்.ஏ. தலைமறைவு : போலீஸ் தேடுதல் வேட்டை
......................................
நடிகை இஷா தியோலுக்கு சோனியா விருந்து
......................................
கருணை மனுக்கள் பரிசீலனை தாமதம் : கலாம் விளக்கம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஜூலை 2012 (10:53 IST)

தெருவில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : பெண்கொலை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ளது  பரஞ்சேர்வழி கிராமம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது  பொடாரம்பாளையம் கிராமம்.
 
இந்த ஊரை சேர்ந்த லோகநாதன் எனோவரின் மனைவி மரகதம் (வயது-60) அதே வீதியில் குடியிருக்கும் லோகநாதனின் உறவினர்களான நடராஜ் என்பவரின் மனைவி சரஸ்வதியும், அவரது மகன் பாஸ்கரன் (வயது-26) வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வீதியில் சரஸ்வதி நடந்து சென்று கொண்டிருந்த போது, வீட்டுக்குள் இருந்த மரகதம்  வீதியில்  எச்சில் துப்பியுள்ளார்.

அது எதிர்பாராத விதமாக, நடந்து சென்ற சரஸ் வதியின் காலின் மீது பட்டது. இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாய்ச்சண்டையாக மாறியது.

அப்போது, அங்கு வந்த சரஸ்வதியின் மகன் பாஸ்கரன், சண்டை நடப்பதை பார்த்து ஆத்திரமடைந்து, கீழே கிடந்த கட்டையை எடுத்து மரகதத்தின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் மண்டை உடைந்த மரகதம், ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மரகதத்தை அடித்து கொன்ற  பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :