அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (13:39 IST)



நடிகர் அமீர்கானுக்கு எதிராக
டாக்டர்கள் போர்க்கொடி



தனியார் டி.வி. நடத்திய சத்யமேவ ஜயதே என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தி நடிகர் அமீர்கான், டாக்டர்கள் குறித்து விமர்சனம் செய்தார்.


மருத்துவ சிகிச்சையில் முறைகேடுகள் நடக்கின்றன. மெத்தனம், லஞ்சம், தவறான சிகிச்சை, முறை தவறிய நடத்தைகள் போன்றவை டாக்டர் தொழிலில் காணப்படுகின்றன என்று விமர்சனம் செய்தார்.  பெண் சிசு கொலைக்கு டாக்டர்கள் வழிவகுக்கின்றனர் என்ற உண்மையை ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தினார்.



இந்த கருத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். 21 மருத்துவக்கல்வி நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுள்ள மெட்ஸ்கேப் இந்தியா என்ற அமைப்பு, நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.


இது தொடர்பாக, அந்த அமைப்பு அமீர்கானுக்கு எழுதி யுள்ள பகிரங்க கடிதத்தில்,

’’எல்லா டாக்டர்களையும் ஒரே மாதிரியாக பாவித்து, அவதூறான கருத்துக்களை தாங்கள் வெளியிட்டது, வெட்கக் கேடானது. மற்றவர்களுக்கு எந்த மாதிரியான சமூக சட்ட சூழல்கள் வகுக்கப்பட்டுள்ளதோ, அதன்படியே டாக்டர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த தொழிலில், நேர்மையின்மை, லஞ்சம், ஊழல் போன்றவை நிலவுவதாக சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.  

மருத்துவ முறையிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பிற துறைகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.


லஞ்சம், ஊழல், நேர்மையின்மை போன்ற அவலங்களை இந்த சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தவோ, ஒதுக்கித் தள்ளவோ முடியாது. இந்த அவலம் உயர்ந்த நிலையில் நீடித்துக் கொண்டே இருக்கும். பொது மக்கள் மாதிரியே லைசென்ஸ்கள் பெற டாக்டர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

சமூகத்துக்கு நிவாரணம் அளிக்கவும், சேவை செய்யும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்தான், டாக்டர்கள். டாக்டர்களுக்கு நீதி போதிக்கும் தாங்கள், நோயாளிகள் டாக்டர்களை தாக்கும் நிலையை வசதியாக மறந்து விட்டீர்கள். தங்கள் கருத்தால், கோடிக் கணக்கானோர் மனதில் டாக்டர்கள் பற்றி எதிர்மறையான சிந்தனையை பரப்பி விட்டுள்ளீர்கள்.


நம்பிக்கை தான் மிகப் பெரிய நிவாரணி எனவே, உங்கள் டாக்டரிடம் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லாமல் ஒரு டாக்டரை நோயாளி அணுகினால் இது நமது சமூகத்தில் மோசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே டாக்டர்கள் குறித்து தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவிக்க வேண்டும்’’ என்று  கூறப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(9)
Name : nazir Country : Hong Kong Date :6/2/2012 4:03:58 PM
மதிப்புக்குரிய தலைமை பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் அதாவது இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதங்கள் இன்னும் கொஞ்ச மாதங்களில் ஐநாவின் அடுத்த அமர்வுகளில் இடம் பெறவுள்ளது. இலங்கையில் இப்போது சுமுகமான நிலை உள்ளது என்பதை பிரச்சாரம் பண்ணவும் தமிழர்கள் நிம்மதியாக சந்தோசமாக உள்ளார்கள் என்று வெளி உலகிற்கு காட்டி ஐநாவில் நடக்கவிருக்கும் இலங்கை பற்றிய விவாதங்களை மழுங்கடிக்க செய்வதற்க்கு இலங்கை அரசாங்கத்தினால் திரைமறைவில் வேலைகள் நடக்கிறது அதாவது அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால் நடத்தப்படும் நான் இளஞர் அமைப்பின் ஊடாக ரகர் மற்றும் ரக்பி போன்ற விளையாட்டு போட்டிகளை தேசிய அளவில் நடத்துகிறார் அதனோடு சேர்ந்து பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றும் நாளை 3 ஆம் திகதி நடக்கவிருக்கிறது இதற்காக 60 மில்லியன் ரூபா செலவழித்து பிரபல தென்னிதிய வடஇந்திய நடிகைகளான சமீராரெட்டி, பிபாசா பாசு ஆகியோருடன் 15 பேர் கொண்ட குழு இலங்கை அரசாங்கத்தின் வரவேற்பில் இன்று இலங்கை சென்றுள்ளதாக மிகவும் நம்பகமான தகவல்கள் வந்து உள்ளன,குறிப்பாக சமீராரெட்டி ஏற்கனவே கவதம் வாசு
Name : Thamilan Country : Qatar Date :6/2/2012 1:29:30 PM
மன்னிப்பு கேட்க தேவையில்லை. அப்படி தவறு செய்யும் டாக்டர்கள் மீது மெட்ஸ் கேப் ஏதாவது நடவடிக்கை எடுத்து உள்ளதா?
Name : abdulrahim Date :6/1/2012 10:52:06 PM
இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான் இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த மருத்துவ முறையிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றனர். Satyameva Jayate 27-05-2012 | Vijay tv Satyamev Jayate Amir Khan Show 27th May 2012
Name : mdsiddique Date :6/1/2012 10:39:20 PM
உண்மையே மக்களுக்கு சொன்னால் மன்னிப்பு கேட்க வேண்டுமா?
Name : T K Vijayakumar Country : India Date :6/1/2012 9:37:11 PM
இது வுன்மையான செய்தி அமீர்க்ஹன் சொன்னது நாட்ட்க்கு மிக முக்கியமான செய்தி. இதை எல்லோரும் வரவேற்குக்றோம் மருத்துவர் தொழில் ஒரு கொள்ளைக்கும்பல் தொழிலைவிட மிக மோசமான்தக இருக்கிறது
Name : Nakuleswaran Country : United Kingdom Date :6/1/2012 8:54:44 PM
நம்பிக்கை தான் மிகப் பெரிய நிவாரணி எனவே, உங்கள் டாக்டரிடம் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லாமல் ஒரு டாக்டரை நோயாளி அணுகினால் இது நமது சமூகத்தில் மோசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தி விடும்.---- -ஆக உங்கள் மிது நம்பிக்கை வைக்க அமிர்கான் மன்னிப்பு கேட்கிறதுதான் ஒரே வழியா? நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக நடக்க மாட்டிர்கள் அப்படித்தானே?
Name : Lakshmanan Country : China Date :6/1/2012 8:15:58 PM
நல்ல மருத்துவர்களும் இருப்பதை அமீர்கான் நிகழ்ச்சியின் போதே பலமுறை குறிப்பிட்டார். விமர்சனம் தவறு செய்பவர்கள் பற்றித்தான். தவறு நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் நிகழ்ச்சியில் MCI நிர்வாகிகளே இதை ஒப்புக்கொண்டுள்ளனர். போர்க்கொடி தேவையற்றது.
Name : rajan Date :6/1/2012 2:45:57 PM
டாக்டர்கள் குறித்து அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தொழிலில், நேர்மையின்மை, லஞ்சம், ஊழல் போன்றவை நிலவுவதாக சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று அந்த படித்த கொள்ளையடிக்கும் கும்பலே ஒத்துக்கொண்டுள்ளதே.
Name : pillai Country : Canada Date :6/1/2012 1:57:37 PM
உண்மையான மருத்துவம் என்பது உலகில் எல்லோரும் மதிக்கும் "சேவை" , மருத்துவரை நம்பித்தான் எந்த மனிதனும் வைத்தியம் பெறுகிறார்கள் ! "வெளியாட்கள் வைத்தியர்கள் பெயரை கெடுக்க முடியாது " பொதுவாக பணம் வாங்காமல் பணிபுரியும் அரச வைத்திய சாலை மருத்துவர்கள் "நடத்தை , பணியில் அக்கறை யின்மை, "பிரபலம் " !! வெளியே "கருகொலைக்கு " உதவாத மருத்துவர் இருகின்றர்களா ???? "கருவில் குழந்தை ஆணா ,,பெண்ணா என்று அறிய ஏன் உதவுகிறார்கள் ??? உதவும் கருவிகள் "கசாப்பு" கடைகளில்லா உள்ளது ??? உங்கள் "கிளினிக்கில் " தானே !!!!.. வைத்தியர்கள்