அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
செவ்வாய்க்கிழமை, 19, ஜூன் 2012
சங்மாவுக்கு தேசியவாத காங். மீண்டும் எச்சரிக்கை
......................................
பிரணாப் முகர்ஜியின் தொகுதியில் காங்கிரஸ் பிரமுகர்கள் படுகொலை
......................................
ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு
......................................
கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரிப்பு
......................................
ஒலிம்பிக் தீபம் ஓட்டத்தில் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய காதலர்
......................................
மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
......................................
பாக். பாடகி கஜாலா ஜாவத் சுட்டு கொலை
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
நூதன முறையில் தங்க நகை மோசடி: கணவன் மனைவி கைது
......................................
அரசியலில் ஈடுபடுவேன்: நடிகை சோனா
......................................
மத்திய மந்திரிகளில் பிரணாப் முகர்ஜி மேம்பட்டவர்: ஹசாரே கருத்து
......................................
பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோனி, சச்சின் டெண்டுல்கர்
......................................
நித்தியை நீக்கும் வரை போராட்டம் தொடரும்! தமிழக அரசிடம் மனு அளித்த பின் அர்ஜூன் சம்பத் பேட்டி!
......................................
ஜூன் 28: வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரணாப்
......................................
புதுவையில் மின் கட்டணம் உயர்வு
......................................
தேங்காய் உடைப்பு போராட்டம் (படங்கள்)
......................................
எஸ்.ஐ., வீட்டில் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த போலீஸ்காரர் கைது!
......................................
நேர்மையான நீதிபதி ஓய்வு பெறும் வரை இப்படித்தான் வாய்தா வாங்குவார்கள்: கலைஞர்
......................................
இதுதான் அதிமுக ஆட்சியின் விலைவாசி: கலைஞர்
......................................
தமிழக அரசு தடுப்பணை கட்ட முன் வருமா? கலைஞர்
......................................
கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள் எல்லாம் இன்று...! கலைஞர் அறிக்கை!
......................................
இல்லாத ஆடுகளுக்காக பிரச்சனை செய்யக் கூடாது என முதலமைச்சர் கதை சொல்லியிருக்கிறார்: கலைஞர்
......................................
யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு! விஜயகாந்த் அறிவிப்பு
......................................
ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல் இசைக்கப்பட உள்ளதாக தகவல்?
......................................
பெப்சி தலைவர் தேர்தலில் இயக்குநர் அமீர் வெற்றி!
......................................
செங்கல்பட்டு சிறப்பு முகாம் சிறைவாசிகளை விடுதலை செய்க! உணர்வாளர்கள் அவசரத் தந்தி! (படங்கள்)
......................................
பிரணாப் முகர்ஜிக்கு எடியூரப்பா ஆதரவு?
......................................
பிரணாப் முகர்ஜியை சங்மா ஆதரிப்பார்! தேசியவாத காங்கிரஸ் நம்பிக்கை!
......................................
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டும் பொய் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல: ராமதாஸ்
......................................
நரேந்திரமோடியை வீழ்த்துவதே எனது லட்சியம்! முன்னாள் முதல்வர் கேசுபாய்பட்டேல்!
......................................
பிரதமர் வேட்பாளரை பா.ஜ. அறிவிக்க வேண்டும்! நிதீஷ்குமார் கருத்தை வழி‌மொழிந்த சிவசேனா கட்சி!
......................................
பெங்களூரில் தற்கொலை அதிகரிப்பு! பிபிஓ, ஐடி துறையில் பணிபுரிபவர்கள் 75 சதவீதத்தினர் என தகவல்!
......................................
கல்லால் அடித்து மாமனார் கொலை! மருமகன் கைது!
......................................
மூன்று மாத குழந்தை கடத்தல்!
......................................
சொந்த மகளையே பலாத்காரம் செய்த பிரெஞ்சு தூதர் பெங்களூர் போலீசாரால் கைது
......................................
மீண்டும் ஆலோசனையில் பாஜக கூட்டணி
......................................
ஜாமீனுக்கு லஞ்சம்! நீதிபதி கைது!
......................................
2வது திருமணம்! அதிமுக MLA மீது வழக்கு! குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!
......................................
முன்னாள் எம்.பி.யின் மகள் கடத்தல்! ரூ.30 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்பு என்று மிரட்டல்!
......................................
பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை பாஜக அறிவிக்க வேண்டும்: நிதிஷ்குமார்
......................................
ஒலிம்பிக் பதக்கம் சவால் நிறைந்தது: சாய்னா நேவால்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு சிவசேனா ஆதரவு!
......................................
விளை நிலங்கள் வழியாக காஸ் கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு! திருப்பூரில் ஆர்பாட்டம்!
......................................
மயானத்திற்கு எதிரே கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை!
......................................
சேலத்தில் 12 பஸ் கண்ணாடிகள் உடைப்பு
......................................
உல்லாசமாக இருக்காவிட்டால் ஆபாச படத்தை வெளியிடுவேன்: பெண்கள், மாணவிகளை மிரட்டியவர் கைது
......................................
ஜாதி ஒழியாது: ஜி.கே.மணி
......................................
பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: ஜி.கே.மணி
......................................
கணவன் வேலைக்கு அனுப்ப மறுத்ததால் பி.இ. பட்டதாரி பெண் தற்கொலை!
......................................
திருமணமாகி 29 நாளில் விவாகரத்து கோரிய காதல் மனைவி! நீதிபதி உத்தரவால் இணைந்தனர்!
......................................
இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது! தி.மு.க. தலைமைக்கழகம்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 19, ஜூன் 2012 (19:12 IST)



கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள் எல்லாம் இன்று...! கலைஞர் அறிக்கை!


திமுக தலைவர் கலைஞர் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி: ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர்: கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது மீனவர்களின் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு எத்தனையோ முறை நாம் வேண்டுகோள் விடுத்தும், அவர்களும் முயற்சித்துப் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நின்றபாடில்லை. இந்தச் சம்பவம் தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது நடைபெற்றிருந்தால், இந்நேரம் எத்தனை கண்டன அறிக்கைகள் வெளிவந்திருக்கும் என்பதைத் தான் நினைத்துப் பார்க்கிறேன். மாநில அரசு என்று ஒன்று இருக்கிறதா? என்ன செய் கிறார்கள்? ஏன் பதவியை ராஜினாமா செய்ய வில்லை? மத்திய அரசிலிருந்து விலக வேண்டியதுதானே? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளைத் தொடுத்திருப்பார்கள்.

ஆனால் தற்போது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது பற்றி வாயே திறக்கவில்லை!

திமுக ஆட்சியின்போது கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள் எல்லாம் இன்று கேளாக்காதினராயும், வாய் மூடி மௌனிகளாயும் மாறி விட்டார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : porko Country : United Kingdom Date :6/20/2012 8:43:47 AM
அந்த வேலையை தமிழக மக்கள் தான் உங்களுடைய கையில் தந்து விட்டார்களே! இதையாவது சரியாக செய்யுங்கள் தலைவரே!
Name : guru Country : India Date :6/20/2012 7:10:36 AM
பழ .நெடுமாறன் வகையறாக்கள் பதில் சொல்லட்டும்
Name : pambaram Country : Denmark Date :6/20/2012 3:34:06 AM
தமிழ் நாட்டில் அரசியலாளர் என்பது கொள்ளை கூட்டத்தில் அங்கம் வகிப்பதுபோல் ஆகிவிட்டது அந்த விதம் ஆக்கி காட்டியது பெரியவர் கலைஞரே மக்களும் திரைத்தாரகைகளை தம்மை ஆள அனுமதிப்பதால் இன்னும் முன்னூறு வருடங்க ளுக்கு தமிழர்கள் பெரும்பாலானோர் துன்பங்களையே அனுபவிப்பார்கள்
Name : mutupettai ayub Date :6/19/2012 9:19:40 PM
எல்லாம் ஜாதிவிசுவாசமும் .கரன்சிவிசுவாசமும்தான்
Name : maran Country : India Date :6/19/2012 8:01:54 PM
மிக மிக நியாயமான கேள்வி... வைகோ சீமான் ராமதாஸ்.. நெடுமாரங்களிடம் இனி தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்..