அண்மைச் செய்திகள்
சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) || மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை || இந்திய அணியில் மாற்றமில்லை || தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி || பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ் || பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு ||
சனிக்கிழமை, 23, ஜூன் 2012
அமைச்சரவை மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி ஆதரிப்பார்: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
......................................
ரயிலிலிருந்து வீசப்பட்ட வாலிபர் பலி
......................................
நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
......................................
கடற்கரைக்கு கணவர் அழைத்துச் செல்லாததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
......................................
சென்னையில் 4 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்: நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்
......................................
எனக்கு வெற்றி கிடைக்கும்! பி.ஏ.சங்மா நம்பிக்கை!
......................................
சென்னை ஷாலிமார் இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கம்
......................................
ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம்! அணி அணியாக கலந்துகொள்ளுமாறு திமுக தலைமைக் கழகம் அழைப்பு!
......................................
சர்வதேச ஸ்னூக்கர் போட்டி: இந்திய வீரர் கமால் சாவ்லா சாம்பியன்
......................................
சுரேஷ்குமாரின் ராஜினாமாவை ஏற்க மாட்டேன்: சதானந்த கவுடா
......................................
பூட்டிய வீட்டில் திருட்டு!
......................................
ஏர் இந்தியா விமானிகள் உண்ணாவிரதம்
......................................
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் சோனியா காந்தியுடன் கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
......................................
பிரணாப் முகர்ஜியை எதிர்ப்பது சரியான முடிவுதான்: ரவிசங்கர் பிரசாத்
......................................
நர்சை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
......................................
ஒடிசாவை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்பு
......................................
ஜனாதிபதி தேர்தல்: காங். செயற்குழு கூடுகிறது
......................................
குப்பையில் சுக்குநூறாகக் கிடந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள்! திருச்சி மக்கள் அதிர்ச்சி! (படங்கள்)
......................................
கேரளாவுக்கு பொருட்களை அனுப்ப மாட்டோம் தமிழக லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: சரத் யாதவ்
......................................
தாசில்தாரைக் கல்வீசி கொல்ல முயற்சி! மணல் கொள்ளையர்களின் வெறித்தனம்! (படங்கள்)
......................................
வருமா வராதா? இயற்கையின் ஒரவஞ்சனை! (படங்கள்)
......................................
நடிகர் ராஜேஷ் கண்ணா மீண்டும் அனுமதி
......................................
வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்! ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்!
......................................
ரோட்டில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
......................................
தந்தைக்கு ஆதரவு கோருகிறார் பிரணாப்பின் மகன்
......................................
அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
......................................
இலங்கை அமைச்சரை கண்டித்து உருவ பொம்மை எரிக்க முயன்ற 9 பேர் கைது
......................................
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் புதுச்சேரி வருகை: பலத்த பாதுகாப்பு
......................................
சங்மா தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்வது நல்லது: நாராயணசாமி
......................................
இலங்கை மந்திரி பேசியது கண்டிக்கத்தக்கது: நாராயணசாமி
......................................
இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும்: கிருஷ்ணசாமி
......................................
கோவையில் கேரள முதல்வர் உருவபொம்மையை எரிக்க முயற்சி: 5 பேர் கைது
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கான வழிகளை அரசு அறிவிக்கும்: பிரணாப்
......................................
முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
......................................
சங்மாவை சந்திக்க மம்தா மறுப்பு! பிரணாப்புக்கு ஆதரவு!
......................................
சந்தை நிலவரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு
......................................
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
......................................
ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.: ஐஸ்வர்யாராய்
......................................
4வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்
......................................
சங்மாவின் பலம் அதிகரிக்கிறது: நவீன் பட்நாயக்
......................................
மாநில சட்ட அமைச்சர் ராஜினாமா! முதல் அமைச்சர் ஏற்க மறுப்பு!
......................................
சத்தமாக பேச அவசியம் இருக்காது: பொறுத்திருந்து பார்க்கலாம்: சச்சின்
......................................
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவோம்: பாகிஸ்தான் புதிய பிரதமர்
......................................
மாப்பிள்ளை பிடிக்கவில்லை! மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!
......................................
அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அறிவுரை!
......................................
ரயில் மோதி கல்லூரி மாணவி பலி! செல்போன் பேச்சு உயிரை பறித்தது!
......................................
குமரியில் படகு சவாரி நிறுத்தம்
......................................
பாகிஸ்தான் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜா பர்வேஷ் அஷ்ரப்பிற்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து
......................................
ஈழத்தமிழர்களை விடுதலை செய்! – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்! (படங்கள்)
......................................
கொள்ளையோ கொள்ளை! முதல்வர் ஜெ. ஓப்பன் ஒப்புதல் வாக்குமூலம்!
......................................
லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலி
......................................
அணை கட்டும் முயற்சியைக் கேரளா கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்: திருமா
......................................
நித்தியால் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நீதி வேண்டும்! ஆர்த்திராவ் தந்தை பேட்டி!
......................................
மன்மோகன் சிங் - ராஜபக்சே சந்திப்பு
......................................
இந்திய பெண்கள் கபடி அணிக்கு தங்கம்
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் பெண்கள் ஆபாசமாக நடந்துகொள்வதாக புகார்! நித்தி மீது வழக்குப் பதிவு!
......................................
ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த டெசோ அமைப்பை உருவாக்கினோம்: கலைஞர்
......................................
போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?...! கலைஞர் பேச்சு!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 23, ஜூன் 2012 (10:38 IST)



