அண்மைச் செய்திகள்
பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை || ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் ||
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012
மகனை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர்
......................................
மூன்று சக்கர சைக்கிள் கிடைக்காததால் பள்ளிக்கு செல்ல தவிக்கிறேன்: கலெக்டரிடம் மாணவன் மனு (படம்)
......................................
மூதாட்டி இறுதி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
......................................
சென்னை: புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
பல்கலை பாடத்தில் ஆண்டாள் பற்றி அவதூறு!
......................................
புதுக்கோட்டை: விலையில்லா பொருள் கேட்டு ரேசன் கார்டை திருப்பி கொடுக்க வந்த மக்கள் (படம்)
......................................
சுசில்குமார் ஷிண்டே விசாரணை கமிஷன் முன் ஆஜர்
......................................
திருமண மண்டபத்தில் வெடிகுண்டு புரளி
......................................
மொபைலில் பேசும் வசதியுடன் விரைவில் புதிய விமான சேவை
......................................
திண்டிவனத்தில் தற்காலிகமாக நிற்கும் சென்னை திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில்
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: நிதின் கட்காரி
......................................
காதலியை மணக்கவிருந்தவர் மீது ஆசிட் வீச்சு! காதலர் கைது!
......................................
சென்னையில் நடுரோட்டில் வாலிபர் படுகொலை
......................................
சென்னை மெரினா கடற்கரையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியது
......................................
நித்தி - அருணகிரி கோர்ட்டில் ஆஜராக நோட்டீஸ்
......................................
நிதித்துறையை மன்மோகனே கூடுதலாக கவனிப்பார்?
......................................
கோவை: உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிப்பு
......................................
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் ஜுலை 7ந் தேதி நடக்கிறது
......................................
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு! முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்கள் கடிதம்!
......................................
செல்போன் மூலம் ரயில் டிக்கெட் செய்வதில் ஏற்படும் முறைகேடுகள் கண்காணிக்கப்படும்: கே.எச். முனியப்பா
......................................
பிரணாப் முகர்ஜியிடமிருந்து நிறைய கற்று கொள்ள வேண்டும: ராகுல் காந்தி
......................................
மு.க.அழகிரி தலைமையில் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம்!
......................................
மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
......................................
சிறையில் உள்ள ஜெகன்மோகனை சந்திக்க பிஏ.சங்மாவுக்கு அனுமதி மறுப்பு!
......................................
என்மீது வைத்துள்ள அன்பைக் குறித்து பிரணாப் பேசினார்: ஆனால், ஆதரவு கேட்கவில்லை: அத்வானி
......................................
சாலை விபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மகன் உயிரிழந்தார்! (படம்)
......................................
சொத்துகுவிப்பு வழக்கு! நீதிபதிக்கு எதிராக ஜெயலலிதா புது மனு!
......................................
பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு இழந்துள்ளது: மன்மோகன் சிங்
......................................
பிரணாபுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி வாழ்த்து
......................................
அழுகைதான் வெற்றியைத் தேடித் தந்தது! சோனியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்!
......................................
அறந்தாங்கியில் ஆசிரியை வெட்டிக்கொலை
......................................
ஏர் இந்தியா விமானிகள் நிபந்தனையற்ற முறையில் பணிக்கு திரும்ப வேண்டும்: அஜித் சிங்
......................................
யுனெஸ்கோ ஆலோசகர் அசன் முகமது ஜின்னாவின் தமிழீழ ஆதரவுக் கடிதத்தை இழிவுபடுத்தும் இலங்கைப் பிரதிநிதி!
......................................
ஜெகன்மோகன் ரெட்டியின் காவல் நீட்டிப்பு!
......................................
அமைச்சர் மகன் விபத்தில் காயம்! மருத்துவமனையில் அனுமதி!
......................................
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும்: மம்தா பானர்ஜிக்கு திக்விஜய் சிங் வேண்டுகோள்
......................................
மாஹியின் மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
......................................
பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
......................................
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி டெல்லியில் கைது?
......................................
நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
......................................
