அண்மைச் செய்திகள்
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி || கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு || திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல் ||
வியாழக்கிழமை, 21, ஜூன் 2012
விஜயகாந்திடம் ஆதரவு கேட்போம்: நிர்மலா சீதாராமன்
......................................
ஐக்கிய ஜனதாதளம்-சிவசேனா கட்சிகளுக்கு பி.ஏ.சங்மா வேண்டுகோள்
......................................
வவுனியா சிறையில் மோதல்
......................................
ரங்கசாமியிடம் ஆதரவு கோரிய பிரணாப்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்?
......................................
தென்மேற்கு பருவமழை தீவிரம்
......................................
ராவணன் தினமும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
......................................
முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
......................................
சங்குஊதும் போராட்டம்: மக்கள் நலபணியாளர் சங்கம் அறிவிப்பு
......................................
ஜூலை 6-ந் தேதி கோட்டை நோக்கி பேரணி: அரசு ஊழியர் சங்க தலைவர் அறிவிப்பு
......................................
தலைமறைவாக இருக்கும் பிடிவாரண்டு கைதிகளை பிடிக்க வெப்சைட்
......................................
எகிப்து அதிபர் தேர்தல் முடிவு ஒத்திவைப்பு
......................................
இங்கிலாந்து ராணியின் சம்பளம் 320 கோடி
......................................
உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தையின் தாய் மரணம்
......................................
புகைப்படக்கலைஞர் சித்ரா சுவாமிநாதன் மரணம்
......................................
சந்திரனுக்கு பயணம் செய்ய 700 கோடி கட்டணம்
......................................
சிபிஎம் ஆதரவு - சிபிஐ புறக்கணிப்பு
......................................
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 500 லிட்டர் இலவச டீசல் வழங்க வேண்டும் :ராமதாஸ்
......................................
நடிகர் விஜய் பிறந்தநாள்: ஏழைகளுக்கு இலவச உணவு -குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
......................................
எடியூரப்பா முன்ஜாமீன் பெற்றார்
......................................
திரிணாமூல், சிவசேனைக்கு சங்மா வேண்டுகோள்
......................................
பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது: கலைஞர்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: சரத் யாதவ்
......................................
புதுச்சேரி பல்கலை கழகத்தில் தீ விபத்து
......................................
பாஜகவினர் ஜனாதிபதி வேட்பாளரையே காங். கூட்டணியில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர்: தேசியவாத காங்கிரஸ்
......................................
கலைஞர் பார்க்க கூடாது என்பதற்காக தான் வீரபாண்டி ஆறுமுகத்தை வேலூர் ஜெயிலுக்கு மாற்றினர்: கனிமொழி
......................................
பிரணாப் முகர்ஜிக்கு தேவகௌடா ஆதரவு!
......................................
கேரளாவிற்கு கடத்திய 1 1/2 டன் வெடிபொருட்கள் பறிமுதல்!
......................................
சிங்கள அமைச்சரை கண்டித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஆதினத்தை தவிர்த்து நித்தி ரகசிய பயணம்!
......................................
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பாஜக விளக்கம்
......................................
பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: சங்மா கோரிக்கை
......................................
வடசென்னையில் 5 மாத ஆண் குழந்தை காயங்களுடன் பிணமாக மீட்பு! நரபலி கொடுக்கப்பட்டதா என விசாரணை!
......................................
சங்மாவுக்கு பாஜக ஆதரவு! சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு!
......................................
அதிமுக ஆட்சியின் எதேச்சாதிகாரத்திற்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் கண்டனம்!
......................................
இந்தியாவில் ஒரு இந்து பிரதமராக வேண்டும்: மோகன் பகவத்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
சிங்கள அமைச்சரின் பேச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது!
......................................
பாலிவுட் நடிகர் ராஜேஷ்கண்ணா சுகவீனம்
......................................
காதலிக்க மறுத்த பெண் மீது திராவகம் வீச்சு! வாலிபர் கைது!
......................................
போட்டியிட இப்போது தடையில்லை: பி.ஏ.சங்மா
......................................
பிரணாப் வெற்றி பெறுவது உறுதி: காங்கிரஸ்
......................................
தாய், மகளை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு
......................................
பிரணாப் வெற்றி பெற சிறப்பு வழிபாடு
......................................
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம்: இன்று இறுதி முடிவு செய்கிறார்கள்
......................................
தேசியவாத காங்கிரசில் இருந்து சங்மா விலகல்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 21, ஜூன் 2012 (8:51 IST)



தேசியவாத காங்கிரசில் இருந்து பி.ஏ.சங்மா விலகல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா அறிவித்து இருந்தார். அவருக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா, ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் அறிவித்தனர்.

பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று சங்மாவை அவர் சார்ந்த தேசியவாத காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. போட்டியில் இருந்து விலகாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பி.ஏ.சங்மா விலகினார். அக்கட்சி தலைவர் சரத்பவாருக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார். தேசியவாத காங்கிரசை தொடங்கிய தலைவர்களில் சங்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விலகல் குறித்து சங்மா கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் என்னை வேட்பாளராக இந்திய பழங்குடியினர் கூட்டமைப்பு நிறுத்தியது. பழங்குடியின மக்களுக்கு ஜனாதிபதி மாளிகை என்பது தொலைதூர கனவாக இருக்கக்கூடாது என்ற பழங்குடியினரின் உணர்வுகளை நான் புறக்கணிக்க முடியாது. ஆனால், என்னை ஆதரிக்க தேசியவாத காங்கிரசுக்கு விருப்பம் இல்லை. இது, பழங்குடியினரின் விருப்பங்களை மறுப்பதற்கு சமம் ஆகும்.

தேசியவாத காங்கிரசின் அடித்தளத்தை பல மாநிலங்களிலும் வலுப்படுத்த கடுமையாக பாடுபட்டவர்களில் நானும் ஒருவன். பழங்குடியினரின் ஆதரவு காரணமாகவே, தேசியவாத காங்கிரசுக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்தது.

இந்த நிலையில், கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, வேறு வழியின்றி, நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன்.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி. ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகியோர் வெளிப்படையாக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அல்லாத கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் என்னை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளன. இவ்வாறு சங்மா கூறினார்.

பி.ஏ.சங்மாவின் விலகலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். பி.ஏ.சங்மா, மேகாலயா மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவரது ராஜினாமா குறித்து மேகாலயா சபாநாயகரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று சரத்பவார் கூறினார்.

சங்மாவின் மகள் அகதா சங்மா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரியாக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய கேள்விக்கு சரத்பவார் பதில் அளிக்கவில்லை.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : kulandhaisamy Country : United States Date :6/22/2012 7:50:41 PM
எல்லாம் சுயநலம்.இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு சுயநலமிகள் சரிப்படமாட்டார்கள்.
Name : ar sulthan pudukottai Country : Australia Date :6/21/2012 10:01:32 AM
yallam சாதிவெறி