அரசியலுக்குள் செல்ல வேண்டாம்!
வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அறிவுரை!

வழக்கறிஞர்கள் அரசியல் பற்று, ஆர்வத்தை ஓட்டளிப்பதில் மட்டுமே காட்ட வேண்டும்'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லட்சுமணன் பேசினார்.

விருத்தாசலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க சிறப்புக் கூட்டம் நடந்தது. கூடுதல் சார்பு நீதிபதி செம்மல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சையத் பர்கத்துல்லா, குற்றவியல் நீதித்துறை நீதிபதி முகமது ரிஸ்வானுல்லா ஷெரீப், குற்றவியல் நீதித்துறை நீதிபதி பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லட்சுமணன் பேசியதாவது:

சென்னை, கேரளா, டில்லி, ராஜஸ்தான் என ஐந்து மாநிலங்களில் நீதிபதியாக பணியாற்றினேன். பெரிய பிரச்னையாக கருதப்படும் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழுவில் பங்கேற்க வேண்டுமென அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதால் சம்மதித்தேன்.


இரண்டு முறை அணையை நேரில் ஆய்வு செய்து 11 விசாரணை அறிக்கைகளை முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்திடம் வழங்கினேன்.

ஏப்ரல் மாதத்தில் தமிழக குழு வழங்கிய அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. இடிக்க வேண்டியதில்லை. அணை மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். மாற்று அணை தேவையில்லை என தெரிவித்தோம். எனது அறிக்கையால் ஏழு மாநிலங்களில் உள்ள தமிழர்கள், 80 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.


எப்போதும் சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. 25 ஆண்டுகால நீதிபதி பதவியில் வழக்குகளில் எந்த மாறுபட்ட கருத்தும் ஏற்பட்டதில்லை. வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக் கூடாது.


மூன்று லட்சம் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது தொடர்பான எதிர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. இவ்வழக்கில், அரசே செயல்படாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என தீர்ப்பளித்தோம். வழக்கறிஞர்களுக்கு அரசியலில் பற்று, ஆர்வம் இருந்தாலும் அதை ஓட்டளிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : gandhi.s Date :6/24/2012 11:42:55 PM
அரசியலுக்கு அவர்கள் போகலாம். அடிதடிக்குத்தான் போகக்கூடாது.