டி.வி. தொடர்களால் தியேட்டரில் கூட்டம் இல்லை: தமிழ் சினிமாவில் இனி சூப்பர் ஸ்டார் இல்லை: நடிகர் ஷக்தி
......................................
மேற்கு வங்க ஆளுநருடன் பிரணாப் சந்திப்பு
......................................
பஸ் மரத்தில் மோதி விபத்து: 14 பேர் பலி
......................................
தேமுதிக வாக்களிக்க வேண்டும்: ஞானதேசிகன்
......................................
கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
......................................
2016ல் பா.ம.க ஆட்சி! ராமதாஸ் பேச்சு!
......................................
மருமகனுடன் கள்ளக்காதல்! இடையூறாக இருப்பதாக மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது!
......................................
தி.மு.க.வின் மறியல் போராட்ட விளக்க பொதுக்கூட்டம்: தாம்பரத்தில் ஜுலை 1ல் கலைஞர் பேசுகிறார்
......................................
மீன் வளத்தை கொள்ளையடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்: கலைஞர்
......................................
விலைவாசி உயர்வுக்கு பிரணாப் முகர்ஜிதான் பொறுப்பு: பி.ஏ.சங்மா
......................................
அற்புதம் நிகழும்! ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா!
......................................
இந்தியாவில் டெல்லிக்கு முதலிடம்! சென்னைக்கு 105வது இடம்!
......................................
ஜனாதிபதி தேர்தல்! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வீரப்பமொய்லி வேண்டுகோள்!
......................................
சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (15:7 IST)



சொத்துகுவிப்பு வழக்கு!
நீதிபதிக்கு எதிராக ஜெயலலிதா புது மனு!

சொத்துகுவிப்பு வழக்கில் இன்று (25.06.2012) நடந்த விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. மேலும் இவர்கள் தரப்பில் நீதிபதி மல்லிகார்ஜூனையா நியமனம் செல்லாது என கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. சிறப்பு கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜூனையா விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் ஏற்கனவே முதல்வர் ஜெ. ஆஜராகி, பல கேள்விகளுக்கு நீதிபதி மல்லிகார்ஜூனையா முன் பதில் அளித்துள்ளார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்குமுன் கோர்டில் சசிகலா தாக்கல் செய்த மனுவில் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஓய்வு கோரியும், கோர்ட்டில் ஆஜராவாதிலிருந்து விலக்கு கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (25.06.2012) நடந்த விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிபதியாக உள்ள மல்லிகார்ஜூனையா நியமனம் செல்லாது எனவும், அவரிடம் அளித்துள்ள பதில்கள் அனைத்தும் செல்லாதது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவுக்கு முன்பு பட்சாபுரா என்பவர் நீதிபதியாக இருந்தார். அவர் ஓய்வு பெற்றப்பின் பதவி உயர்வு மூலம் மல்லிகார்ஜூனையா நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. ‌அவர் சிறப்பு கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டதாக இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜூனையா, விசாரணையை ஜூலை 3 ம் தேதி தள்ளி வைத்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : EBU/PARIS Date :6/26/2012 10:14:25 PM
அப்போ காங்கிரஸ் அண்ணா திமுக கூட்டணி உறுதியாகிவிட்டது .இனி நிலம் அபகரிப்பு வழக்கு நடக்கும் இடமெல்லாம் நீதிபதி சரி இல்லை என்று திமுக வழக்கு தொடரலாம்.
Name : RAJESH Date :6/25/2012 3:33:49 PM
கறுமம் கறுமம் இது நம்ம தலையில எழுத்து . இவங்க எல்லோரையும் பிடித்து ஜெயிலில் வைத்து வழக்கை இ நடத்த வேண்டும் . இல்லன்னு சொன்ன இவங்க இப்படி தான் ....................
Name : batcha.uae Country : United Arab Emirates Date :6/25/2012 3:17:37 PM
அவரிடம் கேள்விக்கு பதில் சொல்லும்போது .இதெல்லாம் தெரியவில் லையா .வழக்கை இழுப்படிக்க இப்படி நாடகமா