அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
ஞாயிற்றுக்கிழமை, 1, ஜூலை 2012
டெல்லி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
......................................
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள் பொரொட்டம்
......................................
கமுதி :கொத்தடிமைகளை மீட்கச் சென்ற அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல்
......................................
என்எல்சி புதிய தலைவர் சுரேந்தர் மோகன்
......................................
சிறை நிரப்பும் போராட்டம்: கலைஞர் அழைப்பு
......................................
பிளாஸ்டிக், கண்ணாடி பயன்படுத்துவதை குறைக்க வலியுறுத்தல்
......................................
அமர் நாத் வைஷ்ணவி காலமானார்
......................................
பிரணாப் முகர்ஜி இந்திய குடியரசுத் தலைவரானால் அதிகமாக மகிழ்ச்சியடைவது ராஜபட்ஷே தான்: பழ.நெடுமாறன்
......................................
கொடைக்கானல் ஓட்டலில் நித்தி
......................................
17வது நாளாக அகதிகள் உண்ணாவிரதம்
......................................
சகுனியில் ராகுல்காந்தி காட்சியா? : நடிகர் கார்த்தி விளக்கம்
......................................
எதிர்க்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது: திருச்சி சிவா
......................................
அப்துல்கலாம் கூறியது வேதனை அளிக்கிறது; சுயநலத்தை அதிகரித்து காட்டுவதாக உள்ளது : சரத்யாதவ்
......................................
பொள்ளாச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
......................................
ஜூலை -15 : ஐ.பி.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய கெடு
......................................
பிரசவ வார்டில் குழந்தை கடத்தலை தடுக்க கண்காணிப்பு காமிராக்கள்
......................................
வீரபாண்டி ஆறுமுகம் மகன் மீது 60 லட்சம் மோசடி புகார்
......................................
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க குவிந்த கல்லூரி மாணவிகள்
......................................
பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க 2 கோடி ஒதுக்கீடு
......................................
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிறது ஒலிம்பிக் போட்டி பாடல்
......................................
காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்
......................................
எஸ்.எம்.கிருஷ்ணா தஜிகிஸ்தான் செல்கிறார்
......................................
பசுவை காக்க பசுவதை தடை சட்டத்தை உடனடியாக அமுல் படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
......................................
இங்கிலாந்தில் ஆதி மனிதன் தோன்றினான்?
......................................
மூளை காய்ச்சல் : 47 பேர் பலி
......................................
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோமா? : நடிகை குஷ்பு பேச்சு
......................................
பள்ளி மாணவியுடன் திருமணம்: வாலிபர் கைது
......................................
திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
4 வயது மகளை கொன்றுவிட்டு ரயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை!
......................................
பிரணாப் முகர்ஜி பேசிய அரங்கில் தீ!
......................................
புதுக்கோட்டை: சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
இந்திய இறையாண்மைக்கு எதிரான, கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்: நல்லசாமி
......................................
சாலை விபத்துக்களில் இந்தியாவில் தான் அதிக உயிர்பலி ஏற்படுகிறது: சஞ்சய் மாத்தூர்
......................................
மதுரையில் பாஸ்போர்ட் மேளா
......................................
சிறைக்கு செல்வதற்கு தி.மு.க.வினர் அஞ்ச மாட்டார்கள்: சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
......................................
சோனியா ஒரு "சூப்பர் பிரதமராகத்தான்' உள்ளார்: பா.ஜ.க. துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி
......................................
அஸ்ஸாமில் நிலநடுக்கம்
......................................
குடிநீர் கேட்டு சாலை மறியல்
......................................
விவாகரத்து செய்யமால் 2வது திருமணம் செய்த பெண் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: 5 பேர் கைது (படங்கள்)
......................................
வாலிபர் கொலையில் டிரைவர் கைது! நண்பரின் மனைவியை அடைய விரும்பியது விசாரணையில் அம்பலம்!
......................................
மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது
......................................
இந்திய ஜனநாயக மணிமகுடத்தில் விலை மதிப்பற்ற அணிகலனாக பிரணாப் இருப்பார்: கலைஞர் பாராட்டு
......................................
என்னை கைது செய்ய முயற்சிக்கிறார்கள்: விஜயகாந்த்
......................................
கலைஞர் ஆசீர்வாதத்தோடும், ஆதரவோடும் பிரசாரத்தை தொடங்குவதுதான் சரியாக இருக்கும்: பிரணாப் முகர்ஜி
......................................
ஏ.டி.எம். மையத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை! பணம் எடுக்க வந்தவர்களுக்கு ஷாக்!
......................................
இதுவரை தேர்தலில் தோற்றது இல்லை: சங்மா
......................................
காய்ச்சலால் அவதிப்பட்ட 1 1/2 வயது குழந்தையின் உயிர் பிரிந்தது! இணையதளமே கதி என்று இருந்த தாய் கைது!
......................................
பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னாள் உலகி அழகியான நடிகையின் நாகரீகமற்ற நடைமுறை
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 1, ஜூலை 2012 (18:37 IST)



பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னாள் உலகி அழகியான நடிகையின் நாகரீகமற்ற நடைமுறை










 

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்ந்திருக்கையில் அவரது உள்ளாடை தெரிந்தது. 

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா ஐ ஆம் ஷீ என்ற அமைப்பை கடந்த 2010ம் ஆண்டு துவங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு நடத்தும் அழகிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அழகி மற்றும் மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.


அப்படி இந்த அமைப்பு அனுப்பி வைத்த ஹிமாங்கினி சிங் யாடு மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு வந்த அமைப்பின் நிறுவனர் சுஷ்மிதா சென் உடலோடு ஒட்டிய குட்டி ஆடை அணிந்து வந்தார்.

அவர் நாற்காலியில் அமர்ந்தபோது ஏற்கனவே தொடை தெரிய இருந்த ஆடை, மேலும் தூக்கி உள்ளாடை தெரிந்தது. இதை கவனிக்காத அவர் ஹிமாங்கினியின் வெற்றி பற்றி பேசினார். ஆனால் அங்கிருந்த புகைப்படக்காரர்கள் அவர் உள்ளாடை தெரிய அமர்திருந்ததை போட்டோ எடுத்து தள்ளிவிட்டனர். 


பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் விழாக்களுக்கு இதுபோன்ற உடை அணிந்து வருவதை சமூக ஆர்வலர்கள் பலமுறை கண்டித்துள்ளனர். இருப்பினும் நடிகைகள் இதுபோன்ற உடைகளை அணிந்து வருவதையே விரும்புகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(13)
Name : இலக்குமணன் Date :7/1/2012 10:29:48 PM
அரைகுறை ஆடை அணிவது ஆபாசமென்றால், அதை கண்டுகொள்ளாமல் விடாது மும்முரமாக படமெடுப்பதும் அதைப் பெரிய செய்தியாக்குவதும் கூட வக்கிரம் தான்.
Name : tajudeen Country : United Arab Emirates Date :7/1/2012 6:32:18 PM
ஆடை அனித்தும் நிர்வாணம உலக அழிவின் அடியாளங்கள் .....இஸ்லாம்
Name : இளவரசன் Country : Australia Date :7/1/2012 6:13:21 PM
இதில் என்ன ஆச்சர்யம்??? திரையில் அணியும் ஆடையை நேரிலும் போட்டு வந்திருக்கிறார்.... திரையில் பார்ப்பதை நேரில் நேரில் பார்த்திருக்கிறோம்.... நாம் தான் வருத்த படுகிறோம்,... அவர் வருத்த பாடுவாரா என்பது சந்தேகமே...
Name : Srinivasan Country : United Arab Emirates Date :7/1/2012 1:34:34 PM
I donot think it is big issue even she act more moives in 2 pices dress compare to that this is noting. this all things we see more movies. may be she forget wear panty then u r all telling is write.
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : Australia Date :7/1/2012 12:43:58 PM
வெளியே உள்ள உடல் மினுமினுப்பு, உள் உடலில் இல்லை. இவ்வாறன உடை அணிந்து வரும் நடிகைகள், இனி உள் உடலிலும் மினுமினுப்பை ஏற்றி விழாக்களில் பங்கு பெறலாம்.
Name : rajan Country : Australia Date :7/1/2012 12:15:31 PM
குளிக்க புறப்பட்ட பொது விழாவுக்கு அழைத்தால் தான் இப்படி வந்திருக்கா
Name : govind Date :7/1/2012 8:53:11 AM
மானத்த பறக்க விட்டு பட்டம் வாங்கி என்ன பயன் இது தேவையா
Name : selvas Country : United States Date :7/1/2012 7:51:34 AM
ஆடையில் இல்லை அசிங்கம். எல்லாம் பார்ப்பவர்களின் மனசில் உள்ளது. பழகப் பழக பாலும் புளிக்கும் என்பார்கள். இந்தியர்கள் திரை மறைவில், இருட்டில் பார்த்து திருட்டுத்தனம் செய்வார்கள். வெட்கத்தை விட்டு வெளி உலகுக்கு வரட்டும். விடுதலை அடையட்டும்.
Name : pambaram Country : Denmark Date :7/1/2012 3:54:27 AM
அவர்கள் வேண்டுமென்றே ஆண்களை உசுப்பேற்ற இப்படி அணிகின்றார்கள் ஆடைகளை தான் அழகி தன் அங்கங்கள் அழகு என்ற சின்னத்தனமான சிந்தனை மட்டுமின்றி இப்படி ஆடை அணியும் அழகிகளை தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரும்பி பணம் கொடுத்து தங்கள் தயாரிப்பில் ஈடுபடுத்துவதனால் அழகிகள் தங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றார்கள் உழைப்புக்காக
Name : Ravi-Swiss Date :7/1/2012 2:02:46 AM
இவரைப் பார்த்தால் உலக அழகி போன்று தெரியவில்லை' இதனைக் காட்டி அதிகாரிகளை மசியவிட்டு இப்பட்டத்தை வென்று இருப்பார்' இன்னும் வேறு தேவைகள் இருக்கின்றன போலும்' அதனால் மீண்டும்'''? எம் சனம் (இளசுகள்)இதனைப் பார்த்தே' தமிழகத்திலும் கொலைவெறி தாண்டவமாடுகின்றது'
Name : Malik Country : Maldives Date :7/1/2012 12:44:33 AM
இது தான் அவரின் செயல்
Name : Malik Country : Maldives Date :7/1/2012 12:32:10 AM
இது தான் அவரின் செயல்
Name : venkat Date :7/1/2012 12:13:53 AM
பாவம் யாராவது துணி எடுத்து கொடுங்களேன் ,ரொம்ப ஏழையான பொண்ணு தான் .அதுதான் உடுப்பு வாங்க காசில்லை................................................................................................................................................................................................................. ...போலும்