அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
சனிக்கிழமை, 19, மே 2012
விழுப்புரம்,லாரி மோதி 2 மாணவர்கள் பலி
......................................
புதுச்சேரி : சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வு
......................................
ஐ.பி.எல் என்பது கறுப்பு விளையாட்டு : ராம்தேவ்
......................................
இடைத்தேர்தல் : புதுக்கோட்டை வந்தது மத்திய போலீஸ் படை
......................................
பாரதிராஜா - கங்கை அமரன் : அன்னக்கொடியில் இணைகிறார்கள்
......................................
கார் விபத்து: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பலி
......................................
3 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்
......................................
ஜெயலலிதாவுக்கு பழங்குடி மக்கள் கட்சி நன்றி
......................................
திமுகவில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை; அதனால் அதிமுகவை ஆதரித்தோம் : மதுரை ஆதீனம்
......................................
அகில் கோகாய் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்
......................................
டெல்லி அணி 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
......................................
வருமா?வராதா? : ஏங்கும் மாணவ-மாணவிகள்
......................................
பேண்ட் பையில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி
......................................
தயாரிப்பாளர்கள் இல்லை : ரஜினி கவலை
......................................
ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் : வேல்முருகன்
......................................
வயிறு முட்ட சாப்பிடலாம் : மிச்சம் வைத்தால் அபராதம்
......................................
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் சிக்கினார்
......................................
பாகிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
......................................
இலங்கை தூதரகத்துக்கு பூட்டு போட முயற்சி : 30 பேர் கைது
......................................
நிருபமாராவுக்கு கறுப்புகொடி :நாம் தமிழர் கட்சியினர் கைது
......................................
நடிகர் ராம் சரண் திருமணம்: சிரஞ்சீவி மனைவி வழிபாடு
......................................
சானத்திற்கு விளக்கம் கொடுத்த ஆலங்குடி அ.தி.மு.க எம்.எல்.ஏ.
......................................
காங்கிரஸ் தோட்டத்தில் முளைத்த பயிர் தான் இலை கட்சியில் போட்டியிடுகிறது! ப.சிதம்பரம் பேச்சு!
......................................
தனி தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு: விடுதலை சிறுத்தைகள் தீர்மானம்
......................................
தமிழர் பகுதியில் இருந்து ராணுவம் வெளியேறாது: அதிபர் ராஜபக்சே திமிர் பேச்சு
......................................
லூக் என் கையைப் பிடித்து முத்தமிட முயன்றார்: புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினார்கள்: அமெரிக்க பெண்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை புதுபடத்தில் நடிக்க வைக்கக்கூடாது: இ.ம.க. கோரிக்கை
......................................
மல்லையாவின் மகனுக்கு அமெரிக்கப் பெண் நோட்டீஸ்
......................................
சென்னையில் மாவோயிஸ்ட்களின் முக்கிய பிரமுகரான விவேக் போலீசில் சிக்கினார்
......................................
சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
......................................
பிரதமருக்கு முதல்வர் ஜெ.,கடிதம்
......................................
ஈரோடு அருகே 32 சவரன் நகைக் கொள்ளை
......................................
என்ஜினீயரிங் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேதி நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
......................................
புதுக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் உள்பட 300 பேர் மீது வழக்கு
......................................
நடிகர் சரத்குமார் மீண்டும் போட்டி!
......................................
2-வது திருமணம்! அதிமுக எம்எல்ஏ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட் உத்தரவு!
......................................
மாப்பிள்ளை தேடும் பெண்களிடம் மோசடி: 16 பெண்கள் ஏமாந்துள்ளனர்: 2 வாலிபர்கள் கைது
......................................
மணல் லாரி மீது மோதி பஸ் தீப்பிடித்தது; 25 பக்தர்கள் கருகி பலி
......................................
கொசுக்கடியால் இறந்தாலும் இன்சூரன்சு நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: நுகர்வோர் கோர்ட் பரபரப்பு தீர்
......................................
விராட்கோக்லிக்கு அபராதம்
......................................
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் சாவு
......................................
கேரளாவின் குப்பை மேடாகும் தமிழகம்...
......................................
17 இலட்சம் ரூபாய் மோட்டார் சைக்கில் சென்ற கல்லூரி மாணவர் மரணம்!
......................................
கள்ளக்காதலை கைவிடாத மனைவி கொலை! முன்னாள் ராணுவ வீரர் தலைமறைவு!
......................................
மதுரை ஆதீனம் மீட்பு குழு சார்பில் நெல்லையில் 27-ந் தேதி சிவனடியார்கள் பேரணி:
......................................
தொழில் அதிபர் கொலை: கணவருடன் தலைமறைவாகிவிட்ட கள்ளக்காதலியை தேடுகிறது போலீஸ்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 19, மே 2012 (8:35 IST)




தொழில் அதிபர் கொலை! கணவருடன் தலைமறைவாகிவிட்ட கள்ளக்காதலியை தேடுகிறது போலீஸ்
!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் கோயில்ராஜ் (வயது 50). ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட் போன்ற தொழில்கள் செய்து வந்தார். அவருடைய மனைவி வசந்தா (35). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கோயில்ராஜ் தினமும் காலையில் நடைப் பயிற்சி செல்வார்.


வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் அவர் ஒரு இடத்தில் அதை நிறுத்தி விட்டு ராஜமன்னார்புரம் வரை நடைபயிற்சி சென்று விட்டு, வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம் போல் நேற்றும் காலையில் கோயில்ராஜ் நடைபயிற்சிக்கு சென்றார்.


நடை பயிற்சியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் கோயில்ராஜ் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். ஜீப்பை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.


தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோயில்ராஜ் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் விபத்து என்றுதான் முதலில் போலீசார் நினைத்தனர். ஜீப்பை சோதனை செய்த போது அதில் 2 அரிவாள்கள், 2 மதுபான பாட்டில்கள், திருமண அழைப்பிதழ் ஆகியவை கிடந்தன. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் கோயில்ராஜ், ஜீப்பை ஏற்றி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.


இதை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அது பற்றிய விவரம் வருமாறு:-


கோயில்ராஜுக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி லில்லி எஸ்தர் (35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் லில்லி எஸ்தர், கோயில்ராஜுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.


இந்த நிலையில் கோயில்ராஜ் கொடுத்த பணத்தில் புதிய வீடு ஒன்றை லில்லி எஸ்தர் கட்டினார்


அதன் பிறகு கோயில்ராஜின் உறவு கசக்க தொடங்கியதால் லில்லி எஸ்தர் வேறு ஒருவருடன் பழகியதாக தெரிகிறது. இதை கோயில்ராஜ் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.


இதனால், தான் இதுவரை கொடுத்த பணத்தை கோயில்ராஜ் திருப்பி கேட்டார். ஆனால் லில்லி எஸ்தர் கொடுக்க மறுத்ததால், அதுபற்றி தட்டார்மடம் போலீசில் கோயில்ராஜ் புகார் செய்தார்.


கோயில்ராஜ் பணபலமும், ஆள்பலமும் உள்ளவர் என்பதால் எப்படியும் மிரட்டி பணத்தை வசூலித்து விடுவார் என்று பயந்த லில்லி எஸ்தர் தனது கணவருடன் சேர்ந்து திட்டமிட்டு கோயில்ராஜை கொலை செய்து இருக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தலைமறைவாகிவிட்ட லில்லி எஸ்தர் மற்றும் அவருடைய கணவர் கனகராஜ் இருவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :