அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு ||
ஞாயிற்றுக்கிழமை, 3, ஜூன் 2012
தேமுதிகவினருக்கு நாகரீகமோ,சட்டமோ தெரியாது : சரத்குமார்
......................................
இது நூறாண்டு சாதனைஅல்ல நூறாண்டு; வேதனைதான் : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
......................................
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு :காங்கிரஸ் நாளை முடிவு
......................................
ஜூன் 11, 12-ல் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
......................................
வயல்களுக்கு சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர்கள்
......................................
கட்சித் தலைவர்களின் படங்களை ஒட்டியிருந்த 7 கார்கள் பறிமுதல்
......................................
அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் பலி
......................................
டெல்லி அரசு ஆஸ்பத்திரி : 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் குழந்தைகள் பலி
......................................
தமிழகம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்
......................................
சர்ச்சில் குண்டு வெடித்து 14 பேர் பலி
......................................
மனித ரத்தத்தில் எரியும் ‘டிராகுலா லேம்ப்’
......................................
மருமகனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சி :மாமனார் கைது
......................................
ஓய்வு பெறும் எண்ணம் இல்லை : ஆனந்த்
......................................
காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் வெடிகுண்டு
......................................
சென்னை: தேமுதிக நிர்வாகி வீடுபுகுந்து வெட்டிக் கொலை
......................................
கடலூர் படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு 1 லட்சம்
......................................
நாளை 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
......................................
நெய்வேலி ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு
......................................
திருப்போரூர் கோயிலில் சசிகலா
......................................
ஹசாரே உண்ணாவிரத மேடையில் தீக்குளிக்க முயற்சி
......................................
வெயில் கொடுமை : ஒரே நாளில் 24 பேர் பலி
......................................
tnpsc மூலம் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: நட்ராஜ்
......................................
சிவில் எஞ்சினியர்கள் ஆவேசம் ; அதிமுக மந்திரிகள் ஓட்டம்
......................................
இலவச வேட்டி சேலை கொடுத்த செங்கோட்டையன் :எதிர்கட்சிகள் புகார்
......................................
கோயில் திருவிழாவில் ஆட்டம் பாட்டம் நடத்த தடை :போலிஸ் வேன் மீது கல்வீச்சு
......................................
புதுக்கோட்டை : வாக்கு சாவடிக்குள் சின்னம் பொறித்த மோதிரம் அணிந்து செல்ல தடை?
......................................
ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்
......................................
மீண்டும் முதல் இடத்தை பிடிப்போம்: சச்சின்
......................................
பொது நுழைவுத்தேர்வு கொண்டுவர கபில்சிபல் திட்டம்: ராமதாஸ் கண்டனம்
......................................
நாங்கள் ஒரு ரூபாய்கூட திருடவில்லை : ராம்தேவ் பேச்சு
......................................
கூட்டு போராட்டம் நீடிக்கும்: அன்னா ஹசாரே
......................................
பஸ் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி
......................................
சென்னை : முன்னாள் எம்.பி. மஸ்தான் மனைவியுடன் கைது
......................................
சோனியாவின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது : நடிகை ரோஜா
......................................
அன்னா ஹாசாரே - பாபா ராம்தேவ் கூட்டாக உண்ணாவிரதம்
......................................
சேலம் அங்கம்மாள் காலனியில் மீண்டும் பரபரப்பு - பதட்டம்
......................................
கலைஞர் பிறந்த நாள் விழா ( படங்கள் )
......................................
கை, கால்களை கட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண்
......................................
ரன்வீர் சேனா தலைவரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை
......................................
மதுரையில் திரைப்படக் கல்லூரி
......................................
வனத்தில் யானைகளின் லூட்டி : கணக்கெடுப்பாளர்கள் கற்றுக்கொண்ட பாடம்
......................................
கோடை விடுமுறை முடிந்தது : நாளை ஐகோர்ட் திறப்பு
......................................
அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி பள்ளி மாணவியை கற்பழித்த ஆசிரியர் கைது
......................................
கலைஞர் 89-வது பிறந்தநாள் : அனைத்துக்கட்சியினர் வாழ்த்து
......................................
அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஒரு நோய் உள்ளது : நித்தி பேட்டி
......................................
சென்னை-மதுரையில் டி.ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
......................................
யார் எம்.ஜி.ஆர், யார் சிவாஜி?
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 3, ஜூன் 2012 (9:36 IST)


கை, கால்களை கட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண்


சொத்தை அபகரிக்க, பெண்ணை கடத்திச் சென்று, கை கால்களை கட்டி ஆற்றில் வீசி எறிந்த கொடூர சம் பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. வலியால் ஆற்றின் கரையில் துடித்த பெண்ணை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் பெனாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேபதி சாகு, 53. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை தூக்கிச் சென்று, காரில் போட்டு கடத்திச் சென்றதோடு, அடித்தும் கொடுமைப்படுத்தியது. பின்னர் ரேபதி சாகுவின் கை, கால்களை கட்டிய கும்பல், பிருபா ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசி விட்டு ஓடியது.

மறுநாள் காலையில், பலத்த காயங்களுடன் ஆற்றின் கரையோரத்தில் வலியால் துடித்துக் கொண்டிருந்த ரேபதி சாகுவைப் பார்த்த சிலர், போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
 
விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு, கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி.கல்லூரி மருத்துவமனையில் சேர்த் தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, ரேபதி சாகு போலீசாரிடம்,


’’நான், 31ம் தேதி இரவு வீட்டின் வராந்தாவில் படுத்துறங்கியபோது, நள்ளிரவு அதே பகுதியைச் சேர்ந்த பூபனா சாகு, சாந்தா சாகு மற்றும் சங்கர் சேதி என்ற மூன்று பேர் என் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் என்னை வலுக் கட்டா யமாக தூக்கி, காரில் தள்ளி கடத்தினர். என் வாயை துணியால் அடைத்து, என்னை அவர்கள் அடித்து உதைத்தனர்.
 
என் கை, கால்களை கட்டினர். பின்னர் பிருபா பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசி எறிந்தனர். அவர்கள் எனது சொத்தை கைப்பற்ற முயற்சித்தனர். அதற்காக என்னை கொல்லவும் முயன்றனர். அதை நான் தடுத்ததால், என்னை இவ்வாறு செய்துள்ளனர்.’’என்று தெரிவித்துள்ளார்.

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :6/3/2012 11:04:00 AM
இலங்கையில் ஒட்டுக்குழுக்களின் நடவடிக்கை போன்றே' இப்போ இந்தியாவிலும் நடக்கின்றன' தமிழர்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது' விக்கிரகத் தோப்பு (சிலை வணக்கம்) எங்கு கூடுதலாக உண்டோ அங்கே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தேறும்' கவனம் தமிழர்களே' இது கடைசிக் காலம்'