அண்மைச் செய்திகள்
வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ ||
வியாழக்கிழமை, 7, ஜூன் 2012
அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள்
......................................
ஓராண்டில் நூறாண்டு சாதனை செய்தவர்கள் இடைத்தேர்தலுக்கு பயப்படுவது ஏன்? விஜயகாந்த் தாக்கு
......................................
பி.ஆர்க் படிப்பில் சேர விண்ணப்பம் 11 ந்தேதி முதல் வழங்கப்படுகிறது
......................................
பகுதி நேர பொறியியல் படிப்பு ஜூன் 22ல் கலந்தாய்வு
......................................
நிருபர் கேள்வியால் விழிபிதுங்கிய நித்தி! நித்தி கூட்டத்தில் நிருபர் வெளியேற்றத்தால் பரபரப்பு!
......................................
முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
......................................
இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்!
......................................
திருக்கழுக்குன்றத்தில் கள்ளச் சாராய கடைகளை அகற்றக்கோரி சாலை மறியல்
......................................
மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: விவசாயிகளின் வாயை பொத்தி இழுத்துச் சென்ற போலீசார்
......................................
சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட்டதாலேயே வழக்கு உண்மையாகிவிடாது: ஞானதேசிகன்
......................................
500 ரூபாய் கீழே கிடப்பதாகக் கூறி தம்பதியிடமிருந்து ரூ 9.10 லட்சம் கொள்ளை!
......................................
ப.சிதம்பரத்தை பதவி விலகக்கோருவது கேலித்கூத்தானது: நாராயணசாமி
......................................
தேமுதிக வேட்பாளர் மீது வழக்கு
......................................
பின்னடைவு இல்லை: சிதம்பரம் கருத்து
......................................
பூட்டை உடைத்து ரூ 10 லட்சம் கொள்ளை
......................................
மிக்சி, கிரைண்டர் கொடுத்தாலும் மக்களிடம் பறித்து கொண்டதுதான் அதிகம்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மறியலில் ஈடுபட முயன்ற எம்.எல்.ஏ.,
......................................
சென்னை பல்கலை முதுகலைக்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு
......................................
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மறியல்
......................................
ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
......................................
பேச்சிப்பாறை அணை திறப்பு
......................................
அஜித்சிங்குடன் பாபா ராம்தேவ் சந்திப்பு
......................................
மின்சாரம் தாக்கி மாணவி பலி
......................................
புதுக்கோட்டையில் 12ம் தேதி அரசு விடுமுறை
......................................
கரூரில் ஏ.டி.எம். காவலாளி அடித்து கொலை
......................................
ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: நிதின் கட்கரி
......................................
அண்ணா பல்கலை: ஜுலை 13ம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு
......................................
சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: குர்ஷீத்
......................................
ப. சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : விடுதலை சிறுத்தைகள் விளக்கம்
......................................
வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஏ கிளாஸ் அறை
......................................
ஜெகன்மோகன் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகிறது
......................................
கன்னோஜ் இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் மனைவிக்கு போட்டியில்லை
......................................
பிரதமருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
......................................
சிவகங்கை தேர்தல் வழக்குக்கு தடை கோரும் ப.சிதம்பரம் மனு தள்ளுபடி
......................................
இலங்கை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு - 100 பேர் கைது
......................................
பார்வையற்றோருக்கு வசதி: பேசும் ஏடிஎம்
......................................
காடை வளர்க்கவும், கொல்லவும் தடை : மீறினால் 25 ஆயிரம் அபராதம்
......................................
அங்கம்மாள் காலனி பிரச்சனை: 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு சஸ்பெண்ட்
......................................
சேனல்-4 தொலைக்காட்சி இயக்குநர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார்
......................................
10th தேர்வில் குறைவான மதிப்பெண் : பெற்றோர் திட்டியதால் கோவையில் 2 நாளில் 5 பேர் தற்கொலை
......................................
மின்னல்ராஜா கொலை வழக்கு : குற்றவாளி தற்கொலை
......................................
மதுரை: முன்னாள் மேயர் மகன் கைது
......................................
கடலூர் சிறையில் மாவோயிஸ்ட் உண்ணாவிரதம்
......................................
கப்பற்படை ரகசியம் கசிந்த வழக்கு: சி.பி.ஐ. ரெய்டு
......................................
எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா?
......................................
பாகிஸ்தான்-இலங்கை மோதும் ஒரு நாள் போட்டி
......................................
ரஷியா-சீனா இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
......................................
உலக நாடுகளின் நிர்பந்தத்துக்கு சிங்கள அரசு பணிந்தது
......................................
ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
கோவை, திருச்சியில் சர்வதேச விமான நிலையம்
......................................
அதிமுக ஆதரவாக டி.ராஜேந்தர் பிரச்சாரம்
......................................
சத்துணவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு அரசு அறிவிப்பு
......................................
முத்துக்குமரன் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
......................................
ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் : கலைஞர் அதிரடி
......................................
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மனு தள்ளுபடி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 7, ஜூன் 2012 (15:7 IST)




ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: நிதின் கட்கரி

2009 மக்களவைத் தேர்தலில் முறைகேடு செய்ததாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டதையடுத்து அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நிதின் கட்கரி, முறைகேடு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கை ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம், விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே சிதம்பரம் குற்றம்புரிந்துள்ளவர் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :