அண்மைச் செய்திகள்
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு || ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு ||
புதன்கிழமை, 6, ஜூன் 2012
முஷரப் இல்லாமலேயே விசாரணை நடத்த மனு
......................................
கொசு என்கிறீர்கள்; கொசுவை அடிக்க ஏன் இத்தனை ஆயிரம் பேர் வருகிறீர்கள்? : விஜயகாந்த் பேச்சு
......................................
ஜெயலலிதா மீது வழக்கு தொடருவேன் : விஜயகாந்த்
......................................
புதிய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.எஸ்.சம்பத்?
......................................
இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி
......................................
ஆஸி’க்கு தப்பி செல்ல முயன்ற 135 இலங்கை தமிழர்கள் நெல்லை கொண்டு வரப்பட்டனர் ( படங்கள் )
......................................
தாய்-மகள் கொன்று புதைப்பு: மகன் கண்ணீர்
......................................
கோர்ட்டில் ஆஜராகி சென்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை
......................................
மணல் கடத்திய டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்தது :டிரைவர் பலி
......................................
குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி
......................................
5 ஆண்டுகளில் பேஸ்புக் மறைந்துவிடும் : அதிர்ச்சி ரிப்போர்ட்
......................................
பிரேமலதா மீது போலீஸ் வழக்கு
......................................
கேரளாவில் 533 போலீசார் மீது கிரிமினல் வழக்கு
......................................
நித்தியும், ஆதீனமும் ஓய்வெடுக்க பெங்களூர் சென்றனர்
......................................
புதுக்கோட்டையில் விஜயகாந்த் பிரச்சாரம்
......................................
திமுக கூட்டம் : தேதி மாற்றம்
......................................
மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்
......................................
மேற்கு வங்கம் : வெயில் கொடுமைக்கு 67 பேர் பலி
......................................
ஆனந்துக்கு 2 கோடி பரிசு வழங்கினார் ஜெ.,
......................................
ஐஜேகேவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு
......................................
காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் கிராமம்
......................................
அனாதை நாய்களுக்கு ஆதரவு காட்டும் நடிகை, நடிகர்!
......................................
ஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான்;ஆப்பிரிக்காவில் இல்லை!
......................................
தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்வு
......................................
சசிகலா மனு18-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
......................................
ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராஜாபரமசிவம்
......................................
மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ்
......................................
நான் சந்திப்பதை தடுப்பதற்காக வீரபாண்டி ஆறுமுகத்தை வேலூர் சிறைக்கு மாற்றிவிட்டனர் : கலைஞர் கண்டனம்
......................................
எப்படி இருந்த அணை இப்படி ஆயிருச்சே! ஆதங்கப்படும் மலைகாணி வாசிகள்
......................................
வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்
......................................
ஆ. ராசா தமிழ்நாட்டுக்கு வர அனுமதி
......................................
அதிமுகவுக்கு டி.ராஜேந்தர் ஆதரவு
......................................
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு
......................................
முத்தரையர் இளைஞர் பாசறை தேமுதிகவுக்கு ஆதரவு
......................................
5-வது நாளாக நீடிக்கும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
......................................
ஜீன் -9 : கலைஞர் தரைவழி பயணம் - ஜெயலலிதா வான்வழி பயணம்
......................................
சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்புகள் வீசிய கட்சியினர்
......................................
அதிகாரம் இல்லாவிட்டால் வருவோம்'' -பிறந்தநாளில் உ.பி.க்கள்!
......................................
அனுஷா பார்ட்டியில் யுவராஜ்சிங் ( படங்கள் )
......................................
விஜயகாந்த் இன்று புதுக்கோட்டையில் பிரச்சாரம்
......................................
குண்டக்கல் காப்பு காட்டில் தஞ்சம் புகுந்த யானைகள்
......................................
கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள் துவங்கினால் முதலீடு, பயிற்சி உள்ளிட்டவற்றில் மானியம்
......................................
அரசினர் மாணவர் விடுதிகளில் இலங்கை தமிழர்களுக்கு இடம்
......................................
லெனின் கருப்பனுக்கு ஜாமீன் கிடைத்தது
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமின்
......................................
இட்லி வாங்குவதில் தகராறு : வாகனங்கள் சூறை - 19 பேர் கைது
......................................
டிவி நிகழ்ச்சியின் மூலம் மகள் அம்பலப்படுத்தினார் : எலும்புக்கூடுகள் மீட்பு ;கொடூரதந்தை தலைமறைவு
......................................
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டார்:விரைவில் களம் திரும்புகிறார், யுவராஜ்சிங்
......................................
மைசூர் பல்கலைக்கழக மாணவியின் பாலியல் கொடுமை புகார்
......................................
கல்லூரி மாணவிகள் 2 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை
......................................
கோத்தபய ராஜபக்சே வேண்டுகோளை ஏற்றது இந்தியா
......................................
எம்.ஜி.ஆர். உறவினர் கொலை வழக்கு: மேலும் 2 அரசு சாட்சிகள் பல்டி
......................................
அதிமுக பிரமுகர் சுட்டுக்கொலை :விவசாயி கைது
......................................
நண்பனின் காதலியை மிரட்டி கற்பழித்த வாலிபர்கள் கைது
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 6, ஜூன் 2012 (11:46 IST)


5-வது நாளாக நீடிக்கும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்


 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள், முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறா ர்கள்.

டாக்டர்களை
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 5-வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பயிற்சி டாக்டர் களின் தொடர் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். புற நோயாளி களும், உள் நோயாளிகளும் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

பயிற்சி டாக்டர்களின் போராட்டம் ஒருபுறம் நடந்து வரும் வேளையில் அரசு டாக்டர்கள், உதவி மருத்துவர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் அரசு டாக்டர்களும் போராட்டத்தில்
குதிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் டாக்டர்களை தாக்கியவர்கள் மீது நேற்று இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களது போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

ஆனாலும் பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் அவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண அரசு முடிவு செய்துள்ளது.
 

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணியில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் அவசர அவசரமாக இன்று சென்னை திரும்பினார்.
 
பயிற்சி டாக்டர்களின் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பிரதிநிதிகள், சென்னை அரசு பொது மருத்துவமனை
முதல்வர் கனகசபையுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது. டாக்டர்களை
தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதில் பயிற்சி மருத்துவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.

டாக்டர்களின் கோரிக்கையை ஏற்கும் பட்சத்தில் போராட்டம் வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ramasamy Country : India Date :6/6/2012 2:42:11 PM
டாக்டர்ஸ் ஸ்டிரைக் சரிதான். அனால் அதை சரியான முறையில் பின்பற்றினால் மக்களுக்கு நல்லது. ஏனென்றால் அவர்கள் துறையை சார்ந்த ஒரு டீம் பேச்சுவார்த்தை நடத்தலாம் மீதி இருக்கும் அனைவரும் மக்கள் நலன் கருதி சேவை செய்தல் நல்லது.