அண்மைச் செய்திகள்
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் || வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! ||
புதன்கிழமை, 13, ஜூன் 2012
கட்டாய திருமண தாலியை கழற்றி கொடுத்துவிட்டு காதலனை மணந்த பெண்
......................................
ஐ.பெரியசாமி ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு
......................................
தஞ்சையில் பிரபல கொள்ளையன் கைது
......................................
இன்டர்நெட் மூலம் புக்கிங் :விமானத்தில் வந்து விபச்சாரம்
......................................
நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் : கலைஞர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து மம்தா அதிரடி -டெல்லி பரபரப்பு
......................................
ஜனாதிபதி தேர்தலில் இடது சாரிகளின் ஆதரவு யாருக்கு?
......................................
பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டம்
......................................
நரேந்திர மோடியும் ராவணன் போல் செயல்படுகிறார்: திக்விஜய் சிங்
......................................
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை படமாகிறது
......................................
இடைத்தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் வெற்றி: ஐகோர்ட் ரத்து செய்தது
......................................
திமிங்கல குட்டிக்கு மலர்தூவி மக்கள் அஞ்சலி ( படம் )
......................................
கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் :சுனாமி வந்தால் மிதக்கும்
......................................
பள்ளி மாணவியை கடத்தி கழுத்து நெரித்து கொலை
......................................
எண்ணெய் கிணறு தோண்டுதல் பணி : பட்டுக்கோட்டையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
......................................
கோட்டூரில் வரும் 15ம் தேதி வேளாண் அலுவலகம் முற்றுகை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு : கிராமத்தில் அதிகம், நகரில் குறைவு ஏன்?
......................................
கும்பமேளா கால அளவு நீட்டிப்பு
......................................
டீசல் கார்களின் விலை உயரும்
......................................
எடியூரப்பாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
நிலக்கரி மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 70 ஆயிரம் பேர் பலி
......................................
இதுவரை மணல் கொள்ளை சம்பந்தமாக 4800 வழக்குகள் உள்ளன: நல்லக்கண்னு
......................................
பாலியல் புகாரில் பரங்கிமலை பாதிரியார் கைது
......................................
சிம்புவுக்கு விரைவில் திருமணம்: டி.ராஜேந்தர்
......................................
ஸ்ரீரங்கம் திருமண விழாவில் தீ! 64 பேர் உயிரிழந்த வழக்கில் தலா ரூ.50 ஆயிரம் வழங்குமாறு தீர்ப்பு!
......................................
வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
......................................
மம்தாவை சந்தித்தப் பிறகு முடிவு: முலாயம் சிங்
......................................
செம்மரக் கட்டைகள் கடத்திய 5 பேர் கைது
......................................
பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, திருமணம் செய்ய மறுப்பு: பெண் புகாரில் பாதிரியார் கைது
......................................
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஒன்றேதான் என்பதற்கு ஏற்ப நடைபெறும் ஒரே ஒரு இயக்கம் திமுக: கலைஞர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்: மம்தா முடிவில் திருப்பம்?
......................................
மகள் திருமணத்தை நிறுத்துவதாக மிரட்டிய கந்துவட்டி பெண் கைது
......................................
மலையாளிகளின் அத்து மீறல்! அவமானப்படுத்தப்படும் தமிழர்கள்! (படங்கள்)
......................................
நித்தியானந்தாவை சிறையில் அடைக்க ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு!
......................................
மம்தாவைச் சந்திக்கிறார் பிரதமர்
......................................
போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்!
......................................
கைது செய்யக் கூடாது என்று கோரிய மனு ஒத்திவைப்பு! நித்தி எந்த நேரத்திலும் கைதாகலாம்!
......................................
பாக். காசல் பாடகர் மெகாதி ஹசன் காலமானார்
......................................
நித்தி பிடியில் உள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர் மனு! மதுரை ஆதின மடத்தில் போலீஸ் சோதனை!
......................................
இணையதளங்களில் கவர்ச்சியான திருமண விளம்பரம்: 22 பெண்களை ஏமாற்றியவர் கைது
......................................
நித்தி தலைமறைவு மதுரை ஆதின புகழுக்கே களங்கம்! விஷ்வஹிந்து பரிஷத்!
......................................
2வது நாளாக நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை! 4 அறைகளுக்கு சீல்!
......................................
நெல்லை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு! பிரச்சனைக்கு காரணம் என்ன முழு விபரம்!
......................................
நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல்! சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை! முதல் அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி
......................................
தினமும் செக்ஸ் படம் பார்த்து தொல்லை கொடுத்ததால் மனைவியை கொலை செய்தேன்! கணவன் வாக்குமூலம்!
......................................
எல்.கே.ஜி. மாணவன் ரெயில் மோதி சாவு! காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!
......................................
மனைவியின் கள்ளத்தொடர்பு வீடியோவை காட்டி மிரட்டல்! சாக்கு வியாபாரி கொலையில் காங். நிர்வாகி சரண்!
......................................
காதல் தகராறு: 2 மாணவர்கள் சுட்டுக்கொலை
......................................
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும்: கலைஞர்
......................................
அத்வானி சென்னை வருகை
......................................
ரூ.25 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய பெண் போலிஸ் எஸ்.ஐ யை மடக்கி பிடித்த எஸ்.பி.,
......................................
போலி பாஸ்போர்ட்: வெளிநாடு செல்ல முயன்ற 3 இலங்கை வாலிபர்கள் சென்னையில் கைது
......................................
30 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த நடிகர்: தீயணைப்பு படையினர் மீட்டனர் (படம்)
......................................
நித்தி அடித்த ஆபாச கூத்து! ஆர்த்தி ராவ் கண்ணீர் வாக்குமூலம்!
......................................
ஜாமீன் நிபந்தனையை மீறிய நித்தியானந்தாவை கைது செய்யலாம்! போலீசார் தகவல்!
......................................
தமிழ்நாடு, ஆந்திராவுக்கு நித்தியானந்தாவை கைது செய்ய தனிப்படைகள்!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 13, ஜூன் 2012 (8:47 IST)



தமிழ்நாடு, ஆந்திராவுக்கு நித்தியானந்தாவை கைது செய்ய தனிப்படைகள்!


நித்தியானந்தாவை கைது செய்ய தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கு 4 தனிப்படைகள் கொண்ட போலீசார் விரைந்துள்ளனர்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 7ந் தேதி நடந்த நிருபர்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட கைகலப்பு ரகளை தொடர்பாக, நித்தியானந்தா மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் ராமநகர் கூடுதல் சிவில் மற்றும் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதில் நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார்  வாரண்டு' பிறப்பித்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆகவே, அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடந்ததால், முதல் மந்திரி சதானந்த கவுடா, நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு  சீல்' வைக்க உத்தரவிட்டார். ஆசிரமத்தில் நடந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்புதயாள் மீனாவுக்கு உத்தரவிட்டார்.

2 நாட்களில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்த கவுடா அறிவித்தார்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீஸ் அதிகாரிகள் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். நிருபர்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கைகலப்பில் சம்பந்தப்பட்ட சீடர்கள் யாரும் உள்ளார்களா? நித்தியானந்தா அங்கு இருக்கிறாரா? வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள்.

இதேபோல், துணை கலெக்டர் அர்ச்சனா உள்ளிட்ட 6 அதிகாரிகள் மாலையில் ஆசிரமத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

இரவு 7 மணியளவில் கலெக்டர் ஸ்ரீராம்ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

கலெக்டர் ஸ்ரீராம்ரெட்டி நிருபர்களிடம் கூறும்போது,   அரசு உத்தரவின்பேரில் நடந்து வரும் இந்த சோதனை இன்னும் 5 அல்லது 6 நாட்கள் வரை நடைபெறும். சோதனை நடைபெறுவது, வீடியோவில் பதிவு செய்யப்படும். அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு ஆசிரமத்துக்கு  சீல்' வைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால் கூறும்போது,   ஆசிரமத்தில் இருந்து சீடர்கள் உள்பட சிலர் வெளியேறி வருகிறார்கள். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகுதான் அனுப்பப்படுவார்கள். அவர்கள் ஆவணங்கள் எதுவும் எடுத்த சென்றார்களா? என்று கேட்கிறீர்கள். ஒரே ஒரு வெளிநாட்டு பெண் மட்டும் ஒரு சி.டி.யை எடுத்து செல்ல முயற்சி செய்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். அந்த சி.டி. குறித்து வெளிநாட்டு பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நித்தியானந்தாவை கைது செய்ய தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் சென்று உள்ளனர். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. உளவுத்துறை மூலம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார்'' என்று சொன்னார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Ravi-Swiss Date :6/13/2012 1:39:23 PM
இவர்கள் இருவரும் பாண்டிய மன்னரின் அரண்மனை ரகசிய அறையில் ஒளித்து விட்டார்கள்' இவர்களை எங்கே அவர்கள் பிடிக்கப் போகின்றார்கள்''?
Name : jaycintha Country : France Date :6/13/2012 10:22:36 AM
நித்தி இப்பொது பிடிபட்டால் , சிவபெருமானை பார்க்க வைகுண்டம் போயிரிந்தேன் , தலை மறைவாகவில்லை என்று சொன்னாலும் சொல்லுவான் !
Name : saravanan Date :6/13/2012 10:07:00 AM
நித்தயை ஏன் தேட வேண்டும் ரஞ்சிதா எங்கு irukko அங்கு நித்தி இருக்கும். பாவம் பழைய மதுரை ஆதினங்கள். arunakiriyai நித்தி எதை கட்டி மயங்க வைத்தாரோ
Name : Jey Country : United States Date :6/13/2012 9:27:49 AM
நித்தியை பிடிப்பது வெகு சுலபம்..... 24 மணி நேரத்துக்குள் SURRENDER பண்ணும் படி போலிசு ஒரு NOTICE கொடுக்க வேண்டும்... SURRENDER ஆகாவிட்டால் கண்ட இடத்தில் சுடும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்... மச்சி தானாக வந்து வலையில் வீழ்வார் !!
Name : nim Country : United States Date :6/13/2012 9:01:56 AM
இந்து மதம் இவனால் நாசமாகிறது